போதை பொருள் கடத்தல்: இந்தியர்கள் உட்பட எண்மருக்கு மரண தண்டனை!!

Read Time:48 Second

11573814271939612126courtham2மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கை – இந்தியாவிற்கு இடையில் போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 8 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன இந்த தீர்ப்பினை இன்று அறிவித்ததாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

மரண தண்டனை பெற்ற எண்மரில் ஐவர் இந்திய பிரஜைகள் என்றும் மூவர் இலங்கை பிரஜைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முடிவெடுக்க கூடுகிறது முஸ்லிம் காங்கிரஸ்!!
Next post கொழும்பிற்கு ஒருநாள் முழுதும் நீர்த்தடை!!