(PHOTOS) தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன்…!!

Read Time:46 Second

unnamed (56)தோழர் பத்மநாபா உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன், ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்கான அயராத உழைப்பாளி,

எதிரிகளையும் மதித்த உயரிய மனிதாபிமானி இன மொழி மதங்களைக் கடந்த சர்வதேசப் புரட்சியாளன்,

இன்று நவம்பர் 19. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களாலும்; மற்றும் கட்சியி;ன் நெருங்கிய நண்பர்களாலும் எஸ் ஜி தோழர் என அழைக்கப்பட்ட தோழர் நாபா அவர்களின் பிறந்த தினமான இன்று அவர் தொடர்பான மறக்க முடியாத நினைவுகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிசய குழந்தை!!
Next post விடுதலைப் புலிகளுக்கு, விடுதலையா? –ஜெரா (சிறப்புக் கட்டுரை)..!!