அது நானில்லை! கதறும் நடிகை!!

Read Time:1 Minute, 22 Second

Untitled-16பேராண்மை, தென்மேற்குப் பருவக்காற்று போன்ற படங்களில் நடித்த வசுந்தராவின் ஆபாசப் படங்கள் சமீபத்தில் காட்டுத்தீ போல் பரவின.

அவர் அரை நிர்வாணமாக தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களும் அதில் அடக்கம்.

இந்த ஆபாசப்பட விவகாரத்தைத் தொடர்ந்து வசுந்தரா தனது ட்விட்டர் கணக்கை மூடியதுடன் அவரது செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்தார்.

கடந்த சில வாரங்களாக தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்த அவர் முதல்முறையாக தனது ஆபாசப் படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த ஆபாசப் படங்களில் இருப்பது நான் இல்லை.

மார்பிங்கில் என்னுடைய தலையை ஒட்ட வைத்திருக்கிறார்கள். அதனை செய்தவர்களை போலீஸார் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் அவர் சைபர் க்ரைமில் புகார் தரவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி கைது!!
Next post வடிவேல் பட பாணியில் அதிமுக பிரமுகரிடம் நூதன முறையில் கொள்ளை!!