சிந்தாதிரிப்பேட்டையில் லேப்–டாப், செல்போனுடன் வாலிபர் கைது!!
Read Time:36 Second
சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன். இவர் இன்று காலை லேப்–டாப், செல்போனுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓட முயன்றார்.
உடனே அவரை போலீசார் விரட்டிப் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்தது திருட்டு லேப்–டாப், செல்போன் என தெரிய வந்தது. இதையடுத்து கலையரசனை போலீசார் கைது செய்தனர்.
Average Rating