சிந்தாதிரிப்பேட்டையில் லேப்–டாப், செல்போனுடன் வாலிபர் கைது!!

Read Time:36 Second

b1adab51-1022-410e-a21e-b6abc91459af_S_secvpfசிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன். இவர் இன்று காலை லேப்–டாப், செல்போனுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓட முயன்றார்.

உடனே அவரை போலீசார் விரட்டிப் பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்தது திருட்டு லேப்–டாப், செல்போன் என தெரிய வந்தது. இதையடுத்து கலையரசனை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சையில் சமையல் தொழிலாளி குத்திக்கொலை: வாலிபர் கைது!!
Next post வழியில்லாமல் குத்து பாட்டு பாடும் சுவாதி…!!