வழியில்லாமல் குத்து பாட்டு பாடும் சுவாதி…!!

‘சுப்பிரமணியபுரம்’, ‘வடகறி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுவாதி. இவர் தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘அப்பாடக்கர்’ படத்திற்கு டி.இமான் இசையமைத்து...

சிந்தாதிரிப்பேட்டையில் லேப்–டாப், செல்போனுடன் வாலிபர் கைது!!

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன். இவர் இன்று காலை லேப்–டாப், செல்போனுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் விரட்டிப் பிடித்து விசாரித்தனர்....

தஞ்சையில் சமையல் தொழிலாளி குத்திக்கொலை: வாலிபர் கைது!!

தஞ்சையில் மேலஅலங்கம் முருகன் காலனியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேந்திரன். (வயது35). பேச்சியம்மாளுக்கும் மகேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில்...

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையையெட்டி உள்ளது. இங்குள்ள பழைய புறநோயாளிகள் பிரிவு அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தோள்பட்டையிலும் தலையிலும்...

திருச்செங்கோட்டில் பிளஸ்–1 மாணவி கொலை: கைதான 3 பேரும் ஜெயிலில் அடைப்பு!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரியமணலி அருகே உள்ள கோட்டப்பாளையம் முன்சிப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 16). பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்த இவர் கடந்த...

தூத்துக்குடியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை!!

தூத்துக்குடி சின்மயார் காலனியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி துளசியம்மாள். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலை அவர்களது வீட்டின் மாடியில்...

கோவையில் 6 கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த நகைப்பட்டறை அதிபர் வெங்கடேஷ். இவர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தங்கத்தை மொத்தமாக வாங்கி வந்து ஆபரணமாக செய்து கொடுப்பது வழக்கம். கடந்த ஜனவரி 31–ந்தேதி சென்னையில் இருந்து ரெயில் மூலம்...

திருச்சி விமானநிலையத்தில் ஆமைகள் கடத்தல் விவகாரத்தில் ஊழியர்கள் விஷம் குடித்தது அம்பலம்!!

திருச்சி கருமண்டபம் முன்னாள் சுங்கத்துறை அதிகாரி ரெத்தினசாமி மகன் தனசேகர் (வயது 33) சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் திருச்சி விமான நிலையம் சரக்கு முனையம் பிரிவில்...

தற்கொலைக்காக கார் டிரைவர் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை நண்பர் குடித்து இறந்தார்!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமார் (வயது 27). கார் டிரைவர். இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப...

லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு!!

நவீன சொகுசு மற்றும் அதிவேக கார்களை தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற கருடா நிறுவனம் புதிய 2016 XF ரக கார்களை தயாரித்துள்ளது. சாதாரண கார்களை போல் அல்லாமல் இந்த காரின் உடல் பகுதி முழுவதும்...

சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு: தலைமறைவான போலீசாரை பிடிக்க தீவிரம்!!

புதுவையில் ஒரு கும்பல் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது. அந்த சிறுமிகளுடன் போலீசாரும் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து 8 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்...

மிஸ்டு காலால் நின்றுபோன திருமணம்: தகராறில் மணப்பெண் மாமா அடித்துக்கொலை!!

மாப்பிளை வீட்டார் போன் பண்ணியபோது பெண்ணின் தந்தை போனை எடுக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் அது தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத்திற்கு அருகில்...

மகனுக்கு காதல் திருமணம் செய்து வைத்த பெற்றோரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமமக்கள்!!

சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த பொன்னேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமன் (வயது 22). இவர் குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷா (20) என்ற பெண் நர்சிங்...

ஈராக்கை சேர்ந்த 301 கிலோ குண்டு மனிதருக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக எடை குறைப்பு ஆபரேஷன்!!

ஈராக் நாட்டை சேர்ந்த அலி சதாம்(43) என்ற 301 கிலோ எடை கொண்ட குண்டு மனிதருக்கு டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் எடை குறைப்பு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தேறியது. அதிகமாக உண்ணும் பழக்கத்துக்கு...