ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்..!!

Read Time:1 Minute, 1 Second

flat550x550075fசிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர்.

வறுத்த உளுத்தம் பருப்பு – 100 கிராம்,
கொட்டை நீக்கிய புங்கங்கொட்டை – 10,
கொட்டை நீக்கிய கடுக்காய் தோல் – 5.

இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை தினமும் குளிப்பதற்கு முன் தண்ணீரில் குழைத்து, அரிப்பு இருக்கிற பகுதியில் தேய்த்துக் கழுவிவர, அரிப்பும் கருமையும் ஓடிப்போகும். 2 வாரத்தில் மாற்றம் தெரிவதை காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன் குடிப்பழக்கத்தை கைவிடாததால் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை!!
Next post அன்பென்னும் வலைக்குள் இமயமும் வசப்படும்: காதலில் விழுந்து துப்பாக்கியை தூக்கி எறிந்த நக்சலைட் கமாண்டர்!!