ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்..!!

சிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். வறுத்த உளுத்தம் பருப்பு – 100 கிராம்,...

கணவன் குடிப்பழக்கத்தை கைவிடாததால் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 27). இவர் திருப்பூர் அவினாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனியில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த ஷோபனா(25). என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு...

ஓமலூர் அருகே இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்!!

சேலம் மாவட்ட கலெக்டருக்கு நள்ளிரவில் ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் 'ஓமலூர் அருகே இன்று பள்ளி மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாவும் அதை தடுத்து நிறுத்துமாறும் அவர் கூறினார். இதுகுறித்து...

திருமண நேரத்தில் மாயமான மணமகனின் பெற்றோர் கைது!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் ஆணைக்கட்டி கணபதி தெருவை சேர்ந்தவர் கே.கே.ஏகாம்பரம். இவரது மகன் ஜானகிராமன் (வயது 34). விசைத்தறி உரிமையாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்ய...

உயர வளர்ச்சி குறைபாடால் மகனை இடுப்பில் சுமந்து வந்த தாய்: கலெக்டரிடம் வேலை கேட்டு மனு!!

மதுரை மேலக்கால் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அழகர்சாமி இறந்து விடவே 3 பிள்ளைகளையும் முத்துமாரிதான் வளர்த்து வந்தார். இதில் மூத்த மகனான தினேஷ்குமார் (வயது16)...

மூளைச்சாவு அடைந்த புதுவை மாணவியின் உடல் உறுப்புகள் தானம்!!

புதுவை பாக்கமுடையான் பட்டுமுல்லை நகரில் வசித்து வருபவர் ராஜகோபால் (வயது 45). இவர் கடலூரில் உள்ள வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் சாந்தினி (15). இவர்...

கன்னியாகுமரியில் கடலில் குளித்த பெண்களிடம் நீரில் மூழ்கி சில்மிஷம்: 3 வாலிபர்கள் சிக்கினர்!!

கன்னியாகுமரியில் சீசன் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் பலர் மாலை நேரங்களில் குடும்பத்துடன் வருவது உண்டு. அவர்கள் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரையில் அலைகளில் கால்களை நனைத்தும், கடலில் குளித்தும்...

என்னை கருணை கொலை செய்யுங்கள்: சேலம் கலெக்டரிடம் வாலிபர் மனு!!

சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 24). இவர் இன்று தனது தாயாருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் வருவாய் அதிகாரி செல்வராஜியிடம் ஒரு...

மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்!!

கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும் சேர்ந்து இதுவரை யாரும் பார்த்திராத மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான அமைந்துவிட்டனர். திருமண சடங்கின் போது புகைப்படக்காரர்கள், மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் அப்படி நில்லுங்கள் இப்படி நில்லுங்கள், மாலையை...

உலக யோகா தினம் கொண்டாடுவதால் உலகம் முழுவதும் யோகா பிரபலம் அடையும்: ஜனாதிபதி பிரணாப் நம்பிக்கை!!

உலக யோகா தினம் கொண்டாடுவதால் இந்திய பாரம்பரியமான யோகா சர்வதேச அளவில் பிரபலம் அடையும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் மகள்...

ஆண்டுக்கு ரூ.3ஆயிரம் கோடி இழப்பு: ரெயிலை நிறுத்துவதற்கு இனி சங்கிலியை பிடித்து இழுக்க தடை!!

ரெயில் பயணிகள் அவசர தேவை ஏற்படும் போது, ஓடும் ரெயிலை நிறுத்த சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் ‘‘ரெயிலை நிறுத்த சங்கிலியைப் பிடித்து இழுக்கவும்’’ என்று...

திண்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை பல நாள் சிகிச்சைக்கு பிறகு பலியான சோகம்!!

கேரள மாநிலத்தில் திண்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை பல நாட்கள் உயிருக்கு போராடி பரிதாபமாக பலியாகியுள்ளது. கடந்த மே 29-ம் தேதி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த அந்த...

கின்னஸ் சாதனை படைத்த பஞ்சாப் சிங்கம்: 5 மாதத்தில் 16219 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம்!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரான 31 வயது குர்ஜித் சிங், பெண் குழந்தைகளை காப்பது - கல்வி கற்க வைப்பது பற்றி நாட்டு மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த திட்டமிட்டார். இதற்காக என்ன செய்யலாம் என்று...

பெண்களைப் போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர்வது அதிகரிப்பு: மருத்துவர்கள் கவலை!!

மருத்துவ வரலாற்றில் முன்பு அரிதான நிகழ்வாக இருந்த ஆண்களுக்கு மார்பகங்கள் வளரும் பிரச்சனை, தற்போது அதிகரித்து வருவதாக டெல்லி காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மார்பக அளவைக் குறைப்பதற்காக ஒரு மாதத்திற்கு...

திருப்பதியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய டீ மாஸ்டர் கைது!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மல்லி (வயது 30). கணவரை இழந்த இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இவர் திருமலையில் அங்குள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஊற்றும்...