உயரிய உன்னத சபைக்கு எப்படிப்பட்டவர்களை தெரிவுசெய்வது?

Read Time:44 Second

1309312674parlimentஇலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே இலங்கையின் எதிர்வரும் 5 வருடங்களின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். இம்முறை தேர்தலிலும் பணம்படைத்தவர்கள், மனம்படைத்தவர்கள், ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் என பல தரப்பினர் போட்டியிட தயாராகி வருகின்றனர். இத்தேர்தலில் மக்கள் எப்படிப்பட்டவர்களுக்கு தங்கள் புள்ளடிகளை இட்டு தெரிவு செய்ய வேண்டும் என நீங்களே சொல்லுங்கள்..!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகங்கை அருகே உறவினரின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த 2 பேர் கைது!!
Next post VIDEO: குத்தாட்டம் போடும் குதிரை!!