வாக்குறுதிகளை மட்டுமே வழங்கவில்லை!!

Read Time:38 Second

1166158299Untitled-1தமது அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்குவதை மட்டுமே செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நாட்டினுள் நல்லாட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலையகத்தில் தேர்தல் சுவரொட்டிகளால் சர்ச்சை!!
Next post பிரபல கலைஞர் தயா ராஜபக்ஷ காலமானார்!!