யாழில் இளைஞரைக் காணவில்லை..!!

Read Time:52 Second

images (1)19 வயது இளைஞரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் தனஞ்சயன் (வயது 19) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.

கடந்த 28 அம் திகதி இரவு 8 மணியளவில் யாழ். நகரப்பகுதிக்கு போய் வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

எனினும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என கூறி தாயார் யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெல்லாவெளி காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; இரண்டு வீடுகளுக்கு சேதம்..!!
Next post உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு திறப்புவிழா..!!