உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு திறப்புவிழா..!!

Read Time:50 Second

IMG_2761உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் பொலிஸ் பிரிவு திறப்புவிழா பண்ணைப்பகுதியில் ஆரம்பமானது.

முதலில் வரவேற்புரையை மாவட்ட செயலாளர் நா.வேதநாதன் நிகழ்த்தினார்.

இதன்போது விருந்தினராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ,யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.கே.ஜயலத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் புதிய கட்டட சூழலில் அதிதிகளால் மரநடுகை நிகழ்வும் நடாத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் இளைஞரைக் காணவில்லை..!!
Next post யாழில், புலி பட வெளியீட்டில், நடிகர் விஜய்யின் படத்துக்கு பாலால் மட்டுமல்ல, “பியராலும்” அபிஷேகம்..!!