சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடைபயணம் 4வது நாளாகவும் தொடர்கிறது!!

´ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்´, ´உள்நாட்டு பொறிமுறை விசாரணையை ஏற்கமாட்டோம்´ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைபயணம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 10 ஆம் திகதி கிளிநொச்சி நகரிலிருந்து...

நேற்று காணாமல்போன 5 வயது சிறுமி சடலமாக மீட்பு!!

திவுலப்பிட்டிய, கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் இரவு தூங்கிய 5 வயதுடைய சிறுமியை காலை விழித்தெழுந்து பார்த்தபோது காணவில்லை என்று நேற்று பொலிஸ் நிலையத்தில்...

பிரித்தானிய பிரஜை விமான நிலையத்தில் கைது!!

மதுபோதையில் அநாகரிமான முறையில் செயற்பட்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிச்செல்லும் பகுதியில் நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது...

தங்க கட்டிகளை கடத்தியவர் கைது!!

30 இலட்சம் ரூபா பெறுமதியான 6 தங்க கட்டிகளை கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து இலங்கைக்கு தங்கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவரே...

ரயிலில் பயணம் செய்த போக்குவரத்து அமைச்சர்!!

போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உடரட மெனிக்கே புகையிரதத்தில் கொழும்பில் இருந்து பதுளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் இடையில் ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம்...

துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!!

கொட்டாஞ்சேனை, ஜெம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதவர்களினால் மேற்படி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 5.45 மணியளவில் இந்த...

மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும்!!

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு...

கொழும்பில் இரு தரப்பினரிடையே மோதல் – 07பேர் வைத்தியசாலையில்!!

கொழும்பு வாழைத்தோட்டப் பகுதியில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 07 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளனர். சில காலங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றிற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த குழுக்கள் இன்று...

யாழில் பாரிய விபத்து – பலர் காயம்!!

இன்று காலை பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற தனியார் மினிபஸ் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து எற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று காலை...

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதம்!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் ஐந்துபேர் காலவரையற்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா...

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில்ஆர்ப்பாட்டம்!!

சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை யாழ். நகரப்பகுதியில் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த...

பெண்னொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

பிபிலை, நெல்லிகஸ்லந்த பிரதேசத்தில் பெண்னொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 52 வயதுடைய நெல்லிகஸ்லந்த பிரதேசத்தில் வசிக்க கூடிய பெண்னொருவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து...

5 வயது சிறுமியை காணவில்லை!!

5 வயதுடைய சிறுமி ஒருவரை காணவில்லை என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த குறித்த சிறுமியை காணவில்லை என்று திவுலப்பிட்டிய, கொட்டதெனியாவ பிரதேச பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு வீட்டில்...

உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையின் முதலாம் கட்டம் இன்று முதல் எதிர்வரும் 25ம் திகதி வரை இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ. என். ஜே....

யாழில் 72 பவுன் நகை திருட்டு!!

நகைளை திருட்டுக் கொடுத்த 7 பேர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கந்தனின்...

கழிவகற்றும் இடத்திலிருந்து சடலம் கண்டெடுப்பு!!

குருணாகல் பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கழிவகற்றும் இடத்தில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல்...

மேல்மாகாண சபை உறுப்பினர் கித்சிறி கஹடபிட்டியவுக்கு 14 வரை விளக்கமறியல்!!

ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் கித்சிறி கஹடபிட்டிய எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹொரண நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக யானை குட்டி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில்...

மின்னல் தாக்கி ஒருவர் பலி!!

யட்டியாந்தோட்டை, ஹல்பொல்லை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தேயிலை தோட்டத்தில் வேலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. மின்னல் தாக்கியவர் கரவநெல்ல...

மினுவாங்கொடை விபத்து சம்பவம்; பஸ் சாரதிகளுக்கு பிணை!!

மினுவாங்கொடை, மிரிஸ்வத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ் சாரதிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில்...

சிறிலங்கா: “நீதிக்கான தேடல்” – புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை இன்று வெளியிட்டார் “சனல்4″ கல்லம் மக்ரே..! (வீடியோ)!!

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை, சனல்4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்கா: நீதிக்கான தேடல்’ (Sri Lanka:...

நாளை யாழில் ஆர்ப்பாட்டம்?

சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு நாளை சனிக்கிழமை யாழ். நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அ. பரம்சோதி தெரிவித்தார். சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாளை...

5 லட்சம் ரூபாவிற்காக சிறுநீரகத்தை பறிகொடுத்த இளைஞன்!!

ஐந்து இலட்சம் ரூபா பணம் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவரின் சிறுநீரகத்தை சிகிச்சை மூலம் பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் இளைஞருக்கு பணம் வழங்காமல் வௌிநாட்டுக்கு தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஹட்டன் - எபோஸ்ட்லி...

நடைபாதை வியாபாரிகளை அச்சுறுத்த வேண்டாம்: மஹிந்தவிற்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

புறக்கோட்டை பிரதேச நடைபாதை வியாபாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கக் கூடாதென சுயதொழில் புரிவோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஹிந்த கஹந்தமவிற்கு எதிராக தாக்கல்...

சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு!!

சட்டவிரோதமாக விதிமுறை மீறி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்பு பிரிவினர் இன்று...

சில நாட்களுக்கு நேபாளம் செல்ல வேண்டாம்!!

நேபாளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சில நாட்களுக்கு லும்பினிக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இலங்கை பிரஜைகளிடம் நேபாளில் உள்ள இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட இலங்கை பிரஜைகளை...

அமைச்சில் திருட்டுக்கு இடமில்லை: தோல்விக்கு மஹிந்தவே காரணம்!!

தான் எவருடனும் இணைந்து செயற்படத் தயார் என்றும் ஆனால் தனது அமைச்சில் திருட்டுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் துறைமுக மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கண்டி ஶ்ரீ தலதாமாளிகைக்கு விஜயம்...

அரசியல் கைதிகளின் உரிமை மீறல்: உடன் விடுதலை செய்க!!

பல வருட காலமாக வழக்கு எதுவும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன. சட்டமா அதிபர்,...

பாராளுமன்ற விவாதத்தில் 70% காலம் தேசிய அரசாங்கத்திற்கு!!

பாராளுமன்ற விவாவத்தில் 70% நேரத்தை தேசிய அரசாங்க தரப்பிற்கு வழங்க கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. அதன்போது...

ஆட்டோ பஸ் மோதி விபத்து: இருவர் பலி!!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். முச்சக்கர வண்டி மற்றும் தனியார் பஸ் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஆணும் பெண்ணும்...

இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்பட்ட நாட்டை பிளவுபடுத்த இடமளியேன்!!

இராணுவ வீரர்களின் குருதியில் ஐக்கியப்படுத்தப்பட்ட நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இராணுவ வீரர்கள் பாரிய அர்ப்பணிப்பு, அறிவு, அனுபவம், தெளிவு போன்றவற்றை அன்று வழங்கியிருக்காவிட்டால் நாடு இரண்டாக...

எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என அடம்பிடிக்கும் ஐமசுமு!!!

இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித்...

ஹங்வெல்ல பிரதேச அரச வங்கியில் 15 லட்சம் கொள்ளை!!

ஹங்வெல்ல பிரதேச அரச வங்கியொன்றில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் இன்று (10) பகல் பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளைச் சம்பவத்தின் போது வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர்...

அமைச்சரவை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!!

அரசாங்கத்தின் அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடும்படி கோரி உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர்...

கம்பஹாவில் 2 சடலங்களும் 4 வயது குழந்தை ஒன்றும் மீட்பு!!

கம்பஹா உடுகம்பொல, கம்பொத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்ககப்பட்டுள்ளன. இன்று பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சடலங்களை கண்டெடுத்ததாக கடமை நேர பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் நியமனம்!!

அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளாக கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிப்லி அஸீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாட்டளி சம்பிக்க ரணவக்க, விஜயதாஸ் ராஜபக்ஷ மற்றும்...

சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள்!!

சர்வதேச பொறுப்பு கூறல் பொறிமுறையை வலியுறுத்தி கையொப்பமிடும் போராட்டம் இன்று ஏழாவது நாளாக சாவகச்சேரியில் இடம்பெற்றது. ´சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறைக்கான தமிழ் செயற்பாட்டுக்குழு´ முன்னெடுக்கும் இந்த கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ். தென்மராட்சி,...

பிரதியமைச்சர்களாக இருவர் பதவியேற்பு!!

தேசிய அரசாங்கத்தின் மகாவலி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரதியமைச்சராக அநுராத ஜயரட்ன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், பிரதி நீதியமைச்சராக சாரதி துஷ்மாந்த பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்...

தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி!!

வசீம் தாஜுதீன் கொலை வழக்கின் சாட்சியாளருக்கு அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி டிலான்...

இரு பஸ்கள், ஜீப் மோதி விபத்து: நால்வர் பலி!!

மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாகவும்...