பேஸ்புக் காதலால் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!!

சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை...

திண்டிவனம் அருகே ½ பவுன் நகைக்காக மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற தோழி!!

திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, லாரி டிரைவர். இவரது மகள் சசிரேகா (வயது 14). ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியின் 9–ம் வகுப்பு மாணவி. கடந்த 31–ந் தேதி காலையில்...

சேலத்தில் திருமணத்திற்கு தாய் வற்புறுத்தியதால் லாரி டிரைவர் தீக்குளிப்பு!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ளது மாம்மாந்திரோடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 21), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை. நேற்று இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள லாரி...

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினருடன் கர்ப்பிணி பெண் தர்ணா!!

நெல்லை மாவட்டம் சிங்கை சன்னதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் மீனாட்சி. இவருக்கும் குமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள ஒசர விளையை சேர்ந்த சிவதாணு என்பவருக்கும் கடந்த 25.5.2014 அன்று திருமணம்...

சேடப்பட்டி அருகே தாயை அடித்துக்கொன்ற மகன் கைது!

மதுரை சேடப்பட்டி அருகே உள்ள ஆவல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி (வயது 67). இவரது கணவர் வீரபத்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்....

கயத்தாறு அருகே இன்று கணவனின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது43). இவரது மனைவி முத்துலட்சுமி ( 37). இவர்களுக்கு கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப...

கோவை போலீஸ் கமிஷனர் ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் நிவேதா(வயது 19). இவர் தனது காதல் கணவருடன் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்...

6 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை: நகை பட்டறை ஊழியர்களிடம் தீவிர விசாரணை!!

கோவை வெரைட்டிஹால் ரோடு பொன்னைய ராஜபுரத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (வயது 43), சீனிவாசன். நகைப்பட்டறை அதிபர்கள். இவர்களது நகைப்பட்டறையில் பிரகாஷ் (35), விஜயகுமார் (38) ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். நகைப்பட்டறையில் ஆபரணங்கள் செய்து...

குடிபோதையில் மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர் குத்திக்கொலை: மனைவியின் அக்கா ஆத்திரம்!!

கேரள மாநிலம் தொடு புழாகரிப்பனாநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (வயது46). இவர் குளமாவு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுஜீவ். இவர்களுடன் சுஜீவ்வின் அக்கா சரசம்மாவும் (52) வசித்து வந்தார்....

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்த ஆண்டு தொடங்கி பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தீவிரமாகப் பரவி வரும்...

தஞ்சையில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் காஞ்சனா (39). இவரது கணவர் ஆனந்த மூர்த்தி. சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர். இருவரும் டாக்டர்கள். மருத்துவ படிப்பு படிக்கும் போது 2 பேரும் காதலித்து திருமணம்...

நண்பர் இறந்த நாளிலேயே கல்லூரி மாணவர் தற்கொலை!!

கோவை ஈச்சனாரி அருகேயுள்ள சீரபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் விஸ்வநாத் சர்மா (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 4–ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்....

புலியில் விஜய் எப்படி இருப்பார்? பார்க்க ஆசையா?

இளைய தளபதி விஜய் நடித்து வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. சிம்பு தேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் பேன்டஸி படம்...

தர்மபுரியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 10 பெண்களிடம் நகை பறிப்பு!!

தர்மபுரி, அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சண காசி கால பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தையொட்டி விநாயகர் பூஜை, பூர்வாங்கு பூஜை,...

மூன்று அழகிகளுடன் கைதான நடிகர்!!

கேரளாவில் போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, 4 பெண்களுடன் பொலிசில் சிக்கியுள்ளார். மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அவர் கேரள மாநிலம்...

தேனி அருகே மூதாட்டியை கொன்று உடலை கண்மாயில் வீசிய கும்பல்!!

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி ராஜூவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மீனாட்சி (வயது60). தனியாக வசித்து வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன் விறகு பொறுக்குவதற்காக காட்டு பகுதிக்கு சென்ற இவர்...

வருண் மணியனுக்கு மிரட்டல்!!

பிரபல தமிழ் நடிகை திரிஷா. இவருக்கும், பட அதிபர் வருண் மணியனுக்கும் சமீபத்தில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் உள்ள சென்னை அணியை பட அதிபர் வருண் மணியன் வாங்குவதாக...

நிர்வாண நிலையில் மரத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட 3 வயது பெண் குழந்தை: பீகாரில் கொடூரம்!!

பீகார் மாநிலத்தில் தர்பாங்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் கடந்த வியாழனன்று, தனது 3 வயது பெண் குழந்தையுடன் தயானந்த மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். தாயும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்தபோது அங்கிருந்த அறிமுகம் இல்லாத...

பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் வழிபட்டார் அஜீத்!!

நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள என்னை அறிந்தால் படம் வருகிற பெப்ரவரி 5ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகிறது. கௌதம் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அஜீத்துடன், த்ரிஷா, அனுஷ்க, அருண் விஜய் நடித்துள்ளனர்....

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டீ, காபி பரிமாறும் பேப்பர் கப்களில் மோடி, அமித்ஷா படங்கள்: விசாரணைக்கு உத்தரவு!!

டெல்லியில் இருந்து பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசுக்கு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் படங்களின் கூடிய பேப்பர் கப்களில் டீ, காபி விற்பனை செய்யப்படுவதாக...

சிம்பு படத்தில் ஜெய் கௌரவ வேடம்!!

சிம்பு- நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சிம்பு தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி...

எழும்பூர் லாட்ஜில் தங்கிய ஜப்பான் வாலிபர் திடீர் மாயம்!!

எழும்பூர் போலீஸ் நிலையம் அருகே ஹால்ஸ் ரோட்டில் தனியார் சொகுசு லாட்ஜ் உள்ளது. இங்கு கடந்த 29–நதேதி அதிகாலை ஜப்பான் நாட்டைச் நேர்ந்த வாலிபர் யுகிதா தங்கினார். அன்று காலை 11 மணி அளவில்...

கோவை சரவணம்பட்டியில் பொறியியல் கல்லூரி மாணவரை கடத்தி அறையில் அடைத்து தாக்குதல்!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருபவர் அருண் (வயது 21). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பூங்கா அருகே தனக்கு சொந்தமான மோட்டார்...

செயின் பறிப்பு: பள்ளி- கல்லூரி மாணவிகளுக்கு போலீஸ் விழிப்புணர்வு பிரசாரம்!!

செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சமீபத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து, இணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தங்கள்...

கொருக்குப்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

கொருக்குப்பேட்டை முனீஸ்வரர் நகரை சேர்ந்தவர் நவநீதம்மாள் (75). வீட்டில் தனியாக வசிக்கும் இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். நேற்று வீட்டில் இருக்கும் போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் புகுந்து நவநீதம்மாளை...

திசையன்விளையில் பச்சிளம் குழந்தையை ரோட்டில் வீசிய தம்பதிக்கு வலைவீச்சு: மாமியார் கைது!!

திசையன்விளை– நாங்குநேரி ரோட்டில் நந்தன்குளம் செல்லும் வழியில் ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் பிறந்து சில மணிநேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கடந்த 28–ந் தேதி கிடந்தது. அந்த...

தத்தெடுத்த குழந்தைகளுக்காக வீடு கட்டும் ஹன்சிகா!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் சென்ற வருடம் ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘மீகாமன்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஷாலுடன் ஜோடி சேர்ந்து...

திண்டுக்கல்: மாமியாரை வெட்டி சாய்த்த மருமகனின் கள்ளக்காதலி கைது!!

திண்டுக்கல் அருகில் உள்ள நாகம்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி காவேரி (வயது35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவேரியார் பாளையத்தை சேர்ந்த சசிகலா (40) என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தார். அப்போது சசிகலாவின்...

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக துருக்கிக்கு சென்ற 19 வயது ஐதராபாத் இளம்பெண் மனம் மாறி திரும்பி வந்தார்!!

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் துருக்கி வரை சென்ற 19 வயது இளம்பெண் மனம் மாறி இந்தியாவுக்கே திரும்பி வந்த சம்பவம் பெரும்...

புது காதலிக்காவது தாலி கட்டுவாரா?

மூன்றெழுத்து நடிகையின் திருமண தகவல் அறிந்து கடும் கோபம் அடைந்திருக்கிறாராம், ரா நடிகர். நடிகைக்கு போட்டியாக புது காதலி ஒருவரை அவர் பிடித்திருப்பதாக தெலுங்கு பட உலகம் கிசுகிசுக்கிறதாம். புது காதலிக்காவது தாலி கட்டுகிற...

பெண்ணாடத்தில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே எரப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி, விவசாயி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 17). இவர் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த...

பிரதமர் மோடி காதை பிடித்து செல்லமாக திருகியபோது புன்சிரிப்புடன் நெளிந்த சிறுமி!!

குடியரசு தினவிழாவில் வீரதீர செயலுக்கான விருதுகள் வழங்கபட்டது. அதில் வீரதீர செயலுக்கான விருதை திரிபுராவை சேர்ந்த ரிபாதாஸ் என்ற சிறுமிக்கு வழங்கபட்டது. குடியரசு தின விழாவில் வீரதீர செயலுக்கான விருதை பெறவந்த சிறுமி ரிபாதாஸை...

சூரி ஜோடியா ஆண்ரியா..!!

ரஜினி முருகன் படத்தில் நடிக்கும் சிவகார்த்திக்கேயனும், சூரியும் டீ கடை நடத்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இந்தப்படத்தில் ஹீரோ சிவகார்த்திக்கேயனைப் போல காமெடியன் சூரிக்கும் புதிதாக ஒரு ஜோடி உண்டாம். ‘வருத்தப்படாத...

செயின் பறிப்பு-கொள்ளை சம்பவங்கள்: பெண்கள் பாதுகாத்து கொள்வது எப்படி?

சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தினமும் ஏதாவது ஒரு இடத்தில் செயின் பறிப்பு நடந்து வருகிறது. இதனால் பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை...

பிளஸ்–2 படிக்கும் மகன் வீட்டை விட்டு ஓடியதால் தந்தை தற்கொலை!!

வியாசர்பாடி பாரதிநகர் 1–வது தெருவை சேர்ந்தவர் சேதுபதி (45). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு மணிகண்டன் (17), முத்து (15) ஆகிய மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2...

நடிகைக்காக காத்திருக்கும் நடிகர்!!

ஜீவனமான நடிகர் தற்போது புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக நயனமான நடிகையை தேர்வு செய்தார்களாம். கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்ட நடிகை, தற்போது படத்தில் நடிக்க மறுத்து வருகிறாராம்....

திருமங்கலம் மருத்துவமனையில் அரசு ஊழியர் தற்கொலை!!

திருமங்கலம் முகமதுஷா புரத்தில் குடியிருப்பவர் லோகேஸ்வரன் (வயது58). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவகல்லூரியில் வேன் டிரைவராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை...

சேலத்தில் ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் உள்பட4 பெண்களிடம் 37 பவுன் நகை பறிப்பு!!

சேலம் சூரமங்கலம் குரங்குசாவடி ராமசாமி நகரை சேர்ந்தவர் நடராஜன். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா (63). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நேற்று இரவு 7.30 மணியளவில்...

16 வயது பெண் கற்பழிப்பு: டி.ஜி.பி.யிடம் பிருந்தாகரத் மனு!!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பிருந்தா கரத் இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– கிருஷ்ணகிரியில் மலை வாழ் இனத்தை சேர்ந்த 16...