திருமணம் ஆன ஒரே நாளில் 30 பவுன் நகையுடன் புதுப்பெண் மாயம்!!

சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி கந்தசாமிபாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் ஒரு கியாஸ் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி. இவர்களது மகள் கோகிலா (24). எம்....

நடிகையை முத்தமிட பெருந்தொகை செலவிட்ட கோடீஸ்வரர்!!

பிரபல நடிகையும், மாடலுமான எலிசபெத் ஹர்லேயை முத்தமிட ரூ.49 இலட்சம் செலவிட்டார் கோடீஸ்வரர் ஒருவர். எல்டன் ஜான் எயிட்ஸ் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி லண்டனின் பிரபலமான ஹோட்டலில் நடந்தது. இதில் பல பொருட்கள்...

அது பாலியல் பலாத்காரத்தை விடக் கொடுமையானது!!!

பால்ய வயதில் திருமணம் செய்து வைப்பது பாலியல் பலாத்காரத்தை விட கொடியது என டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது போன்ற திருமணம் சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. திருமண வயதை...

உதயநிதிக்கு டிமிக்கி கொடுத்த காஜல்!!

தான் அறிமுகமான முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்த உதயநிதி, அதையடுத்து, நடித்த இது கதிர்வேலனின் காதல் படத்தில் நயன்தாராவுக்கு தாவினார். அதோடு, முதல் படத்திலேயே நயன்தாராவுடன்தான் நடிக்க...

பேசும் ஆமைகள் எங்குள்ளன தெரியுமா?

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் உள்ள ஆறுகளில் பிரமாண்ட ஆமைகள் வசித்து வருகின்றன. இந்த ஆமைகள், ‘பேசும்’ சக்தி படைத்தவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வித, விதமான...

ஓடும் பஸ்சில் பள்ளி ஆசிரியையிடம் சில்மிஷம்: போலீஸ்காரருக்கு தர்மஅடி!!

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் நேற்று பணி நிமித்தமாக நெல்லை வந்திருந்தார். பின்பு தென்காசி செல்லும் அரசு பஸ்சில் ஊருக்கு புறப்பட்டார். பஸ்சில் கூட்டம் குறைவாகவே இருந்தது. சந்திப்பு பஸ்...

பெண்ணிடம் முகவரி கேட்பதாக நடித்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் கொள்ளை!!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 31). தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி ஜமுனா தேவி (25). தீபக் உறவினரின் திருமணம் நேற்று இரவு கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா...

விபச்சார வழக்கில் சிக்கிய நடிகைக்கு குவியும் ஆதரவு!!

விபச்சார வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நடிகை ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஹன்சல் மேத்தா குரல் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஷாகித்’ என்ற...

சிம்பு – நயன் ஜோடியாகப் பார்த்த காவியம்!

ஆர்யாவின் தம்பி, சத்யா நடித்துள்ள ”அமரகாவியம்” படம் பார்க்க சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும் – நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலாக மாறியது....

ஆபாசப் படம் நடிக்க வற்புறுத்தியவர் கொலை – 8 மாதங்களின் பின் நடிகை கைது!!

சென்னையில் துணை நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த நடிகை சுருதி என்ற சந்திரலேகா பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள...

கள்ளிக்குடி அருகே பிளஸ்–1 மாணவி மாயம்: தந்தை புகார்!!

கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது40), விவசாயி. இவரது மகள் விஜயசாந்தி (17). இவர் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு...

நான் 2 நாட்கள் கற்பழிக்கப்பட்டேன்: கோவை கோர்ட்டில் 11 வயது சிறுமி சாட்சியம்!!

பொள்ளாச்சியில் தனியார் காப்பகத்தில் தங்கி இருந்த 2 பள்ளி மாணவிகள் கற்பழிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி இரவு விடுதியில் இருந்து கடத்தப்பட்ட அந்த 11 வயது, 9 வயது சிறுமிகள் கத்திமுனையில்...

வேறு பெண்ணுடன் சேர்ந்து கணவர் சித்ரவதை: மனைவி போலீசில் புகார்!!

விருதுநகர் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது44). இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிருஷ்ணவேனி ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில்...

சல்மானுக்கு மட்டும் சலுகை அளிக்குமா சட்டம்?

நடிகர் சல்மான் கான், மான் வேட்டையாடிய வழக்கில் 5 வருட தண்டனை விதிக்கப்பட்டதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டது. பாலிவுட் நடிகர் சல்மான் கான். கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த...

பிரிந்த காதலியை போன் செய்தே கொடுமைப்படுத்திய காதலன்!!

தெற்கு பிரான்சின் ரோன் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவரின் காதலி கடந்த 2011ஆம் ஆண்டில் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் சில காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

அமர காவியம் (விமர்சனம்)!!

காட்சிக்குக் காட்சி காதல் வழிகிற மாதிரி ஒரு கதை. 80-களின் பின்னணியில் நடப்பதாக சொல்லப்படுகிறது. ஊட்டி மலைகளையும், அந்த பனி படர்ந்த வீடுகளையும் ரசிக்கிற வகையில் படமாக்கியதொடு, காதல் எதையும் செய்யும் என்ற ஒரு...

மதுபான விளம்பரத்திற்காக விலைபோன நகரம்!!

மதுபான விளம்பரத்திற்காக அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள க்ரெஸ்டட் பட் என்ற நகரத்தையே வாடகைக்கு எடுத்துள்ளது அமெரிக்காவில் உள்ள பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம். குறித்த நிறுவனம் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மதுபானங்களை விளம்பரம்...

பேஸ்புக் தகராறில் கொலை: கொலையாளியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). கார் டிரைவரான இவர் தஞ்சாவூரை சேர்ந்த மரதகம் மலர் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் கடந்த சில...

ஆம்பூர் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டிரைவர் கைது!!

பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோகினி (வயது 22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரை திருப்பத்தூரில் உள்ள தனியார் ஆசிரமத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில்...

21 ஆயிரம் முறை போனில் தொடர்புகொண்டு முன்னாள் காதலியை டார்ச்சர் செய்த பிரெஞ்சு காதலன்!!

தெற்கு பிரான்சின் ரோன் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவனின் காதலி கடந்த 2011ஆம் ஆண்டில் அவனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவன் சில காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

கணவர் உடந்தையுடன் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மாமனார்!!

சென்னை தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 32) என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீரங்கம் கணபதி நகரைச் சேர்ந்த கிருத்திகா (27) என்பவருக்கும்...

காதல் கணவர் மீது இரண்டு மனைவிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கபந்து வீதி நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 31). இவர் கடந்த 2007–ம் ஆண்டு சேலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்த...

மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருச்சி அதிகாரி: போலீசில் புகார்!!

திருச்சி மாவட்டம் குழு மணி, லால்குடி, குண்டூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவிகள், நிர்மலா, லட்சுமி, ராஜேஸ்வரி(3 பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). 19 வயதான இவர்கள் 3 பேரும் வேளாங்கண்ணியில் உள்ள கருணை இல்லத்தில்...

ஜாமினில் வந்து பாலியல் புகார் அளித்த இளம்பெண்ணை குத்திக் கொன்றவன் கைது!!

வடகிழக்கு டெல்லியில் உள்ள வெல்கம் ஏரியா பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வந்த புகாரையடுத்து, அதே பகுதியை சேர்ந்த அயூப் கான் என்பவனை கடந்த ஜூலை மாதம் கைது...

அசாமில் ஒரே கயிற்றில் மரத்தில் பிணமாக தொங்கிய 2 மாணவிகள்: கற்பழித்து கொலையா?

அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் ஒரே கயிற்றில் 2 மாணவிகள் பிணமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. புதன்கிழமை காணாமல் போன அந்த மாணவிகள், வங்காளதேச எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த...

16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கோலிக்கு தூக்கு!!

டெல்லியை அடுத்த நொய்டாவில் நிதாரி என்ற இடத்தை சேர்ந்த தொழில் அதிபர் மொனிந்தர் சிங் பாந்தர் வீட்டில் சுரீந்தர் கோலி என்பவன் வேலைக்காரனாக பணி புரிந்து வந்தான். இந்தப் பகுதியில் கடந்த 2005–2006–ம் ஆண்டுகளில்...

என்னைப் போல் பிரபல நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்!!

நடிகைகள் பலர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஸ்வேதா பாசு பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இதனால் கதாநாயகிகள் கலக்கத்தில் உள்ளனர். தமிழில், ராரா, சந்தமாமா படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கிலும் நிறைய படங்களில்...

நடிகை தற்கொலை – பிரபல நடிகரின் மகன் காரணம்?

இந்தியில், த ஹான்டட் ஹவுஸ், த லாஸ்ட் ஹாரர் ஆகிய படங்களில் நடித்த மோனா கன்னா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பிரபல நடிகரின் மகன் மோனாவை காதலித்து கைவிட்டது தான் மோனாவின்...

வலியுடன் ஒரு காதல் (திரைவிமர்சனம்)!!

நாயகன் கதிர் எந்த வேலைவெட்டியும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவர் ஒருநாள் அதேஊரில் மிகப்பெரிய செல்வந்தரான சரவணப் பொய்கையின் மகளான நாயகி ஸ்வேதாவை பார்க்கிறார். பார்த்ததும் அவர்மீது ஒருதலையாக காதல்...

மல்லிகா ஷெராவத் மீது வழக்கு!!

மல்லிகா ஷெராவத் டர்டி பாலிடிக்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விளம்பரபடுத்தி சமீபத்தில் மும்பை மற்றும் தெலுங்கானாவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் மல்லிகா ஷெராவத் ஆடைக்கு பதில் தேசிய கொடியை உடுத்தி இருப்பது போன்ற...

காங்கயத்தில் மாயமான பெண் வழக்கில் போலீசார் திணறல்!!

காங்கயத்தை அடுத்துள்ள பொங்கலூரில் பழைய துணிக்கடைக்காரராக இருப்பவர் சரவணன். இவரது மகள் சங்கீதா (வயது 23). இவர் தனது தந்தை சரவணணுக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்தார். கடந்த 10–7–2014 அன்று கடையில் தனியாக இருந்த...

மானேஜருக்கு பீர்பாட்டில் குத்து: வாலிபர்கள் 2 பேர் மீது வழக்கு!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் வெங்கடேஸ்வரன் (வயது 37). இவர் கோவையில் உள்ள தனியார் டூல்ஸ் நிறுவனத்தில் அக்வுண்ட்ஸ் மேனேஜராக உள்ளார். இவர் கோவை கணபதியில் உள்ள தனியார் மேன்சனில் அறை...

இன்று திருமணம்: நேற்றிரவு போலீஸ்காரருடன் புதுப்பெண் ஓட்டம்!!

மணலி புதுநகரை அடுத்த நாபாளையத்தை சேர்ந்த சலவைத் தொழிலாளி மகள் சுகந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் மணலியில் போக்குவரத்து போலீசாக வேலை பார்க்கும் ஒருவருக்கும் காதல் இருந்தது. போலீஸ்காரருக்கு ஏறகனவே திருமணமாகி மனைவியும், 2...

15 வயது சிறுமியை மணம்செய்ய முயற்சித்த இராணுவ வீரர் கைது!!

கண்டி - ஹத்­த­ர­லி­யத்தைப் பொலிஸ் பிரிவில் பாட­சாலை சிறுமி ஒரு­வரைத் திரு­மணம் செய்ய முயற்­சித்த இரா­ணுவ வீரர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். பாட­சாலை செல்லும் 15 வயது மாணவி ஒரு­வ­ருக்கும் 21 வயது இரா­ணுவ...

பிளஸ்-2 மாணவியை கடத்திய கும்பல்: போலீஸ் விசாரணை!!

நத்தம் என்.புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாமுகமது மகள் அஸ்மா(19). இவர் பிளஸ்–2 முடித்து வீட்டில் இருந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் என்ற வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலுக்கு...

துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த இளம் பெண்!!

துரதிருஷ்டம் விலக 18 வயது இளம்பெண் ஒரு நாயை திருமணம் செய்து கொண்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இந்த வினோத திருமணம் நடந்தது. திருமணம் செய்த அந்த பெண்ணின் பெயர் மங்கில...

நான் விவாகரத்து வாங்கவில்லை…!!

தமிழ், தெலுங்கில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரோஜா. 2002–ல் டைரக்டர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். ரோஜா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ‘செம்பருத்தி’ படத்தை ஆர்.கே. செல்வமணிதான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது....

மகள் மீது பாலியல் பலாத்காரம், கொலை – தந்தைக்கு கொடூர தண்டனை!!

மேற்கு வங்காள மாநில ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு எடுத்து விவசாய பணிகள் செய்தார். அதற்கான வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது....