10 ரூபாய் கேட்டதற்காக மருமகளை கொன்ற மாமா!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சாகேப்கஞ்ச் பகுதியில் ஆசிரியர் தின விழாவிற்காக 10 ரூபாய் பணம் கேட்ட 11 வயது மாணவியை அவரது தந்தை வழி மாமா அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

குழந்தைகளை தெருவில் வைத்து கூவி கூவி விற்ற தாய்!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் யாதவொலு கிராமத்தை சேர்ந்த பெண் ஷேக்புடி. இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கணவர் உயிருடன் இருக்கும்போது...

மனைவியுடன் தனிமையில் இருக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி!!

உலகின் சில நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போன்று ஷார்ஜாவில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளும் இனி தங்களது மனைவையரை சிறை வளாகத்தினுள் தனிமையில் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஷார்ஜாவில் உலகத்தரத்துக்கு...

சேலத்தில் மாயமான இளம் பெண் மீட்பு!!

சேலம் களரம்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் காஞ்சனா(வயது 17) இவர் பிளஸ்–2 படித்து முடித்து விட்டு பெற்றோருக்கு உதவியாக வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று காலை...

ஊர்பஞ்சாயத்தில் தந்தைக்கு கொடூர தண்டனை: மகளை கற்பழித்து கொலை செய்த கும்பல்!!

மேற்கு வங்காள மாநில ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அந்த பஞ்சாயத்துக்கு சொந்தமான டிராக்டரை வாடகைக்கு எடுத்து விவசாய பணிகள் செய்தார். அதற்கான வாடகை பாக்கி நிலுவையில் இருந்தது....

குழந்தைகளின் பாலியல் தேர்வு குறித்து வலைத்தளம் நடத்தியவர் குர்கானில் கைது!!

குழந்தையில்லா தம்பதியர் ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு உதவும் பாலியல் தேர்வுக் கருவிகளைத் தனது இணையதளத்தின்மூலம் விற்பனை செய்துவந்த உரிமையாளர் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள பிரிஸ்டல் லாரென்ஸ் சாலையில் சஞ்சய் கடானா...

12 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது!!

12 வயதும் 6 மாதமும் நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏத்கால- ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த சிறுமியே அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபரால்...

புதுச்சேரியில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய வழக்கு: 8 போலீசார் பணியிடை நீக்கம்!!

புதுச்சேரியில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவி வித்யா ராம்குமார் கடந்த ஏப்ரல் மாதம் அப்போது போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றிய காமராஜிடம் புகார் ஒன்று அளித்திருந்தார். அந்த புகாரில் சிறுமிகளை சிலர் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள்...

இன்று திருமணம்: கூடுதல் வரதட்சணை கேட்டு அடம் பிடித்த மாப்பிள்ளையை உதறிய மணப்பெண்!!

ஆம்பூர் அருகே உள்ள கதவாளம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (30) கட்டிட மேஸ்திரி. இவருக்கும் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம்...

தனது மோசமான உடல் பாதிப்புக்களையும் மீறி கணக்காளராகவும் பேச்சாளராகவும் மாறி சாதனை!!

தலை முது­குப்­பு­ற­மாக தலை­கீ­ழாக தோற்­ற­ம­ளிக்கும் நிலையில் பிறந்த நப­ரொ­ருவர் வாழும் அதி­சயம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. மொன்ட் சன்தோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கிளோ­டியோ விய­யிரா டி ஒலி­வெ­யிரா (37 வயது) என்ற நபரே இவ்­வாறு விநோத...

ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கவுன்சிலர் கொலையா?

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராஜா(வயது35). இவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் மதுகுடித்தார். நேற்று அதிகாலையில்...

பிரித்தானிய அரச குடும்பத்தில் மருமகளாக இன்னொரு கமீலா?

பிரித்­தா­னிய இள­ர­வ­ரசர் ஹரி தனது மாற்றான் தாய் கமீ­லாவின் பெயரைக் கொண்ட பெண்­ணிடம் காதல் வசப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. முன்னாள் எடின்பேர்க் அழகுராணியும் விளை­யாட்டு வீராங்­க­னை­யு­மான கமிலா துர்­லோவே (25 வயது)...

ஆசிரியையை நான்கு நாட்களாக காணவில்லை!!

பசறை - வோனகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியை ஒருவர் காணாமல் போயுள்ளார். பசறை 10 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த எஸ். சரஸ்வதி (35 வயது) என்ற ஒரு...

வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவனை காணவில்லை!!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் மாணவன் ஒருவர் நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் யோகநாதன் சிவதர்ஷன்...

மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

அக்கரப்பத்தனை - எல்பியன் ஆட்லோ தோட்டத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் தனது வீட்டில்...

நாங்கள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமா?

தமிழ் படங்கள் கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றே திரைக்கதையும் உருவாக்கப்படுகிறது. கதாநாயகிகள் காதலிக்கவும் டூயட் பாடவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களின் கேரக்டர்கள் வலுவாக சித்தரிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்தி, தெலுங்கு...

உ.பி.யில் 10 வயது சிறுவன் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் நேற்று தங்களது கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக வயல்வெளிக்குச் சென்றான். அப்போது, அவனை வழிமறித்து பாலியில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய சத்யநாராயணா என்ற நபர் சிறுவனின்...

தொழிலதிபரை மணந்தாரா அசின்?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அசின் ‘கஜினி’ படம் மூலம் இந்திக்கு போனார். அப்படம் ஹிட்டானதால் அங்கு படவாய்ப்புகள் குவிந்தன. அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், அபிஷேக் பச்சன் போன்ற பெரிய ஹீரோக்கள்...

பள்ளிக்கு செல்லாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய மாணவன்!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் புன்னையா. இவர் மனைவி மற்றும் பேரன் உதய்கிரண் (வயது14) ஆகியோருடன் மாமல்லபுரத்தை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். உதய்கிரண் கூத்தவாக்கம்...

சேலத்தில் குழந்தை கடத்தி விற்பனை: பெண் கைது!!

சேலத்தில் குழந்தை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஏற்காட்டை சேர்ந்த வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கருணை இல்ல நிர்வாகி – பெண் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார்...

புதிய சுவர்ணாக்கா..!!

கோவை அ.தி.மு.க. பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தயாரித்து இயக்கும் படம் ‘சிறுவாணி’. இந்த படம் விரைவில் வெளிவர தயார் நிலையில் இருக்கிறது. இந்த படத்துக்கு ராஜேஷ்குமாரின் க்ரைம் கலந்த கதை ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது....

என் மீது கை போடக்கூடாது!!

தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நடிகர், நடிகைகளிடம் சேர்ந்து போட்டோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் போட்டு அதிக லைக் வாங்க ஆவல் கொண்டு வருகின்றனர். அதுபோல், ரசிகர்கள் தன்னிடம் போட்டோ எடுப்பது என்றால்...

5 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை!!

மும்பை போரிவிலி பகுதியில் 5 வயது குழந்தையை பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரிவிலியில் உள்ள ஒரு மேம்பாலத்தின் அடியில் இன்று அதிகாலை 5 வயது பெண் குழந்தை இறந்து...

ரூ. 1 கோடிக்கு தாயை தத்தெடுக்கும் சீன வாலிபர்!!

உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால் தாயை விலைக்கு வாங்க முடியாது என்பார்கள். அவ்வளவு விலை மதிப்புடையது தாய்ப்பாசம். ஆனால் சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை விலைகொடுத்து...

வீடு புகுந்து திருட முயன்ற பீகார் வாலிபர் அடித்துக் கொலை!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பில்லூர் மேற்கு புதூரில் வசித்து வருபர் கந்தசாமி (வயது 57). விவசாயி. இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர்...

கன்னியாகுமரி அருகே 7 வயது சிறுமி மர்மச்சாவு!!

நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி நதியா(வயது 28). இவர்களுக்கு ஜெயா(7) என்ற மகள் உள்ளார். குடை பழுது பார்க்கும் வேலை செய்து வந்த சந்தானம் சமீப காலமாக கன்னியாகுமரி அருகே...

சித்தோடு அருகே மளிகை கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!

சித்தோடு அருகே ஆர்.என். புதூரில் உள்ள மாதேஸ்வரன் நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ராதிகா (வயது 15). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராதிகா அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று...

பழனி அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் மீட்பு!!

பழனி தாலுகா காவலபட்டி வி.பி.புதூரை சேர்ந்தவர் துரைச்சாமி (வயது37). மினி வேன் டிரைவராக உள்ளார். இவருக்கும் மகுடீஸ்வரி (24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இவரது வீட்டிற்கு...

மகளை கிண்டல் செய்ததை தட்டிகேட்ட பெண் மானபங்கம்: பந்தல் கட்டும் தொழிலாளி கைது!!

தென்தாமரை குளத்தை அடுத்த செட்டிவிளையை சேர்ந்தவர் எழில்வண்ணன். இவரது மனைவி அன்னலதா (வயது 29). இவரும் இவரது 10 வயது மகளும் நேற்று மாலை அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றனர். அப்போது...

மனைவியின் செக்ஸ் தொல்லையால் விவாகரத்து கேட்ட கணவன்!!

மும்பையை சேர்ந்தவர்கள் சரத்-யாமினி தம்பதியர் (பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. சிறிது காலமே யாமினியுடன் வாழ்ந்த நிலையில், அவரது செக்ஸ் தொல்லை காரணமாக சரத்...

குழந்தை வரம் வேண்டிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதிகள்!!

டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார். தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை கண்டு...

சீட்டு விளையாடி ஒரு கார் வாங்கினாரா ?

தமிழில் ‘கற்க கசடற’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் ‘தாம் தூம்’ படம் இவருக்கு சிறந்த படமாக விளங்கியது. இவர் தமிழ் மொழி...

மாமியார்– மாமனார் மிரட்டல்: வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தீக்குளிப்பு!!

திண்டுக்கல் அருகில் உள்ள ரெங்கசமுத்திர பட்டியை சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது20). இவருக்கும் மேலக்கோவில்பட்டியை சேர்ந்த ராஜாராம் மகன் பிரபு (வயது 25) என்பவருக்கும் கடந்த 13.9.2013–ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 7 பவுன்நகை,...

ஒட்டன்சத்திரத்தில் திருமண வீட்டில் கைவரிசை காட்டிய பெண் கைது!!

ஒட்டன்சத்திரம்– பழனி ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள திப்பம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது31) என்பவர் குடும்பத்துடன் திருமணத்துக்கு வந்திருந்தார். விருந்து...

முதல் திருமணத்தை மறைத்து மோசடி: ரூ.25 லட்சம் கேட்டு மனைவி மிரட்டுவதாக என்ஜினீயர் புகார்!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அஸ்வின் ஸ்ரீராம் (வயது28), புனேயில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் என்ற ஊரைச் சேர்ந்த...

மும்பையில் 5 வயது குழந்தையை பலாத்காரம் செய்து படுகொலை!!

மும்பை போரிவிலி பகுதியில் 5 வயது குழந்தையை பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரிவிலியில் உள்ள ஒரு மேம்பாலத்தின் அடியில் இன்று அதிகாலை 5 வயது பெண் குழந்தை இறந்து...

தொழில் அதிபருடன் விபசாரம்: தெலுங்கு நடிகை சிக்கினார்!!

ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் அதிரடி படை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழில், அதிபருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல தெலுங்கு நடிகை சிக்கினார். பிடிபட்ட நடிகை...

மனைவி, 3 மகள்கள் சுட்டுக் கொலை: காரணம் கௌரவமாம்!!

பாகிஸ்தானின் குஜரன்வாலா மாவட்டத்தில் மனைவி மற்றும் 3 மகள்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அம் மாவட்டத்துக்குட்பட்ட ஃபைஸல் நகரில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற இந்த கொடூர படுகொலை தொடர்பாக...

டு பீஸ் நீச்சல் உடையில் த்ரிஷா இன்ப அதிர்ச்சி!!

சமந்தா, தமன்னாவுடன் போட்டிக்கு தயாரானார் திரிஷா. ஹிந்தி படத்தில் டு பீஸ் நீச்சல் உடை அணிந்து இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் தமன்னா. அவரைத் தொடர்ந்து அஞ்சான் படத்தில் சமந்தா டூ பீஸ் உடையில்...