அகதிகள் போர்வையில் ஊறு விளைவித்தால்.. விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை!

அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை...

பின்லேடன் உயிருடன் உள்ளார் -அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்

சர்வதேச ஒசாமா பின்லேடன் சாகவில்லை; இன்னும் உயிருடன்தான் வாழ்கிறார் என, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் திங்கள்கிழமை தெரிவித்தார். பிரிட்டனில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ள ஜார்ஜ் புஷ், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது...

தமிழ் ஈழம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல -கே.வி. பாலகுமாரன்

தனித்தமிழ் ஈழம் கோரிக்கை இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்று விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் கூறினார். இந்தியாவில் உள்ள சகோதர - சகோதரிகளிடையே எமக்கு உள்ள கலாசார தொடர்பின் அடிப்படையில் இந்திய...

அணி மாற்றம்: பாமக கடந்த வந்த பாதை

1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக -பாஜக -மதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக, பாஜக கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகித்தது. வாஜ்பாய் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டதால் அந்தக் கூட்டணி 13...

ஈராக் குண்டுவெடிப்பு: 51 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டு வெடித்ததில் 51 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 3 மாதங்களில் பாக்தாத்தில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் ஆகும் இது. பாக்தாத்தில் நேற்று பரபரப்பு...

சட்டவிரோதமாக பொருட்கள் ஏற்றுமதி: இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில்; ரூ.24 லட்சம் அபராதம், அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்த அமெரிக்க இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதமும் விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில்...

புளொட் இயக்கத்தின் ஓழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க மறுத்து தலைமறைவாக வாழ்ந்தவர் ஆச்சிராஜன்! பணத்திற்காக எதையும் செய்வேன் -கூறுகிறார் ரிபிசி ராமராஜன்..

புளொட் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த ஆச்சிராஜன் என்பவர் பணத்திற்காக அந்நிய சக்திகளுக்கு சோரம் போய் எம்மியக்கத்தின் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் கொலைச் சதிமுயற்சிளை முன்னின்று நடாத்தி எம்மியக்கத்திற்கு துரோகங்களை இழைத்து பெரும் தொகைப்...

நீண்ட நாட்களுக்கு பின் தொலைக்காட்சியில் தோன்றிய கியூப முன்னாள் தலைவர் காஸ்ட்ரோ

கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தோன்றும் "வீடியோ' காட்சியொன்று, 5 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் தனது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம்...

உலகத் தமிழர் இயக்கத்தை மட்டுமல்ல, புலிகளின் ஏனையஅமைப்புகளையும் கனடிய அரசு தடைசெய்ய வேண்டும் -ராகுலன்

காலம் தாழ்த்தியென்றாலும் புலிகளின் பினாமி அமைப்பான உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்து, அங்கு வாழ்கின்ற இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களுக்கு கனடிய அரசாங்கம் பெரும் நன்மையொன்றைச் செய்துள்ளது. ஏனென்றால் இந்த உலகத்தமிழர்...

கனடாவில் இயங்கி வரும் விடுதலைபுலிகளின் உலக தமிழ் இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிப்பு: சொத்துக்களை முடக்கவும் உத்தரவு

உலக தமிழ் இயக்கத்தை கனடா நாடு தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா நாட்டில் 1986-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இயக்கம் என்னும்...

தி.மு.க-பா.ம.க உறவு முறிவு பற்றி காங்கிரஸ் கருத்து

தி.மு.க-பா.ம.க உறவு முறிவு குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி நீக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு...

கத்தார் நாட்டில் புதிய சட்டம்: வீட்டு வேலை பெண்களுக்கு வார விடுமுÛ3-ந் தேதிக்குள் சம்பளம் தரப்பட வேண்டும்

கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், வீட்டு வேலை செய்து வருகிறார்கள். இப்பெண்கள் மோசமாக நடத்தப்படுவதாக அடிக்கடி புகார் வருகிறது. இதையடுத்து, வீட்டு வேலை செய்யும்...

சீனாவில் பூகம்பம் தாக்கிய போது பள்ளி குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிய ஆசிரியர் டிஸ்மிஸ்

சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிச்சுவான் மாகாணம் துஜியாங்யன் நகரில் பூகம்பம் தாக்கியபோது அங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சீன மொழி...

கனடாவில் புலிகளின் வங்கிக்கணக்கில் 120 கோடி டொலர்கள்

பிரபாகரனின் புலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டு ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, இந்தியா உட்பட முன்னணி நாடுகளில் புலிகள் இயக்கமும், அதன் செயற்பாடுகளும், மற்றும் அதற்கு ஆதரவான செயற்பாடுகளும்...

ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில் “புலிகளின் குரல்” வானொலி ஒலிபரப்ப தடை!

ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில்"புலிகளின் குரல்' வானொலி ஒலிபரப்பை நிறுத்தும் முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இம் மாதம் 1 ஆம் திகதி முதல் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பை சேர்பியாவிலிருந்து ஆரம்பித்தது.இதற்கான...

புலிகள் இயக்கத்தின் லண்டன் நிதி சேகரிப்பாளர் கொழும்பில் கைது

புலிகள் இயக்கத்திற்காக நீண்டகாலமாக இங்கிலாந்து, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பெருந்தொகையான நிதி உதவிகளைச் சேகரித்தவரும் போலிக் "கிறடிற் காட்'களைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தைச் சூறையாடி புலிகள் இயக்கத்துக்கு...

ஒபாமாவுக்கு அல்கோர் ஆதரவு

அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பாரக் ஒபாமாவுக்கு முன்னாள் துணை அதிபர் அல்கோர் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்துள்ள கொள்கைகளை அடுத்த நான்கு...

ஜெயஸ்ரீ தம்பியை மணந்தார் கனிகா

நடிகை கனிகாவுக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் தம்பி ஷ்யாம் ராதாகிருஷ்ணனுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. மணமக்களை நடிகர்-நடிகைகள் திரண்டு வந்து வாழ்த்தினார்கள். பைவ்ஸ்டார் படத்தில் அறிமுகமாகி, `வரலாறு' படத்தில் நடிகர் அஜீத்குமாருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும்...

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளம்

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப் பட்டு வருகின்றனர். சீனாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை...

உலகத் தமிழர் இயக்கம் கனடாவில் தடை!

கனடா டொரன்டோவில் இயங்கிவரும் உலக தமிழர் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் நேற்றுப் பிரகரடனப்படுத்தியது. புலிகளுக்குப் பல்வேறு வகையிலும் ஆதரவு வழங்கி வந்த இந்த நிறுவனம் அந்நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்...

இலங்கையின் இரு மாகாணங்களுக்கு ஆகஸ்ட்டில் தேர்தல்!!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடுமையான போர் நீடித்து வரும் நிலையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் சபரகாமுவா மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு...

முஷாரப்பை தூக்கிலிட வேண்டும்: நவாஸ்

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை தூக்கிலிட வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியே தனது ஆதரவாளர்கள் மத்தியில் நாவஸ் ஷெரீப் இன்று உரையாற்றினார். கடந்த பிப்ரவரி...

இலங்கை தூதரக அதிகாரி வீட்டில் செல்போன்கள் திருட்டு: புகார் கொடுக்க மறுப்பதோடு, வீட்டில் உள்ளவர்களை விசாரிக்க கூடாது என்கிறார்

சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் இலங்கை தூதரக அதிகாரி வீட்டில் 2 செல்போன்கள் திருட்டு போய் விட்டது. ஆனால் இது தொடர்பாக புகார் கொடுக்க மறுப்பதோடு, வீட்டில் உள்ள யாரையும் விசாரிக்க கூடாது என்று போலீசாருக்கு...

நாய் கடித்ததால் அவதிப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டி

"பட்ட காலிலே படும்'' என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. "துன்பங்கள் துரத்திக் கொண்டு வரும் தனியாக வருவதில்லை'' என்றும் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு. இந்த பழமொழிகளுக்கு ஏற்ப தொடர்ந்து துயரமான அனுபவத்தை நடிகை...

தகவல் தொழில் நுட்பத்திற்கான பூங்காவை இலங்கையில் அமைக்க இந்தியா திட்டம்

தகவல் தொழில்நுட்ப பூங்காவொன்றை இலங்கையில் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பி.எஸ் குறூப் இலங்கையில் 80கோடி இலட்சம் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்கவுள்ளது. இந்நிறுவனமானது...

புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் கொலையாளிகளின் நிலையென்ன??

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், செயலதிபருமான அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான ஆச்சிராஜன் என்பவன் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளான். 1989ம் ஆண்டு ஜூலை 16ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில்...

போர் விமானம் மீது பறக்கும் தட்டு மோதியதா?: காயத்துடன் விமானி உயிர் தப்பினார்

வானத்தில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து ருமேனியா நாட்டு போர் விமானத்தின் மீது மர்ம பொருள் ஒன்று மோதியதில் விமானி காயம் அடைந்தார். அந்த விமானத்தின் மீது பறக்கும் தட்டு மோதியதா...

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை தடை செய்யுமாறு கோரிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசு முன்வைப்பு

புலிகள் இயக்கத்துக்கு நிதிசேகரிக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்ற அமைப்புகளை தடை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கூட்டத்தை...

தீவிரவாதம் தொடர்பான மேலும் சில ரகசிய ஆவணங்கள் ரெயிலில் அனாதையாக கிடந்தன: இங்கிலாந்தில் மீண்டும் அதிர்ச்சி

லண்டனில் கடந்த புதன்கிழமை ரெயிலில் பயணம் செய்த ஒரு உளவுத்துறை அதிகாரி, அல்-கொய்தா தீவிரவாதிகள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ரெயிலிலேயே தவற விட்டுச் சென்றார். பின்னர் இதை ஒரு பயணி கண்டெடுத்து ஒப்படைத்தார். இதனால்...

அருங்காட்சியகம் ஆனது நேபாள அரண்மனை

நேபாள மன்னர் வசித்து வந்த நாராயண்ஹிதி அரண்மனை அருங் காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. நேபாளத்தில் 240 ஆண்டுகால பழமை வாய்ந்த மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து நேபாளம் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற...

மேல்மாகாண சபையை கலைக்குமாறு கோரிக்கை விடுக்க எதிர்கட்சிகள் தீர்மானம்

மேல்மாகாண சபையையும் கலைக்குமாறு மேல்மாகாண ஆளுநரிடம் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன இதுதொடர்பாக எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன எதிர்கட்சிகளின் எதிர்புகளுக்கு மத்தியில் வடமத்திய சப்பிரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டமையினால் எதிர்கட்சியினர் தங்கள் விருப்பத்துடன் மேல்மாகாண...

வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான கொடுப்பனவு 1இலட்சமாக அதிகரிப்பு

வெள்ளதினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காக வழங்கப்பட்டு வந்த நஷ்டயீட்டு தொகை ஒருஇலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த நிவாரணஅமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரைகாலமும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகக்கூடிய தொகையாக ஐம்பதாயிரம் ரூபாவே வழங்கப்பட்டுவந்ததாக கூறிய அமைச்சின் செயலாளர்...

ஆப்கன் சிறை மீது தாக்குதல்

ஆப்கனிஸ்தானில் உள்ள சிறைச்சாலை ஒன்றின் மீது தாலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஏராள மான சிறைக்காவலர்கள் கொல்லப் பட்டதாகவும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சிறையில் இருந்து...

ஷார்ஜாவில் 13-வது மாடியில் இருந்து குதிப்பதாக இந்திய பெண் தற்கொலை மிரட்டல்; போலீசார் தடுத்து நிறுத்தினர்

ஷார்ஜாவில் பெற்றோருடன் வசித்து வரும் 18 வயது இந்திய பெண், தற்கொலைக்கு முயன்றார். அவர் தான் குடியிருக்கும் 13 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது நின்று கொண்டு கீழே குதிக்கப் போவதாக மிரட்டினார்....

குண்டுத் தாக்குதல்களுக்கு மலையக நகரங்களை குறிவைக்கும் புலிகள்

அண்மைக்காலமாக மத்திய மாகாணப் பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த குழுவினர்கள் கைது செய்யப்படுவது வெடிகுண்டுப் பொருட்கள் , ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது மற்றும் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்படுதல் மற்றும் புலிகள் இயக்க சந்தேக நபர்களின் நடமாட்டங்கள்...

ஹாலிவுட் ‘ஷகீலா’ ஜென்னா ஜேம்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

்உலகின் மிகவும் பாப்புலரான பலான நடிகை ஜென்னா ஜேம்சனின் வாழ்க்கை திரைப்படமாகிறது. ஜெனீபர் மேரி மஸோலி என்கிற இயற் பெயர் கொண்டவர் ஜென்னா. அமெரிக்காவின் பாப்புலரான பலான பட நடிகை. அவர் நடித்த அத்தனை...

ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் என்பது பொய்த்தகவல் – அடித்து மறுக்கிறார் தகவல் துறை அமைச்சர்

அரசோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ ஊடகவியலாளரின் விவரங்கள் எதையும் திரட்டவில்லை ஆனால் ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் உள்ளது என வெளியான செய்தியானது ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்பட்டதாகும் இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர...

உலகத்தமிழர் இயக்கத்திற்கு கனடாவில் தடை!

புலிகளின் உப அமைப்பாக கனடாவில் செயற்பட்டு வந்த உலகத்தமிழர் இயக்கம் நேற்று முதல் கனடாவில் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே புலிகளின்...

கொடநாட்டில் ஜெ-சுவாமி திடீர் சந்தி்ப்பு

கொடநாடு எஸ்டேட்டில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சந்தித்துப் பேசினார். ஊட்டி கொடநாடு எஸ்டேட்டில் தோழி சசிகலாவுடன் மிக நீண்ட ஓய்வு எடுத்து வருகிறார் ஜெயலலிதா....