மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவு வாபஸ்: மாயாவதி அறிவிப்பு

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அதன் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி சனிக்கிழமை அறிவித்தார். வளர்ச்சிப் பணிகளில் உத்தரப்...

வங்கிகளில் ரூ.2720 கோடி மோசடி: “பலே” இந்தியருக்குத் தண்டனை

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வங்கிகளில் ரூ. 2720 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் குறைந்த தண்டனையோடு தப்பிவிட்டார். அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு அளித்த சிறை தண்டனை வெறும் 7 மாதங்கள்...

புலிகளுடன் மீண்டும் பேச்சுக்குத் தயார்: இலங்கை அரசு அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரும் அவரது ஆலோசகருமான பாசில் ராஜபக்ஷ கூறினார். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால்...

இஸ்லாமிய பெண்கள் இருவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினார் ஒபாமா

அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பாரக் ஒபாமா இஸ்லாமிய பெண்கள் இருவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது....

லண்டனில் இந்தியர் ஒருவர் நடத்தி வரும் தாமரை விடுதிக்கு விருது

லண்டனில் இந்தியர் ஒருவர் நடத்தி வரும் தாமரை விடுதிக்கு சிறந்த இரவு நேர விடுதிக்கான விருது கிடைத்துள்ளது. டெல்லியை சேர்ந்த ரோஹித் கட்டார் என்பவருக்கு சொந்தமான ஓல்ட் வேர்ல்ட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் லண்டனில்...

ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார்: கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல்; சென்னையில் ருசிகர வழக்கு

ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக, தனது கணவர் மீது புகார் கூறி, அவரை மோசடி சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்....

ஈராக் மீது போர் நடத்தியதற்கு பதிலாக அல்கொய்தாவை அழித்து இருக்கவேண்டும்: ஒபாமா சொல்கிறார்

ஈராக் மீது தாக்குதல் நடத்தி போரை தொடங்கியதற்கு பதிலாக அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகளை ஒழித்து இருக்கவேண்டும் என்று ஜனநாயகக்கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒபாமா கூறிஇருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்...

19 வயதில் பேராசிரியரான பெண்: கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்

அமெரிக்காவை சேர்ந்தவர் அலியா சாபுர். தென்கொரியாவில் சியோலில் உள்ள கோன்குக் பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 19 தான். இவ்வளவு இளம் வயதில் பேராசிரியரான முதல்...

விம்பிள்டன் டென்னிஸ் 2008: இவனோவிச், ஜான்கோவிக் முன்னிலை

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ள கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் மகளீர் ஒற்றையர் பிரிவில் கிண்ணம் வெல்லக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளவர்களில் பிரான்ஸ் பகிரங்க கிண்ணத்தைக் கைப்பற்றியவரும், உலகின்...

இத்தாலி நாட்டில் முன்னாள் காதலியை கடத்தி வீட்டு வேலை செய்ய வைத்தவர் கைது

இத்தாலி நாட்டில் ஜெனோவா நகரில் 43 வயதான ஒருவர், தன்னை காதலித்து பிரிந்த பெண்ணை ஒரு மதுபான விடுதியில் சந்தித்தார். அவரை பார்த்ததும் ஆத்திரம் ஏற்பட்டது. தன்னை பிரிந்த காதலியை பழிவாங்க விரும்பினார். இதற்காக...

பிலிப்பைன்சில் கடும் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்சில் உள்ள உபி நகரில்...

நிதி திரட்டுவதற்காக நிர்வாணமாக நின்ற பெண்

சீனாவும் மேற்கத்திய நாடுகளை போல மாறி வருகிறது. பழமைப்பிடிப்பு உள்ள சீனர்களும் கூட இப்போது நிர்வாணமாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் 19 வயது பெண் ஒருத்தி அரை நிர்வாணமாக தன்னை...

திருப்பதி- திருமலையிலும் விபச்சாரம்!

திருப்பதி, திருமலைப் பகுதியில் 20 முதல் 25 இடங்களில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதாகவும், 400க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து...

ஜப்பானில் கடந்த வருடம் 33,000 பேர் தற்கொலை

கடந்த வருடம் ஜப்பானில் 33,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் தேசிய பொலிஸ் பிரிவு நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2007 ஆம் ஆண்டில் 33,093 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சார்க் மாநாடு: இந்திய அதிகாரிகள் குழு இலங்கை போய் சேர்ந்தது

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆகஸ்டு மாதம் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மாநாடு (சார்க்) நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக இந்தியாவின்...

3 யு.எஸ். ஹெலிகாப்டர்களை தலிபான்கள் கடத்தினர்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்காக கொண்டுவரப்பட்ட 3 ஹெலிகாப்டர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்தினர். அதில் ஒரு ஹெலிகாப்டரை அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவிட்டனர். பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட 3 ஹெலிகாப்டரின் பாகங்கள் பாகிஸ்தானின் கராச்சி...

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்து 4 பிரிட்டிஷ் வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் தெற்கு பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் 4 பேர் இறந்தனர். அவர்களில் ஒருவர் பெண். ஹெல்மான்ட் மாகாணத்தில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலிபான் அமைப்பினர் வைத்த குண்டு வெடித்து...

ராதிகாவுக்கு கட்சிப் பதவி கிடையாது: சரத்குமார் திட்டவட்டம்

ராதிகாவுக்கு கட்சிப் பதவி கிடையாது என்றார் அவருடைய கணவரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார். புதுக்கோட்டையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: "புதுகை மக்களவைத் தொகுதி நீக்கம் பிரச்னையில் முதல்வர்...

டெஸ்ட் கிரிக்கட் தரநிலை: அவுஸ்திரேலியா, முரளிதரன், சங்ககார முன்னிலை..

சர்வதேசக் கிரிக்கட் சபையின் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கான தரநிலையில், அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னணியிலுள்ளது. அதேவேளை துடுப்பாட்டத்தில் குமார் சங்ககாரவும், பந்துவீச்சில் முத்தையா முரளிதரனும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இலங்கை அணி வீரர்களாவர். டெஸ்ட்...

குசேலன்’ படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்-அஜீத்-விக்ரம்; ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறார்கள்

தமிழ் திரையுலகின் 75-வது வருட பவள விழாவையொட்டி, `சினிமா'வை பற்றிய ஒரு பாடல், `குசேலன்' படத்தில் இடம்பெறுகிறது. இந்த பாடல் காட்சியில் ரஜினிகாந்துடன் விஜய், அஜீத், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்கள் தோன்றுகிறார்கள். கேரளாவில்...

கனடாவின் தீர்மானத்துக்கு இலங்கை அரசு நன்றி!

கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்த உலகத் தமிழர் இயக்கத்தை தடைசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மாணத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாகவும் அதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்....

ஓட்டுப்போட மறந்த அமெரிக்காவில் உள்ள கிராமம்

அமெரிக்காவில் உள்ள கிராமம் பர்னெஸ் கவுண்டி. வடக்கு டகோட்டா மாநிலத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் மேயர் தேர்தல் கடந்த 10-ந்தேதி நடந்தது. அப்போது ஓட்டுப்போட ஒருவர் கூட வரவில்லை. தேர்தலில் போட்டியிட்டவர்கள் கூட ஓட்டுப்போடுவதற்கு...

இந்த வார ராசிபலன் (20.06.08 முதல் 26.06.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: பண வரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கும். மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உற்சாகம், குதூகலத்திற்குக் குறைவிருக்காது. விரோதங்கள் விலகும். பெண்களுக்கு: சுபகாரியம்...

தமிழ் மக்களை மிரட்டி பணம் பறித்த 33 புலிகள் இத்தாலியில் கைது! (விரிவான செய்தி)

புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 33 பேரை இத்தாலி முழுவதிலும் நடத்தப்பட்டதேடுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறார்கள் என வெளிநாட்டுச் செய்திச் சேவையொன்று தகவல்...

செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டியா? உப்பா?: புதிய படத்தால் பரபரப்பு

செவ்வாய் கிரகத்தில் இருந்து `பீனிக்ஸ்' விண்கலம் அனுப்பிய படத்தில் வெள்ளையாக ஒரு பொருள் தோன்றுவதால் அது பனிக்கட்டியா? அல்லது உப்பா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை...

வண்போர் பேஸ்’ முகாமை நெருங்கும் படையினர்

வெலிமடவில் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுக்குள் ஊடுருவி தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் முன்னேறிவரும் அரச படையினர், அவர்களின் பாதுகாப்பு முன்னரண் பகுதியில் பதுங்கு குழிகளுக்கு அப்பால் சுமார் எட்டு கிலோ மீற்றர்...

புலிகளின் புலனாய்வுத்துறை கிழக்குத் தலைவர் சுட்டுக் கொலை!!

எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வுத்துறையின் திருகோணமலை தென் பிரதேசத்துக்கான தலைவர் சௌந்தராஜன் அல்லது தங்கம் இன்று காலை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பிரதேசத்தில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது பஹல தோப்பூர் என்ற இடத்தில் இருந்து...

கத்தார் நாட்டு தீ விபத்தில் ஐந்து இலங்கையர்கள் பலி

மத்திய கிழக்கு பகுதியிலுள்ள கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். புதன்கிழமை இரவு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அறையில் ஏற்பட்ட மின் கோளாறு...

உடல் எடையை குறைக்கும் அதிசய உடை

அதிசயம் ஆனால் உண்மை என்று சொல்வார்களே அந்த ரகத்தை சேர்ந்தது தான் இந்த ஹால்ப் பேண்ட். (அரைக்கால் சட்டை) இந்த கால்சட்டையை அணிந்து கொண்டால், 12 வாரங்களில் உடல் எடை குறைந்து விடுமாம். இதற்காக...

பாக். மீது நடவடிக்கை: ஒபாமா

பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வராமல் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க முடியாது என அமெரிக்க ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். வாஷிங்டனில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அதிபர் புஷ்...

ஈராக்கில் கார் குண்டு வெடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது

ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் மார்க்கெட் பகுதியில் கார்குண்டு வெடித்தது. காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் கடந்த செவ்வாய்க்கிழமை 51 பேர் பலியானார்கள். இது நேற்று 63 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் 4...

கனடா நாட்டு கடற்கரையில் ஒதுங்கும் கால்கள்

கனடா நாட்டு கடற்கரையில் கடந்த ஓராண்டில் ஆறாவது முறையாக மனித கால் ஒன்று ஒதுங்கியிருப்பது மர்மத்தை உண்டாக்கி உள்ளது. கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் முன்பாக கடற்கரையில் மனித...

அரசுக்கு சொந்தமான 8 வாகனங்கள் – கம்ப்ïட்டர்களை திரும்ப ஒப்படையுங்கள்: முன்னாள் மன்னருக்கு நேபாள அரசு உத்தரவு

அரசுக்கு சொந்தமான 8 வாகனங்களையும், கம்ப்ïட்டர்களையும் திரும்ப ஒப்படையுங்கள் என்று அந்த நாட்டின் முன்னாள் மன்னர் ஞானேந்திராவுக்கும், அவரது மகன் பராசுக்கும் அந்த நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. நேபாள நாட்டின் கடைசி மன்னராக...

உலகத்திலேயே பணக்கார நாய்

உலகத்திலேயே பணக்கார நாய் எது என்று கேட்டால் அமெரிக்கர்கள் நன்கு அறிவார்கள். நிïயார்க்கில் வசித்த ஓட்டல் அதிபர் லியோனா ஹெல்ம்ஸ்லி மரணம் அடைவதற்கு முன்பு தன் சொத்தான 42 கோடி ரூபாயை தான் வளர்த்த...

நளினி மனுவுக்கு விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவு

விடுதலை கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது நிலையைத் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி வேலூர் மகளிர்...

மாகாணசபை கலைக்கப்பட்டடையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் ஜே.வி.பி மனு

வடமத்திய மாகாணசபை மற்றும் சப்பிரகமுவ மாகாணசபை கலைக்கப்பட்டடையை ஆட்சேபித்து ஜே.வி.பிசார்பில் நேற்று உயர்நீதிமன்றத்தில் இரு அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன இந்த சபையில் அங்கம் வகித்த ஜே.வி.பியின் உறுப்பினர்களான ஆர்.கே இந்திராநந்த மற்றும்...

புலிகளின் புலனாய்வுத்துறை கிழக்குத் தலைவர் சுட்டுக் கொலை!!

எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வுத்துறையின் திருகோணமலை தென் பிரதேசத்துக்கான தலைவர் சௌந்தராஜன் அல்லது தங்கம் இன்று காலை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பிரதேசத்தில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது பஹல தோப்பூர் என்ற இடத்தில் இருந்து...

விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 33பேர் இத்தாலியில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 33பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர் இத்தாலியின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறை...