ஜனாதிபதி ஒன்று கூறுகிறார் பிரதமர் வேறொன்று கூறுகிறார் சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை அரசிடம் இல்லை -ஐ.தே.கட்சி பொதுச்செயலாளர்

ஆயுதங்களை கீழேவைத்தால் மட்டுமே புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜனாதிபதி லண்டனில் கூறியிருந்தார் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை அவர்கள் பூண்டோடு ஒழித்துகட்டப்படுவார்கள் என பிரதமர் தெரிவித்திருக்கிறார்.ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பேச்சில் இருந்து சமாதானம்...

உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரி ஆச்சிராஜன் இந்தியாவில் மரணம்!

புளொட் இயக்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர்களில் ஒருவராக இருந்தவர் என்று கருதப்படும் ஆச்சிராஜன் என்பவர் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். வெளிநாடு ஒன்றின் கூலிக்கும்பலாக மேலும் பலருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாக...

கொழும்பு மத்திய பேரூந்து சாவடியில் காவல்துறை அதிகாரி தகாதஉறவு

கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தின் காவல்துறை சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பெண்ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டார் என்று திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடமை நேரத்தி;ல்...

குண்டுகள் செயலிழக்கப் பட்டதால் களுவாஞ்சிக்குடி வெல்லாவெளியில் பதற்றம்

மட்டகளப்பு களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதேசங்கள் நேற்றுக்காலை குண்டுசத்தங்களால் அதிர்ந்தன இப்பாரிய குண்டு சத்தத்தால் அன்றாட கடமைகளில் ஈடுபட்டிருந்த இப்பகுதி மக்கள் சிதறி ஓடினர். வர்த்தக நிலையங்கள், பொதுசந்தைகள் இழுத்து மூடப்பட்டன சுமார்அரைமணிநேரம் சகல நடவடிக்கைகளும்...

புலிகளின் எல்லாளன் படைப்பிரிவை சுற்றிவளைக்க மூன்று விஷேட குழுக்கள் நியமிப்பு -திவயின நாளேடு தெரிவிக்கிறது

கொழும்பில் பல இடங்களில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லாளன் படைப்பிரிவினரைக் கைதுசெய்ய விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. சிலகாலங்களுக்கு முன்னர் எல்லாளன் படைப்பிரிவின் செயற்பாடுகளை சித்தரிக்கும் வகையிலான...

படைத்தரப்பினரின் தாக்குதல்களால் மேமாதத்தில் வடக்கில் 68 பேர் பலி -புலிகளின் சமாதான செயலகம் தெரிவிப்பு

படையினரின் தாக்குதல்கள் காரணமாக கடந்த மேமாதம் தமிழர் தாயகபிரதேசத்தில் 68 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அத்துடன் 44 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ளது அந்த மாதாந்த அறிக்கையில்...

வவுனியாவில் புலிகளின் மனித வெடிகுண்டு வெடிப்பு: 12 போலீசார் பலி

வவுனியாவில் இன்று காலை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 3 பெண் போலீஸார் உள்பட 12 போலீஸார் கொல்லப்பட்டனர். 19 போலீஸார் உள்பட 23 பேர் படுகாயமடைந்தனர். அங்குள்ள காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம்...

எருக்கலப்பிட்டி தாக்குதலையடுத்து மன்னார் கரையோரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

மன்னார் எருக்கலம்பிட்டியிலுள்ள கடற்படைகளின் நிலைகள் மீது விடுதலைப்புலிகள் அணிஒன்று கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தியதையடுத்து அந்தப்பகுதி கரையோர படைநிலைகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது எருக்கலம்பிட்டி கடற்படையினரின் நிலைகள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து...

சிலாபத்தில் 11 பேர் கைது

சிலாபம் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுஅதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் இருபெண்கள் உட்பட 11பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் இருவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என்றும் ஏனையோர்...

சூட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் சாவகச்சேரியில் மீட்பு

சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் நேற்று முற்பகல் யாழ்போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்திருக்கின்றனர் தென்மராட்சி தெற்கு கோயிலாக்கண்டியிலுள்ள ஐயப்பன் கோயிலடியில் நேற்றுமுற்பகல் 10.00 மணியளவில் மீட்கப்பட்ட இந்த சடலம் 25-30...

பாடசாலை மாணவர்கள் ஐவர் ஹெந்தலை கடலில் மூழ்கிப் பலி

வத்தளை ஹெந்தல கடற்கரைப்பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை நீராட சென்ற ஐந்து பாடசாலை மாணவர்கள் கடல்அலை இழுத்து செல்லப்பட்ட நிலையில் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது அங்கொடையைச்சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஐவரே இவ்வாறு...

தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண நாடாளுமன்ற அதிகாரத்தை புதிய அரசிடம் ஒப்படைக்க! – ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் சபையை கலைக்கவும் கோரிக்கை

தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை உடனடியாக புதியதொரு அரசிடம் ஒப்படைக்குமாறு எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார.; நாடாளுமன்றத்தை கலைக்கும் திகதியை தீர்தமானிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக அரசு தம்முடன் பேச முன்வரவேண்டும்...

வவுனியாப் பகுதியில் இரண்டு படையினர் சுட்டுக்கொலை

வவுனியா பறையனாளங்குளம் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள இராணுவக் காவலரண் மீது நேற்றுமுன்தினம் பிற்பகல் 12.50 மணியளவில் விடுதலைப்புலிகளால் திடீரென மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கி பிரயோகத்தில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவமானது அப்பகுதியி;ல் உள்ள...

பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் கார் கண்டுபிடிப்பு: 1 லிட்டர் தண்ணீரில் 80 கிலோ மீட்டர் ஓடும்

பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் காரை ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. தாறுமாறாக உயர்ந்து விட்ட பெட்ரோல், டீசல் விலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே எதிர்கால...

குப்பை கொட்டுவதாக பொய் புகார்: இந்தியர்களிடம் லண்டன் எம்.பி. மன்னிப்பு கேட்டார்

லண்டனில் ஹாமர்ஸ்மித் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் லூசி இவிமி. இந்த பெண் எம்.பி. தனது பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே குப்பைகள் நிறைந்திருப்பதை கண்டார். உடனே அங்கு இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்கள்தான்...

அடையாள அட்டை வைத்திராத 22பேர் கண்டியில் கைது

கண்டியில் பாதுகாப்பினை பலப்படுத்தும் பொருட்டு கண்டி பொலிஸார் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவுவரை மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின் போது அடையாள அட்டை வைத்திராத 22 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு...

்பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் காதல் மனைவி கார்லா ப்ரூனியின் ‘போதை’ ஆல்பம்!

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியை, ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துக்களுடன் ஒப்பிட்டு அவரது காதல் மனைவி கார்லா ப்ரூனி பாடல் பாடியுள்ளார். இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியான கார்லா ப்ரூனி. இப்போது...

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு!

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவாகவுள்ளதாக, லண்டன் அல்ஸ்டெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அறிஞர்களுக்கு...

நடிகை ஊர்வசி விவாகரத்து கேட்டு மனு

விவாகரத்து கேட்டு நடிகை ஊர்வசி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். முந்தானை முடிச்சு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. ஏராளமான இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள பட...

சண்டைக்காட்சியில் ஜேம்ஸ்பாண்டு’ நடிகருக்கு மீண்டும் காயம்

சமீப காலமாக டேனியல் கிரெய்க் என்ற நடிகர், ஜேம்ஸ்பாண்டாக நடித்து வருகிறார். ஏற்கனவே `கேசினோ ராயல்' படத்தில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த அவர், தற்போது `குவாண்டம் ஆப் சோலஸ்' என்ற படத்தில் அந்த வேடத்தில் நடித்து...

இடிபாடுகளில் சிக்கியவர்களை எளிதில் கண்டறிய உதவும் நவீன ரேடார் கருவி: இஸ்ரேல் நிறுவனம் கண்டுபிடிப்பு

மீட்புப் பணிக்கு உதவும் அதிநவீன ரேடார் கருவியை இஸ்ரேலிய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை எளிதில் மீட்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் ராணுவம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடும்...

கணவருடன் வந்து நடிகை மோகினி விவாகரத்து மனு; ஒருமித்த கருத்துடன் பிரிந்து செல்கிறோம்

ஈரமான ரோஜாவே உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை மோகினி. இவருக்கும் டி.கே. பரத் என்பவருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. கடந்த சில காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது....

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனு; ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 16 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி நளினி தாக்கல் செய்த மனுவை வரும் 18-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு...

11 ராணுவ வீரர்கள் பலியான விவகாரம்: அமெரிக்க தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

அமெரிக்க விமான தாக்குதலில் 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியான விவகாரத்தால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. ஆனால் விமான தாக்குதலை அமெரிக்கா நியாயப்படுத்தி...

ஈரானில் 8 பேருக்கு தூக்கு தண்டனை

ஈரானில் கற்பழிப்பு, கொலை ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டதாக, அந்நாட்டு அரசு பத்திரிகை தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு வடக்குப் பகுதியில் உள்ள இவின் சிறையில்...

‘ரான்பாக்சி’ அதிபருக்கு லக்: வாங்கியது ரூ.2.5 லட்சம் விற்றதோ ரூ.9,500 கோடி

நாட்டின் பிரபல மருந்து நிறுவனங்களில் ஒன்றான ரான்பாக்சியை இரு நாட்களுக்கு முன்பு வாங்கிவிட்டது ஜப்பானின் டாய்ச்சி சாங்க்யோ நிறுவனம். இந்த நிறுவனம் 56 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 2.5 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இப்போது...

ரெயிலில் அனாதையாக கிடந்த அல்-கொய்தா ஆவணங்கள்; லண்டனில் பரபரப்பு

ஈராக் பாதுகாப்பு படைகள் பற்றியும், அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் பற்றியும் இங்கிலாந்து உளவுத்துறை ஏராளமான ரகசிய தகவல்களை திரட்டி வைத்துள்ளது. இந்த ரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களுடன் ஒரு உளவுத்துறை அதிகாரி, லண்டனில் ரெயிலில்...

சீனாவில் விஷ வாயு கசிவால் 6 பேர் சாவு

சீனாவில் யுன்னான் மாகாண தலைநகர் குன்மிங்கில் உரத் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஹைட்ரஜன் சல்பைடு என்ற விஷ வாயு கசிந்தது. அதை சுவாசித்த 6 பேர் பலியானார்கள். 28 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள்...

நெல்லை ரவுடி வெட்டிக்கொலை; தொடர்ந்து `செக்ஸ் சில்மிஷம்’ செய்ததால் தீர்த்துக்கட்டினோம்; அரிவாளுடன் கைதான தாய்-மகள் பரபரப்பு வாக்குமூலம்

பாளை பொட்டல் எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41). இவர் பிரபல ரவுடியாக இருந்தார். வெடி குண்டு தயாரிப்பு வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் தனது...

ரஜினி அரசியலுக்கு வரக் கோரி கிடா வெட்டு

நடிகர்கள் கட்சி ஆரம்பித்து ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி வரும் காலமிது. நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், ஆகியோர் கட்சி ஆரம்பித்து விட்டனர். தற்போது நடிகர் கார்த்திக் புது கட்சியை ஆரம்பித்துவிட்டார். அதே போல தெலுங்கு சூப்பர்...

நியுசிலாந்து நாட்டில் இந்தியரை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது

பஞ்சாபைச் சேர்ந்த நவ்தேஜ்சிங் (வயது 30) என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு, குடும்பத்துடன் நியுசிலாந்து நாட்டில் குடியேறினார். 3 மாதங்களுக்கு முன்பு, ஆக்லாண்டு நகரில் அவர் ஒரு மதுக்கடையை தொடங்கினார். இந்நிலையில் கடந்த வாரம்...

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க இலங்கை ராணுவம் தீவிரம்: பதுங்கு குழியை குறிவைத்து தாக்குதல்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க இலங்கை ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. முல்லைத்தீவில் அவர் பதுங்கி உள்ள இடத்தை சுற்றிலும் ராணுவம் சூழ்ந்துள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இனப்போராட்டம் உச்ச...

முன்னாள் காதலிகள் அமர்க்களம்: ரூ.85க்கு இன்டர்நெட்டில் கிளின்டன் பற்றி “கிளுகிளு”

இன்டர்நெட்டில் எப்படி காசு பார்ப்பது என்பதற்கு வரைமுறையே இல்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் காதல் லீலைகள் பற்றி அவரது இரண்டு முன்னாள் காதலிகளின் பேச்சு இப்போது ரூ.85க்கு சுடச்சுட வசூலாகிக் கொண்டிருக்கிறது. 1992க்கு...

விஜய் நடிக்கும் புதிய படம் “வில்லு”; நயனதாரா தான் ஜோடி!

வில்லு படத்தில் நயனதாரா இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்பத்தைப் போக்கும் வகையில் ஷூட்டிங்கில் நயனதாரா கலந்து கொண்டு நடித்தார். விஜய் நடிக்கும் புதிய படம் வில்லு. பிரபுதேவா இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடி நயனதாரா....

துபாயில் யாஷ்சோப்ரா ‘தீம் பார்க்’

பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யாஷ் சோப்ரா பிலிம்ஸ் நிறுவனம், துபாயில் பிரமாண்ட பொழுதுபோக்குப் பூங்காவை அமைக்கிறது. துபாய் இன்பினிட்டி ஹோல்டிங்ஸ் இந்த நிறுவனத்தை அமைத்துத் தரவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் யாஷ் சோப்ராவும், துபாய்...

இலங்கையில் 27 ஊடகவியளாலர்களுக்கு கொலை அச்சுறுத்தலாம் -தூதரகங்களில் முறைப்பாடு என்கிறது ஐ.தே.க

இலங்கை ஊடகவியலாளர்கள் 27 பேருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் மூன்றாமிடத்தில் உள்ளது...

சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பாக் கிண்ணம் 2008: மேலதிக பாதுகாப்பிற்காக 8000 இராணுவத்தினர்

சுவிஸ் நாட்டில் நடைபெறும் ஐரோப்பா கிண்ணம் 2008ற்கான உதைபந்தாட்டம் இதுவரை எவ்விதமான தடங்கலும் இல்லாது நடைபெற்று வருகின்றது. 8000 இராணுவத்தினரை தயாராக வைத்துள்ளது சுவிஸ் நாடு ஆனால் இதுவரை அவர்களின் ஈடுபாடு சிறிதளவே அவசியப்பட்டது....

இரண்டு சிறுவர்களை வவுனியாவில் காணவில்லை

வவுனியா சாந்தசோலையை சேர்ந்த இரு சிறுவர்கள் நேற்றுமுன்தினம் காணாமல் போயிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது வவுனியா தம்பசைன்சோலை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆர்.நிரோஜன் (வயது14) மற்றும் திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் காளிமுத்து உதயகுமார்...

அம்பாறை தேர்தல் வழக்கு எதிர்தரப்புக்கு நோட்டீஸ்!

அம்பாறை மாவட்டத்தி;ல் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட தேர்தல் நீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு எதிர்வரும் ஜூலை 11ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உத்தரவிட்டது. மேன்முறையீட்டு...