திருகோணமலையில் கடல்கோளினால் வீடுகளையிழந்த 350 குடும்பங்களுக்கு எஹெட் கறிற்றாஸ் உதவி

எஹெட் கறிற்றாஸ் அமைப்பு நவம்பர் 30 ஆம் திகதி வரை, திருகோணமலை மாவட்டத்தில் கடற்கோளினால் வீடிழந்தவர்களில் 350 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்துக்கையளித்துள்ளது. மாவட்ட எஹெட் கறிற்றாஸ் அமைப்பு 504 நிரந்தர வீடுகளை நிர்மாணித்து...

வங்கியில் கடன் வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக புகார் கோர்ட்டு உத்தரவுபடி 4 பேர் மீது வழக்குப்பதிவு

வங்கியில் கடன் வாங்கி தருவதாக 3 பேரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோர்ட்டு உத்தரவுபடி 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோர்டில் வழக்கு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே...

இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தீர்மானம்

இன நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் கூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர். சர்வகட்சிப்...

இறந்துபோன பெண்ணின் சொத்து ஆள் மாறாட்டம் செய்து அபகரிப்பு பள்ளிக்கூட தாளாளர் கைது

ஆள் மாறாட்டம் செய்து இறந்த பெண்ணின் சொத்தை அபகரித்ததாக பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம் (புலன் விசாரணை...

பாகிஸ்தானில் பெனாசிர் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொலை

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி அலுவலகம் ஒன்று பலுசிஸ்தான் மாகாணத்தின் தொலை தூர கிராமத்தில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சிலர் அங்கிருந்த கட்சி ஊழியர்கள் 3 பேரை...

இலங்கையில் விடுதலைப்புலிகள் 24 பேர் பலி

இலங்கையின் வடமேற்கு மாகாணமான தலைமன்னாரில் பல்வேறு இடங்களில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த மோதல்களில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டனர். இந்த தகவலை இலங்கை ராணுவம் தெரிவித்தது....

இலங்கை-இந்திய உடன்படிக்கை கைச்சாத்திட்ட 2 மாதத்தில் பிரபாகரனை கொல்லுமாறு ராஜீவ் உத்தரவிட்டார்

இலங்கை இந்திய உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு இரு மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று விடுமாறு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கூறியதாகவும் எனினும் இதற்கு இந்திய படை மறுத்து விட்டதாகவும்...

ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி 15 வீடுகள் பலத்த சேதம்

ஈராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 15 வீடுகள் சேதமடைந்தன. மனித வெடிகுண்டு ஈராக்கில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க ஆதரவு அரசு படைகளுக்கும் இடையே அன்றாட மோதல் நடப்பது வாடிக்கையாகி...

4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி 500 ரூபா தாள்களுடன் மூவர் கைது

நான்கு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி 500 ரூபா தாள்களுடன் மூவரை கட்டுநாயக்க குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க முதலீட்டு வலய பகுதி தொழிற்சாலை ஒன்றில் போலி...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மனநிலை பாதித்த பெண் நடுரோட்டில் தீக்குளித்தார்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண், ஆலந்தூரில் நடுரோட்டில் தீக்குளித்து இறந்தார். ஆலந்தூர் அலிகான் தெருவை சேர்ந்தவர் பக்தவச்சலம். பரங்கிமலையில் உள்ள ராணுவப் பயிற்சி அதிகாரிகள் அலுவலகத்தில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவரது மனைவி மாகலட்சுமி...

தங்கர்பச்சான் வீட்டு முன் அழுத பெரியவர்!

தங்கர்பச்சான் இயக்கி சத்யராஜ் நடித்துள்ள ஒன்பது ரூபா நோட்டு படத்தைப் பார்த்துவிட்டு அவரை வெகு நேரம் ஏகத்துக்கும் பாராட்டித் தள்ளிவிட்டார் முதல்வர் கருணாநிதி. போர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் அவருக்காக இந்தப் படம் சிறப்பாக...

சாவேசுக்கு எதிராக முன்னாள் மனைவி, பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

வெனிசுலா அதிபர் ஹுயூகோ சாவேசுக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி, பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபராக ஹுயூகோ சாவேஸ் பதவி வகித்து வருகிறார் வெனிசுலாவை சோசலிச பாதையில் அழைத்து...

மது விற்ற வாலிபர் கைது

திருவான்மியூர் அருகே செம்மஞ்சேரியில் பெட்டிக்கடையில் அதிகவிலைக்கு டாஸ்மாக் மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் மாறுவேடத்தில் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: செம்மஞ்சேரி டாஸ்மாக் கடை அருகே உள்ள ஒரு...

10 மாணவர்கள் மயக்கம்

தமிழகத்தில் காலியாக உள்ள வேளாண் பணியிடங்களை நிரப்பக் கோரி கோவை வேளாண் பல்கலை மாணவர்கள் நடத்திய உண்ணாவிரப் போராட்டத்தில் 10 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள வேளாண் பணியிடங்களை...

திடுக்கிடும் தகவல் :பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார் தீக்சித் – ராணுவ அதிகாரி

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டுமாறு, இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜே.என். தீக்சித் உத்தரவிட்டதாக, இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தலைவர் ஹர்கிரத் சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்....

கடத்தப்பட்ட 5 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது

ராமேஸ்வரம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையால் கடத்திச் செல்லப்பட்ட 5 பாம்பன் மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். பாம்பன் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சில மீனவர்கள்,...

கீழக்கரையில் விடுதலைப் புலிகள் ஊடுருவல்-போலீசார் சோதனை

கீழக்கரையை ஒட்டிய தீவுகளின் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 சிறிய தீவுகள்...

தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரரை தாக்கி நகை கொள்ளை

மதுரையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரரை தாக்கி நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பாலை பொறியாளர் நகரை சேர்ந்தவர் சின்னு. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு...

விடுதலைப் புலிகளுடன் தமிழர்களுக்குத் தொடர்பு – மலேசியா புகார்

கோலாலம்பூரில் போராட்டம் நடத்திக் கைதான தமிழர்களுக்கும், இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக மலேசிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மலாய் இனத்தவருக்கு சமமாக கல்வி, வேலைவாய்ப்பில்...

சேலம் சிறையில் தீவிர சோதனை : கைதியிடம் மொபைல்போன் பறிமுதல்

சேலம் சிறையில் நடத்திய தீவிர சோதனையில் விசாரணை கைதியிடம் இருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் பொருட்களை பதுக்கி, சிறைக்குள் பயன்படுத்தி வருவது...

வயிற்றில் இருப்பது பெண் சிசு என்பதற்காக கருவை கலைத்தால் ஆயுள் சிறை

பெண் சிசுக்களை கருவிலேயே கொல்லும் செயலில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. டெல்லியில் 12ம் தேதி நடைபெறும் ஆலோசனைக்...

புதிய வகை ராஜநாகம் கென்யாவில் கண்டு பிடித்துள்ளனர்.

புதிய ராஜநாகத்தை கென்யாவில் கண்டு பிடித்துள்ளனர். உலகிலேயே நீளமான இந்த ராஜநாகம் ஒரே கடியில் 20 பேரை கொல்லக்கூடிய விஷம் கொண்டது. கென்யாவில் பாம்பு பண்ணை ஒன்றில் கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம்...

காவேரி – வைத்தி: சமரசம் ஏற்படவில்லை!

நடிகை காவேரி மற்றும் ஒளிப்பதிவாளர் வைத்திக்கும் இடையே நடந்த சமரச ஆலோசனைக் கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து வருகிற 19ம் தேதி மீண்டும் சமரசம் பேச வருமாறு இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனது கணவர்...

மரண அறிவித்தல்

எம்.எஸ்.லிங்கம் என்று அழைக்கப்படும் திரு முருகேசு சொக்கலிங்கம் அவர்கள் லண்டனில் காலமானார். இலங்கை புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிநப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகேசு சொக்கலிங்கம் அவர்கள் (05.12.2007) அன்று காலமானார். இவர்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அதிமுக எம்.எல்.ஏ

பாபநாசம் அருகே பிரசவ வலியால் துடிதுடித்த பெண்ணை அதிமுக எம்எல்ஏ துரைக்கண்ணு மருத்துவமனையில் சேர்த்தார். நெல்லை மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த செல்வராஜின் மனைவி ராணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். உறவினர் வீட்டுக்கு தனியாக சென்றுள்ளார்....

மலேசியாவில் இறந்த பரமக்குடி இளைஞர் சாவில் புது திருப்பம்

மலேசியாவில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பரமக்குடி இளைஞர் சுசீந்தரன், தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் எரிக்கப்பட்டு விட்டதாகவும், மத்திய வெளியுறவுத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை பைசல் செய்வதாக உயர்நீதிமன்றம்...

நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கு முகவரி இல்லாத கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் டிசம்பர் 5,...

காதலித்து கம்பி நீட்டியவருக்கு ‘காப்பு’!

நாமக்கல்லில் அப்பாவி பெண் ஒருவரை காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டு கம்பி நீட்ட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ராஜாமணி. இவர் நாமக்கல்லில் உள்ள பிரபல...

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் பனிமனிதனின் காலடித்தடம் கண்டுபிடிப்பு

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் `எடி' என அழைக்கப்படும் பனிமனிதனின் காலடித் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது உண்மையில் பனிமனிதன் இருக்கின்றானா என்ற ஆய்வுக்கு உயிரூட்டியுள்ளது. இமயமலைப் பகுதியில் பாதி மனிதனாகவும் பாதி குரங்காகவும் விளங்கும்...

லாரி-கார் மோதலில் 5 ஐயப்ப பக்தர்கள் பலி, 4 குழந்தைகள் காயம்

கோவை அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர். மேலும் 4 குழந்தைகள் படுகாயமடைந்தனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் தங்கள் குழந்தைகளுடன் சபரிமலை ஐயப்பன்...

வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் சிறை

வயது முதிர்ந்த பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்கும் வகையிலான சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் வயதான காலத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம்...

ஜெயிலரின் தலையை துண்டித்து விடுவோம்: டிஐஜி எஸ்ராவிடம் மிரட்டல் விடுத்த கைதிகள்

சேலம் மத்திய சிறையில் சோதனை செய்ய வந்த சிறைத்துறை டிஐஜி எஸ்ராவிடம், ஜெயிலரின் தலையை துண்டித்து விடுவோம் என்று கைதிகள் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகளிடம்...

மத்திய கிழக்கிற்கான விஜயத்தை புஷ் ஜனவரியில் மேற்கொள்ளவிருப்பதாக வெள்ளைமாளிகை அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் எதிர்வரும் ஜனவரியில் மத்திய கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இவ் அறிவிப்பு புஷ்ஷினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்ரேலிய பாலஸ்தீனத் தலைவர்கள்...

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர சோதனை சாவடிகள் அகற்றப்படுகின்றன…!

கொழும்பில் அமைக்கப்பட்டிருக்கும் நிரந்தர சோதனைச் சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக...

பிரிட்டன் சுற்றுலா தலங்களில் இந்துக்கோவில் முதலிடத்தில்

பிரிட்டனின் பெருமைக்குரிய இடங்களில் முதலாவதாக லண்டனிலுள்ள சாமி நாராயணன் கோவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரிட்டன் அரசு பிரிட்டனிலுள்ள சுற்றுலாத் தலங்களை தேர்வு செய்வதற்கு இணையத்தளம் மூலமான வாக்கெடுப்பினை நடத்தியது. அந்த வாக்கெடுப்பிலேயே 2344 வாக்குகளைப்...

முழுப்பலத்தையும் பிரயோகித்து வன்னி பிரதேசத்தில் வைத்தே புலிகள் இயக்கத்தை முற்றாக அழிப்போம். ஊடக அமைச்சர்…!

வன்னி பிரதேசத்தில் வைத்தே புலிகள் இயக்கத்தினரை முற்றாக அழிப்போம். அதற்கான முழுப்பலத்தையும் அரசாங்கம் பிரயோகிக்கும். மிலேச்சத்தனமான தாக்குதலை புலிகள் தொடர்வதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது. அவர்களை அழிப்பதற்கான தேவை எழுந்துள்ளது என்று அமைச்சரவையின் பேச்சாளரும்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...