டென்ஷனைக் குறைக்க உல்லாச பயணம்தான் வழி

அலுவலக வேலைப் பளுவால் எற்படும் மன படபடப்பை போக்க, விடுமுறையை உல்லாசமாக செலவிடவேண்டும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் வேலைப் பளு. வீட்டில் தொல்லை என மன படபடப்பில் தவிப்போருக்கு...

சந்தேகத்தில் கைதான 2554 பேரில் 2352 பேர் விடுதலை! 100 எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் தடுத்து வைப்பு! அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தகவல்

கடந்த சில தினங்களில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் 100 பேர் இருப்பதாக பெருந்தெருக்கள் அபிவிருத்தியமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு...

கைது செய்யப் பட்டிருக்கும் அப்பாவி மக்களின் விடுதலை குறித்து ஐனாதிபதியுடனான சந்திப்பில் EPDP செயலாளர் நாயகம் டக்ளஸ் எடுத்துரைப்பு!

தலைநகர் கொழும்பில் புலிகளால் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களினால் கைது செய்யப்பட்டிருப்போர் நிலைமைகள் குறித்து செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார்....

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஐதராபாத்தில் டாக்டர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் 6 குழந்தைகள் பலி

ஐதராபாத்தில் டாக்டர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தால் தகுந்த மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் 6 குழந்தைகள் பலியானார்கள்.ஐதராபாத்தில் டாக்டர்களை தாக்கிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம்...

விமானக் குண்டு வீச்சு தாக்குதல்களினால் விவசாயிகளே அதிகளவில் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் விவசாயிகள் 3 பாகங்களாக திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான...

இரு சக்கர வாகனத்தில் சேலை சிக்கி குழந்தை பலி

புதுக்கோட்டை அருகே குடும்பத்தோடு மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மனைவியின் சேலை சக்கரத்தில் சிக்கியதால் குழந்தை இறந்துவிட்டது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த வெள்ளைசாமி-சதீஸ்வரி தம்பதியின் மகள் தர்ஷினி.வெள்ளைசாமி மனைவி, குழந்தையுடன் அருகில் உள்ள உறவினர்...

37 விடுதலைப்புலிகள் பலி

இலங்கையில் நடைபெற்ற மோதலில் 37 விடுதலைப்புலிகளும், இலங்கை ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆடம்பம் என்ற இடத்தில் ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 35 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை...

திருமணத்தில் பெண் பலி

பீகார் மாநிலத்தில் திருமண விழாவின் போது கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டத்தில் பெண்மணி ஒருவர் பலியானார். பீகார் மாநிலத்தில் கோபால்பெஞ்ச் மாவட்டத்தில் பிஜேபி பிரமுகர் ஹரிநாராயண் சிங் மகள் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவருடைய...

காவல்துறை இணையதளத்தில் ஆபாச படங்கள்

தமிழக காவல்துறை இணைய தளத்தை சில விஷமிகள் ஹேக் செய்து ஆபாசப் படங்களை பிரசுரித்ததாதல் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த படங்களை காவல்துறை இணைய தளத்திலிருந்து அகற்றி விட்டனர். தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணைய...

நொச்சிகாமம் சண்டியன் நள்ளிரவில் சுட்டுக் கொலை

நொச்சிகாமம் நகரில் பிரபல சண்டியர்களுள் ஒருவரான வஸந்த (வயது 34) என்பவர் சனிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நொச்சிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் வீட்டுக் கூரையினால் வீட்டினுள்...

ஆட்டோ விபத்தில் சிறுமி பலி

கொட்டகலை ரொசிட்ட தோட்ட புகையிரத கடவைக்கு அருகில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூன்று வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வூட்டன் தோட்டத்தைச் சேர்ந்த சாருகேஷி (வயது -6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்....

கைதுகள் மூலம் அப்பாவித் தமிழர்களை துன்புறுத்தாதீர்கள் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்

கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் கைது செய்யப்படுகின்ற அப்பாவித் தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்; தமிழ் மக்கள்...

ஜப்பான் செல்ல முயன்ற இரு தமிழர்கள் கைது

கடவுச் சீட்டில் மோசடி செய்து ஜப்பான் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரு தமிழ் இளைஞர்களையும் பிணையில் செல்வதற்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மகிந்த பிரபாத் ரணசிங்க அனுமதி அளித்தார். பரராஜசிங்கம் தயாளன், சிவகுமாரன்...

1993 இல் கொன்று புதைக்கப்பட்டவரின் சடலம் சனிக்கிழமை தோண்டியெடுப்பு

1993 ஆம் ஆண்டு அநுராதபுரம் நெலுங்குளம் பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலமொன்று, சனிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த ஜயசிங்க தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி மேலும்...

வெள்ளைக்கார பாட்டிகளுக்கு ஆப்ரிக்கர் மீது மோகம்

பிரிட்டனின் தென்பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண்ணும், அவரது நெருக்கமான 64 வயது தோழியும் முதல் முறையாக சேர்ந்து விடுமுறையை கழிக்க கென்யா வந்தனர்; ஏன் தெரியுமா? அங்கு ஏராளமாக இருக்கும் வாட்டசாட்டமான ஆப்ரிக்க...

ரயில் நிலையத்துக்காக பள்ளம் தோண்டும்போது சாமி சிலைகள் கண்டெடுப்பு

ரயில் நிலையம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை மற்றும் கருட ஆழ்வார் சிலைகள் கிடைத்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது சேர்ந்தனூர் கிராமம். இங்கு புதிதாக ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது....

புகை பிடித்தால் தலை வழுக்கையாகும்

புகைப்பிடிப்பதால், நுரையீரல் புற்றுநோய், ஆண்மைக்குறைவு, இதய நோய் மட்டுமல்லாமல், தலை வழுக்கையும் ஏற்படும் என்பதும் தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில், இது தெரியவந்துள்ளது. புகைப்பிடிப்பதால், முன்கூட்டியே வழுக்கை ஏற்படும் வகையில், முடி...

‘தசாவதாரம்’ ஆடியோ விழாவில் ஜாக்கிசான்

'தசாவதாரம்' ஆடியோ விழாவைதான் அனைவரும் ஆச்சரியமாக பேசுகிறார்கள். ஆச்சரியத்துக்கு காரணம், ஜாக்கிசான்! ஆசியாவிலிருந்து கிளம்பி அகிலத்தை ஆட்கொண்ட ஆக்ஷ்ன் புயல், ஜாக்கிசான்! பிப்ரவரியில் நடக்கயிருக்கும் 'தசாவதாரம்' இசை வெளியீட்டிற்கு இவரை அழைத்துவர முயற்சி செய்து...

புலிகளின் படுகொலைகள் மூலம் நாட்டில் சமானத்தை உருவாக்க முடியாது! -மூன்று தமிழ் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை

படுகொலைச் சம்பவங்கள் மூலம் நாட்டில் ஒருபோதும் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாதென தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.-பத்மநாபா) ஆகியன கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது....

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

உலக அழகி சாங் ஜிலினுக்கு சீனாவில் அமோக வரவேற்பு

உலக அழகி பட்டம் வென்ற சாங் ஜிலினுக்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட் நாடான சீனாவின் ஹெய்னான் மாகாணத்தில் உள்ள சான்யா நகரில் நேற்று முன்தினம் இரவு உலக அழகி போட்டி நடந்தது....

பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் கச்சேரி ரோட்டைச் சேர்ந்த கந்தம்மாளின் மகள் மாதாளை. இவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த ஆறுமுகத்திற்கும் திருமணமாகி...

திருச்சி சிறை வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், செத்தவாரி நடுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசனின் மகன் கருப்பன் என்கிற சண்முகம் (23). சண்முகத்தை தஞ்சை கிழக்குப்...

மலையக இளைஞர் யுவதிகளை தடுப்புக்காவல் உத்தரவின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி இணக்கம்

தலைநகர் கொழும்பில் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட மலையக இளைஞர் யுவதிகளை தடுப்புக்காவல் உத்தரவின்றி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதையடுத்து பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணையின் பின்னர் தடுப்புக்காவல்...

தீக்கிரையாக்கப்பட்ட மகாத்மாகாந்தி மண்டப கட்டிடத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி ஆரம்பம்

1983 ஆம் ஆண்டின் இன வன்செயலின் போது முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட மாத்தளை மகாத்மாகாந்தி ஞாபகார்த்த மண்டபத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி கடந்த வியாழக்கிழமை காலை மகாத்மாகாந்தி ஞாபகார்த்த சபைத் தலைவரும் களுதாவளை ஸ்ரீ ஏழுமுக காளியம்மன்...

சென்னையில், பிரமாண்டமான விழா `தசாவதாரம்’ பட பாடல்களை ஜாக்கிசான் வெளியிடுகிறார், அமிதாப்பச்சன்-சாருக்கானும் கலந்து கொள்கிறார்கள்

கமலஹாசன் நடித்த `தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், `ஹாலிவுட்' நடிகர் ஜாக்கிசான் கலந்துகொள்கிறார். இந்த விழாவில், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சாருக்கான் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள படம், `தசாவதாரம்.'...

சொந்த மண்ணில் முரளி உலக சாதனை!

கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களைப் பெற்றவர் என்ற உலக சாதனையை இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்று நிலைநாட்டியுள்ளார். அவுஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஷேன் வோர்னின் உலக சாதனையை முறியடித்தே...

மகளுக்கு செக்ஸ் கொடுமை: கொடூர தந்தை கைது

சொந்த தந்தையால் செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட முன்னாள் "மிஸ் ஜம்மு' பற்றிய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரரான அந்த காம கொடூரன் கைது செய்யப்பட்டு விட்டான். காஷ்மீரில் அழகி...

தமிழகத்தில் உள்ள குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி : ரூ.10 ஆயிரம் கோடிக்கு சரக்கு விற்க இலக்கு!!

தமிழக அரசின் `டாஸ்மாக்' நிறுவனத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஆறாயிரத்து 700 மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒன்பது நிறுவனங்களிடம் இருந்து பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின்,...

வாஷிங்டனில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம்

அமெரிக்காவில் மற்ற நகரங்களை விட தலைநகர் வாஷிங்டனில் தான் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வாஷிங்டனில் ஆறு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு...

சர்ச்சையில் சிக்கி உள்ள `இந்தி நடிகை மாதுரி தீட்சித் படத்துக்கு தடை விதிக்க முடியாது’ மத்திய அரசு அறிவிப்பு

நடிகை மாதுரி தீட்சித் நடித்து வெளியாகி உள்ள இந்தி படத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு...

தமிழர்கள் போராட்டம்: எங்கள் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டாம்! -மலேசிய அரசு சொல்கிறது

"எங்கள் நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டாம்'' என்று மலேசிய மந்திரி கூறி உள்ளார். மலேசிய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதமாக இருப்பவர்கள் இந்திய வம்சாவளியினர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்....

பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு மன்மோகன்சிங் வாழ்த்து

பாகிஸ்தான் அதிபராக மீண்டும் பர்வேஷ் முஷரப் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், "மீண்டும் பாகிஸ்தான் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு எனது...

சிறப்பு விசா குறித்து லண்டன் ஐகோர்ட்டு மறு ஆய்வு

இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவதற்காக எச்.எஸ்.எம்.பி. என்னும் சிறப்பு விசா பெற்று தகுதி அடிப்படையில் ஏராளமான வெளிநாட்டு தொழில் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் இங்கிலாந்திலேயே குடியேறும் வகையில்தான் முதலில் விசா வழங்கப்பட்டது. ஆனால்...

வார்ன் உலக சாதனை சமன் செய்தார் முரளிதரன்

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில் 4 விக்கெட் கைப்பற்றிய முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் உலக சாதனையை (708 விக்கெட்) சமன் செய்தார். இலங்கை, இங்கிலாந்து அணிகளிடையே முதல் டெஸ்ட் போட்டி கண்டி அஸ்கிரியா...

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது மேற்கொள்ளப் படவிருந்த தற்கொலைத் தாக்குதல்!! தீவிரவாத பெண் வெடித்து சிதறும் காட்சி;டெலிவிஷனில் ஒளிபரப்பு! (வீடியோ பதிவு)

சொழும்பு நகரில் உள்ள இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன், வவுனியா நகரைச்சேர்ந்த சுஜாதா(24) என்ற பெண் சென்றாள். தன்னை ஊனமுற்றவள் என்றும், மந்திரியை பார்த்து உதவி கேட்க வேண்டும்...

ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு வல்லமை தாராயோ படத்தின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அப்போது முப்பெரும் தேவியர் சிலைகள் முன், செருப்பு கால்களுடன் நடிகை குஷ்பு கால்...

இந்தியாவில் மொபைல் விற்பனை : அதிகரிப்பு: ஆசியாவில் முதலிடம்

இந்தியாவில் நடப்பு காலாண்டில் 24.5 மில்லியன் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ஆசியாவில் முதலிடம் பெற்றுள்ளது. ஆசியாவிலேயே இந்தியாவில் தான் மொபைல் போன்களின் விற்பனை அதிகமாக உள்ளது. நடப்பு காலாண்டில் மட்டும் 24.5 மில்லியன்...