சிகிச்சைக்கு சென்ற பிளஸ்–1 மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் கைது…!!

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர் டாக்டர் நாராயணன் இவர் வீட்டில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கிளினிக்கிற்கு அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ்–1 மாணவி...

செல்பி ஆசையில் ராட்சத அலையில் சிக்கி கணவன்-மனைவி பலி…!!

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் உமர் ஷெரீப் (வயது 42). சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பாத்திமா பீவி (40). மதரசா பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்....

6-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பெண் என்ஜினீயர் பலி…!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் மாணிக்க வாசகம் இவரது மகள் கங்காதேவி (வயது 23). என்ஜினீயரான இவர் கடந்த 2 ஆண்டுகளாக சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம்பட்டி பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து...

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் தொழிலாளி கொலை: என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் கைது..!!

செங்கல்பட்டு அருகே உள்ள ஆத்தூர், குப்பம் சாலையில் உள்ள ஏரியில் கடந்த மாதம் 26-ந் தேதி சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று...

வெறுப்பால் உங்கள் இதயம் பாதிக்காமல் பார்த்துக்கொளுங்கள்: கொல்லப்படுவதற்கு முன் போலீஸ்காரரின் உணர்ச்சிகர பதிவு…!!

அமெரிக்காவின் பாடன் ரூஜ் பகுதியில் நேற்று கருப்பினத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 காவலர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். இதில் கொல்லப்பட்ட மூத்த காவல் அதிகாரி மான்ட்ரெல் ஜாக்சன்...

மனைவி மதுபோதையிலிருந்த போது மகள் பாலியல் துஷ்பிரயோகம்; தலைமறைவான தந்தையை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை…!!

மது­போ­தையில் தாய் இருந்த போது பதி­னொரு வய­து­டைய தனது மகளை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் தந்தை ஒரு­வரைக் கைது செய்ய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருப்­ப­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர். சிலாபம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட...

விமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுநீர் கழித்த நபர் கைது…!!

விமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுநீர் கழித்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். ஈஸிஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்றில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. டென்மார்க்கின் தலைநகர் கொப்பன்ஹேகனிலிருந்து பிரிட்டனின் எடின்பேர்க்...

நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்து 8 அடி நீளமான பாம்பு இழுத்தெடுக்கப்பட்டது…!!

அமெ­ரிக்­காவில் வைத்­தி­ய­சாலை வளா­க­மொன்றில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னத்­தி­லி­ருந்து 8 அடி நீள­மான பாம்­பொன்றை இருவர் இழுத்­தெ­டுத்­துள்­ளனர். பென்­சில்­­வே­னியா மாநி­லத்தின் கிங்ஸ்டன் நகரில் கடந்த வாரம் இச்­ சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. அந்­ந­க­ரி­லுள்ள வைத்­தி­ய­சாலை வளா­கத்தில் பெண்­ணொ­ரு­வ­ருக்குச் சொந்­த­மான...

கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பூசி…!!

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் ஊசி மருந்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் பபா பலியவடன தெரிவித்துள்ளார்....

சம்மாந்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்…!!

சம்மாந்துறை பகுதியில் கஞ்சா சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்கப்பட்ட பொலிஸார் தற்போது சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

காணாமல்போன வாழ்க்கையின் வரைபடம்..!!

'கொத்திருக்கோ கொத்து என்ன கொத்து வேப்பங் கொத்து போட்டுட்டு போங்க போட்டாலென்ன அடிதான் கிடைக்கும் அடிங்களன் பார்ப்பம் அதையும் பார்ப்பம்' ஆகக்குறைந்தது முப்பது வருடங்களுக்கு முன்னர் சிறுவர்களின் விளையாட்டின்போது இடம்பெற்ற இராகத்துடனான உரையாடலே மேலேயுள்ளது....

சுவர் இடிந்து விழுந்து சிறுமி சாவு…!!

நாவலப்பிட்டிய, கெட்டப்புலா தோட்டத்தில் பயன்படுத்தப்படாத தேயிலை மடுவத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 12.40க்கு இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ராமலிங்கம்...

புகையிரதத்தின் முன் பாய்ந்து தாய் தற்கொலை – மகள் படுகாயம்…!!

ஹப்புத்ளை புகையிர நிலையத்தில் பெண் ஒருவர் தனது 10 வயது மகளுடன் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பதுளையில்...

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் சுட்டுக்கொலை…!!

அம்பலாங்கொட பட்டிவத்த - வத்துகென்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் வியாபாரி ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவம்...

இலங்கையில் தன்னை சீண்டிய சுற்றுலா பயணிகளை தலைதெறிக்க ஒட வைத்த யானை…!! வீடியோ

விலங்குகளில் மிகப்பெரியது என்றால் அது யானை தான்... மிகவும் பலம் கொண்ட விலங்கு ஆனாலும் அவ்வளவு எளிதில் அதை வெளிக்காட்டாமல் அடக்கத்தையே வெளிக்காட்டும். இதன் உருவத்திற்கே மக்கள் மத்தியில் தனி பயம் உண்டு... ஆனால்...

சட்டவிரோத விளையாட்டில் ஈடுபட்ட அறுவர் கைது…!!

திருகோணமலை, ஜெயந்திபுர காட்டுப்பகுதியில் சட்டவிரோத விளையாட்டில் (சூது) ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அறுவரை, நேற்று (17) மாலை கைது செய்துள்ளதாக சூரியபுரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு,...

பொலிஸ் சீருடையில் மாற்றம்..!!

பொலிஸ் சீருடையில் மாற்றம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பொலிஸ் சீருடையின் நிறத்தை மாற்றிய அமைப்பதா இல்லையா என்பது குறித்து பொலிஸ் தலைமையகம் பல்வேறு தரப்பினர்களிடம் கருத்துக்களை...

உடல் உபாதைகளுக்கு பாட்டி வைத்தியம் ட்ரை பண்ணுங்க…!!

உடலில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடும் காலம் வந்தாச்சு. இதனால் நோய்களும் புதிதாக வந்தபடிதான் இருக்கிறது. சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே இயற்கையான மருத்துவம் குணம் பெற்ற பொருட்களைக்...

ஐதராபாத்தில் 6 வயது மாணவன் அடித்துக்கொலை…!!

ஐதராபாத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் கார் டிரைவர். இவரது மகன் இப்ராகிம் (வயது 6). இவன் ஐ.ஏ.எஸ். காலனியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 12-ந்தேதி இப்ராகிமை 3-ம் வகுப்பு...

உ.பி.யில் விஷச்சாராயத்துக்கு 17 பேர் பலி: பலர் கவலைக்கிடம்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 17 பேர் பலியாகியுள்ள நிலையில் பலர் ஆஸ்பத்திரிகளில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள எட்டா மாவட்டத்துக்குட்பட்ட அலிகஞ்ச் பகுதியில் அதிகபோதைக்காக விஷத்தன்மை கொண்ட சில பொருட்களை கலந்து...

ஏ சி இல்லாமலேயே வீடு குளு குளுவென்று இருக்க வேண்டுமா?

வருடத்தின் நான்கு மாதங்கள் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்ப கதிர்களால் நமது உடல் நலன் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்டிட அமைப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. வெளிப்புற சூழ்நிலையில் நிலவும் வெப்பமும், கட்டமைப்புகளுக்கு உட்புறமாக நிலவும் வெப்பமும்...

பல்லடம் அருகே பாறைக்குழியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சிவக்குமார் (வயது 9). 4-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் மயில்சாமி (12).,...

ஆண்களே!.. இந்த பெண்கள் சண்டையில மட்டும் தலையை விட்டுறாதீங்க… அப்பறம் இதான் கதி..!! வீடியோ

பெண்கள் பொதுவாக ஒரு விடயத்தில் இறங்கிவிட்டார்கள் என்றால் சாதிக்காமல் ஒரு துளியேனும் பின்வாங்க மாட்டார்கள். அதுவும் சண்டை என்று வந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்த சண்டை காணப்படுகின்றது. இரு வீட்டுப்...

அன்பார்ந்த மனைவிகள் கணவனுக்காக ஆத்மார்த்தமாக செய்யும் ஏழு விஷயங்கள்…!!

மனைவி அமைவதெல்லாம் அவரவர் செய்த புண்ணியம் என்பார்கள். ஆனால், மனைவியே ஓர் வரம் என்பது மிக சிலருக்கு மட்டுமே தெரியும். மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகிறார்கள். சிலரின் மனைவியை...

ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை… 8 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா? வீடியோ

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்பதாக கடந்த 2010ம் ஆண்டு புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 2வயது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆர்டி ரிசால்,...

கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி ஜூஸ்…!!

நமது மூதாதையர் மத்தியில் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல்பருமன் போன்ற பிரச்சனைகள் இருந்ததாக அதற்கு அவர்கள் வைத்தியம் பார்த்ததாக எந்த கதைகளிலும், குறிப்புகளிலும் நாம் கேள்விப்பட்டதில்லை. நமது உடல் வேலையை குறைக்க துவங்கிய நாளில்...

புல்லரிக்க வைக்கும் அதிர்ச்சிக் காட்சி… தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க…!! வீடியோ

தற்போதெல்லாம் மனிதர்களின் கண்களில், மூக்கு, காது என பல பகுதிகளில் புழுக்களை நாம் கண்டு வருகிறோம். இவை காற்றிலிருந்து வரும் லார்வாக்கள் மூலம் மனிதர்கள் உடம்பில் வருகிறது என்று கூறுகின்றனர். பொதுவாக மனிதர்களின் உடம்பின்...

மருந்து அட்டைகளில் இந்த எம்ப்டி ஸ்பேஸ் எதற்கு தரப்படுகிறது என தெரியுமா?

பொதுவாக மருந்து வாங்கும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து ஸ்பேஸ் அல்லது ப்ளாக்கிலும் மருந்துகள் இடம் பெற்றிருக்கும். ஆனால், சில மருந்துகளில் ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவில் இருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும்...

திருவள்ளூரில் ஆசிரியர்கள் வீடுகளில் 81 பவுன் நகை கொள்ளையடித்த 3 பேர் கைது…!!

திருவள்ளூர் கண்ணதாசன்நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் முனுசாமி (54). இவர் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டையில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா(49). இவரும் திருவள்ளூரை அடுத்த...

பண்ருட்டி அருகே இடிதாக்கி வாலிபர் பலி…!!

பண்ருட்டி அருகேயுள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 24). இவரது நண்பர்கள் சந்தோஷ்குமார், பாரத், ராகுல், குணபாரதி, கோபி. இவர்கள் கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் சூரிய...

பாழடைந்த குடோனில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்…!!

புதுவண்ணாரப்பேட்டை பீச் ரோட்டில் பாழடைந்த குடோன் உள்ளது. இங்கிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. குடோன் அருகில் இருந்த கட்டிடத்தின் காவலாளி புது வண்ணாரப்பேட்டை போலீ சுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் குடோனை சோதனை செய்தபோது...

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களும் மூடப்பட்டன..!!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில்...

பாடசாலை நீச்சல் தடாகத்தில் கைக்குண்டா?

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்று நுகேகொடை பகுதியில் உள்ள பாடசாலை நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாடசாலை வளாகத்தில் வெடி குண்டு அகற்றல் பிரிவினர்...

பல நாள் திருடர்களை மடக்கிப்பிடித்த யாழ்.பொலிஸார்…!!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக தங்கம் திருட்டில் ஈடுப்பட்டு வந்த இருவரை நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யும் போது குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது....

வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது! ஒருவர் படுகாயம்…!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் அன்றூஸ் தோட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் 35 வயது மதிக்கதக்க சுப்பையா முரளிதரன் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

உலகத்துல எப்படிப்பட்ட முட்டாள்கள் இருக்காங்கனு நீங்களும் தெரிஞ்சிக்க வேண்டாமா? வீடியோ

புதிதாக தாம் எதையாவது செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அனேகமாக ஏமாற்றமே எஞ்சியிருக்கும். அதிலும் சிலர் எதிர்பார்த்ததை விட எதிர்மறையான விளைவுகள் உண்டாகி அவர்களை திக்குமுக்காட செய்துவிடும். அதே போன்று இங்கும் பல்வேறு...

ஆண் என்று ஏமாற்றி பெண்ணிற்கு பெண் செய்த மிகப்பெரிய சதி..!!

இந்தோனேசியாவில் ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி (40). பொதுவாக இந்தோனேசியாவில் மிகவும் உள்ளடங்கிய கிராம புறங்களில் வாழும் மக்கள் பழமைவாதிகளாக உள்ளனர். அவர்கள் ஓரினசேர்க்கையாளர்கள், திருநங்கைகள், உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்தவர்களை திருமணம்...

சிரியாவில் போர் விமானங்கள் குண்டு வீச்சில் பொதுமக்கள் 28 பேர் பலி…!!

சிரியாவில் அதிபர் பாஷர்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் சுமார் 2 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம்...

நுண்ணிய புற்றுநோய் கட்டியை கண்டுகொள்ளாததால் பத்து வருடத்திற்கு பிறகு காலை இழந்த பெண்…!!

ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் ஜெரில் முர்ரே (27) என்ற பெண் வசித்து வருகிறார். தனது 15 வயதில் வலது காலின் பாதத்தின் பக்கவாட்டில் ஒரு மிகச்சிறிய கட்டி போன்று உள்ளதை பார்த்து கண்டு...