வள்ளியூர் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது கோவைநேரி கிராமம். இந்த ஊரின் குளத்துகரை அருகே நேற்று மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அப்போது அந்தப்பகுதி...

சென்னை ஐஸ்அவுசில் 3 வீடுகளில் பணம்-செல்போன்கள் திருட்டு…!!

சென்னை ஐஸ்அவுசில் நேற்று இரவு 3 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்தது. ஐஸ்அவுஸ் கெஜபதி லாலா தெருவில் வசித்து வரும் ரங்கநாதன் என்பவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்கினார். அப்போது...

கனடாவில் மனைவியை கொன்ற இந்தியர் கைது…!!

கனடா நாட்டில் பல லட்சம் சீக்கிய மக்கள் வசிக்கிறார்கள். கனடா நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவுக்கு சீக்கியர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் ஆவர். அங்குள்ள ரீஜினா...

படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 562 பேரை மீட்ட இத்தாலி கடற்படை: 7 பேர் நீரில் மூழ்கி சாவு…!!

அரபு நாடுகளில் நடக்கும் உள்நாட்டு போரால் அந்த நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் பயணம் செய்து மத்திய தரை கடலை தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவி வருகிறார்கள்....

கிங் ஓயாவில் மிதந்த சடலம்..!!

கிங் ஓயாவிலிருந்து சடலமொன்று வென்னப்புவ பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பண்டிருப்பு பிரதேசத்தில் இருந்து கிங் ஓயாவிற்கு மீன்பிடிக்க சென்ற மீனவரே , சடலமொன்று ஓயாவில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று பொலிஸாருக்கு...

மனிதனுக்கு பன்றியின் கருவிழி: சீன டாக்டர்கள் சாதனை…!!

சீனாவை சேர்ந்த உய்பிங்க்வே என்பவருக்கு கார்னியா நோயினால் கண் பார்வை இழந்திருந்தது. அவருக்கு கண் கருவிழியை அகற்றி விட்டு பன்றியின் கருவிழியை பொருத்தி ஆபரேஷன் செய்துள்ளனர். இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. இன்னும் 3...

மதுரையில் தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் மகன் உள்பட 2 பேர் கொலை…!!

மதுரை 92-வது வார்டு தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் உதயசூரியன். ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் குமார். இருவருக்கும் இடையே கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டு அவ்வப்போது மோதி...

சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: இந்தோனேசியாவில் புதிய சட்டம்…!!

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் யூஇன் என்ற இடத்தில் சமீபத்தில் 14 வயது பள்ளி சிறுமியை சிலர் கடத்தி சென்று கூட்டாக கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அந்த சிறுமியை கொலை செய்தனர். இந்த சம்பவம்...

தீராத கழுத்து வலிக்கு தீர்வுக் காண இதையும் கொஞ்சம் யோசிக்கணும்…!!

இன்று மக்கள் அதிகமாக அவதிப்படும் உடல்நல பிரச்சனைகளுள் ஒன்றாக திகழ்வது கழுத்து, முதுகு, இடுப்பு வலி. இதை அதிகமாக கூறுவது சமூகத்தில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் தான். ஆம், கணினியின் முன்னே...

உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் நபரின் திக் திக் நிமிடம்…!!

நாற்காலியில் ஓரிடத்திலே சொகுசாக இருந்தவாறு வேலை செய்பவர்கள் ஒரு புறம் இருக்க தமது உயிரைப் பணயம் வைத்து பணி புரிபவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு தமது உயிரைப் பணயம்...

பொலிஸ் அதிகாரியின் மகள் கணவனால் கொலை – தாய் படுகாயம்..!!

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகள் மற்றும் மனைவி, மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர் என பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட யுவதியின் தாயும் படுகாயம் அடைந்துள்ளார். சம்பவத்தில்...

திருப்பத்தூர் அருகே ஏரியில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி..!!

ராணிப்பேட்டையை சேர்ந்தவர் இம்ரான்அகமத். கோழி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்டம் மத்தூரில் இருந்து கோழிகளை வாங்கி வந்து ராணிப்பேட்டையில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி கோழிகளை ஏற்றி வருவதற்காக மத்தூருக்கு லாரியை...

ஒரு மாதம் சுடுநீரில் மிளகுத் தூள் கலந்து குடித்தால், பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

தற்போது ஏராளமானோர் அடிக்கடி ஏதேனும் ஒரு உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு அவர்களது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான் முக்கிய காரணம். ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதற்கு அவர்களது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்...

பெண்மீது அசிட் வீச்சு…!!

புத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது நேற்று அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான குறித்த பெண்...

சகோ­த­ரியை காப்­பாற்ற அவ­ரது குடி­கா­ர கண­வரை கொன்ற சிறுவன்..!!

சகோ­த­ரியின் குடி­கார கண­வனை சிறு­வ­னொ­ருவன் கத்­தியால் குத்தி கொலை செய்த சம்­ப­வ­மொன்று குஜராத் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ள­­து. குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வந்தவர் சாகர் (வயது 35). இவரது மனைவி லதா (வயது 26)....

குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆண்மைத் தன்மை நீக்கம்: அதிரடி சட்டம்…!!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் என இந்தோனேஷிய அதிபர் தெரிவித்துள்ளார். இந்தோனேசிய அதிபர் Joko "Jokowi" Widodo...

குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்…!!

மஹாராஸ்டிராவில் குடும்பத்தினர் பணம் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தால், பெண் ஒருவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரியங்கா என்ற 28 வயது பெண்ணின் கணவர் வீட்டில்,...

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 46). இவரது கணவர் சத்யமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். தேன்மொழியின் மகன் வினோத் (28). மாற்றுத்திறனாளி. இவருக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு...

முகத்தில் புற்றுநோய் கட்டியுடன் அவதிபடும் 4 வயது சிறுவன்: பெற்றோர் கண்ணீர்..!!

பள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35) செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகன் ராஜ்குமார் 4 வயதாகிறது. இந்த சிறுவனுக்கு முகத்தில் புற்றுக்கட்டி உள்ளது. புற்று நோயால் முகம் பெரிதாக...

திருவேங்கடம் அருகே பெண் போலீசின் கணவர் தீக்குளித்து சாவு: காப்பாற்ற முயன்ற நண்பரும் பலி..!!

திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் காசிராஜ் (வயது 31). இவர் சென்னையில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் மனைவி விஜயராணி சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். இருவரும்...

திருச்சி அருகே நிலத்தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை..!!

திருச்சி மாவட்டம் ஜீய புரத்தை அடுத்த மேக்குடி கிராமம் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 38). திருச்சியில் உள்ள தனியார் சோப்பு கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி...

பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!- சபையில் பிரதமர் உறுதி…!!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில்...

சென்னையில் 106.16 டிகிரி வெயில்…!!

தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி’ வெயில் காலம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. சென்னையில் அன்றாடம் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி, மக்களை வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து...

ஆஸ்திரேலியா சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரிகள் பலி..!!

ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த இரு சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டே நர்சாக...

ஐந்துநாள் அயிட்டங்களை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் ரூ. 50 ஆயிரம் பரிசு: இங்கல்ல, இங்கிலாந்தில்…!!

இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள பிரபல உணவகம் பத்தாயிரம் கேலரிகளை உள்ளடக்கிய சிக்கன் உணவுகளை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் 500 பவுண்டுகளை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள...

வங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் படுகொலை: பணம் கொடுக்க மறுத்ததால் போதை அடிமைகள் வெறிச்செயல்…!!

வங்காளதேசத்தில் வலைதள பதிவர்கள், கட்டுரையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என அடுத்தடுத்து அண்மைக்காலங்களில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகளுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று இந்து மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வெட்டிக்கொலை...

உத்தரகாண்ட்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் பள்ளத்துக்குள் பஸ் கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தின் மாசி நகரில் இருந்து அருகிலுள்ள நைனிடால் மாவட்டத்தின் ராம்நகருக்கு உள்ளூர்...

யாழ்.மண்டைதீவு கடலில் பாய்ந்த இ.போ.ச பேருந்து! 16 பேர் காயம்…!!

யாழ்.மண்டைதீவு சந்தியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் இ.போ.ச பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளது. மண்டைதீவு சந்தியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் மாலை 5...

நாகரீக பெண்ணின் அநாகரீகமான முகம்சுழிக்க வைக்கும் செயல்…!!

இப்போதைய காலகட்டங்களில் மளிகை கடைகள் எல்லாம் நவீன காலத்திற்க்கேற்ப சூப்பர் மார்கெட் என அறிமுகப்படுத்தி அனைத்து பொருட்களும் மக்களே தேர்ந்தெடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அதில் அனைத்தும் எளிதில் எடுக்கும் விதமாக இருந்தாலும் சிறு குழந்தைகள்...

நெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உயிருடன் இருப்பதாக பரபரப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்..!!

நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டில் ரெயில்வே பாலத்தையொட்டி கடந்த 9-ந்தேதி காலையில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த...

16 ஆயிரம் குடும்பங்கள் : தொடர்ந்து முகாம்களில் தஞ்சம்..!!

நாட்டில் 6 நாட்களாக தொடர்ந்து பெய்த கடுமையான மழை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் 66 பேர் உயிரிழந்துள்ளனர்....

குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்…!!

பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம். உலகளவில் ஏராளமான மக்களை வாட்டி வரும் சர்க்கரை நோய்க்கு இயற்கையோடு இணைந்த எளிய தீர்வுகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை...

உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா? முக்கியமாய் படியுங்க தோழர்களே…!!

நம் உடலில் உள்ள கல்லீரல் என்பது நம் வீட்டிலுள்ள அம்மாவைப் போல். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்யும். வீட்டில் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டால்தான் நமக்கு அம்மாவின் அருமையே தெரியும்....

ரணிலுக்கு போட்டி மைத்திரிபாலவே..!!

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கைக்கு இணங்கி ஆட்சி செய்­வ­தற்­காக தேசிய அர­சாங்கத்தில் இணை­ய­வில்லை. மாறாக இரு­கட்சி ஒரு­மைப்­பாட்டின் மூலம் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண்­ப­தற்­கா­கவே இணக்­க­ப்பாட்டு...

கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு..!!

யாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மாலை, 16 வயது மாணவனில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த,...

சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி: 11 பேரைக் காணவில்லை..!!

சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய தெரிவித்தார்.சப்ரகமுவ மாகாண...

உள்ளாடையில் முகத்தை மூடி திருட சென்று சி.சி.டி.வியில் சிக்கிய திருடன்..!!

கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தில் பொருட்களை திருடுவதற்காக வந்த நபரொருவர், தனது அடையாளத்தை மறைப்பதற்காக தான் அணிந்திருந்த உள் ஆடையை பயன்படுத்தி முகத்தை மூடிய சம்பவம் நேற்று வாரியபொல கோனகம பிரதேசத்தில்...

தந்தை இறந்ததை அறியாத இரு பிள்ளைகள் அவரை எழுப்ப 5 நாட்கள் முயற்சி..!!

தந்தை இறந்ததை அறியாத இரு பிள்ளைகள் அவரை எழுப்ப 5 நாட்கள் முயற்சித்துள்ளனர் – கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை...

பெங்களூரில் முன்னாள் ஏட்டு மனைவியுடன் கொலை..!!

பெங்களூரின் மையப் பகுதியான ஆர்.டி.நகர் சுல்தான் பாளையா மெயின் ரோடு மனோ ராயனபாளையா என்ற இடத்தில் வெங்கோபராவ் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். வெங்கோபராவ் கர்நாடக போலீசில் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு...