பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க..!!

சிலருக்கு வெகு தூரம் பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளாது. இதற்கு காரணம் அவர்கள் சிறுவயது முதலே அதிகப்பயணங்கள் செய்திருக்க மாட்டார்கள். இந்த காரணத்தால் தான். மேலும் வயிறு நிறைய சாப்பாடு இருக்கும்...

தினமும் சாப்பிட வேண்டிய சத்தான காய்கறிகள்..!!

மாமிசம் உண்டு வாழ்பவர்களையும் பார்க்க காய்கறிகளை உண்டு வாழ்வோர் அதிக நாட்களுக்கு உயிர் வாழ்கிறார்கள் . காய்கறிகளில் பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்தவையாக காணப்படுகின்றன . ஆரோக்கிய...

சத்துகள் முழுமையாக கிடைக்கும் உணவுகள் எவையென்று தெரியுமா…!!

ஒவ்வொரு சமையல் முறைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. சில சமையல் முறைகளால் சமைக்கப்பட்ட உணவுகளில், சத்துகள் அப்படியே இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சமையல் போன்ற சமையல் முறைகளில் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது. மாறாக, கெட்டக்...

வயிற்றுப் பிடிப்பு காரணமும் – தீர்வும்..!!

மாறிப்போயிருக்கும் உணவுப் பழக்கங்களால் முதலாவதாகவும் அதிகமாகவும் பாதிக்கப்படுவது வயிறுதான். வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு, வயிற்று எரிச்சல் எனத் தொடங்கும் பிரச்னைகள் வேறு நோய்களின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். மாதவிடாய் நேர வயிற்றுப்பிடிப்பு, தவறான உணவுப் பழக்கம்,...

சரஸ்வதி மூலிகை வல்லாரை..!!

மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம். வாழிடம் வல்லாரை (Centella...

வயிற்றுப் பிடிப்பு காரணமும் – தீர்வும்..!!

மாறிப்போயிருக்கும் உணவுப் பழக்கங்களால் முதலாவதாகவும் அதிகமாகவும் பாதிக்கப்படுவது வயிறுதான். வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு, வயிற்று எரிச்சல் எனத் தொடங்கும் பிரச்னைகள் வேறு நோய்களின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். மாதவிடாய் நேர வயிற்றுப்பிடிப்பு, தவறான உணவுப் பழக்கம்,...

வெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும்....

பயன் தரும் சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்..!!

இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை...

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நல்லது தெரியுமா?..!!

பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது கிடைக்கும்...

கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு காரணம் என்ன?..!!

சிலருக்கு கண்கள் அடிக்கடி சிவந்து போகும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நாம் அதை அறிந்துக் கொள்ளாமல் அலர்ஜி என்று கடைகளில் விற்கும் சொட்டு மருந்தை பயன்படுத்தி, தற்காலிகமாக அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம்....

சிறுநீரக கற்களைக் கரைக்க…!!

சிறுநீரகத்தில் உருவாகும் கற்களால் ஏற்படுவது கொடும் அவதி. அந்த அவதியில் இருந்து தப்பிக்க நாம் இயற்கையான வழியைக் கூட நாடலாம். அதற்கு ‘சிட்ரஸ்’ பழங்கள் பெரிதும் உதவுகின்றன. கால்சியம் ஆக்சலேட் என்ற தாதுதான் நம்...

கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா?..!!

கார்ன் ஃபிளேக்ஸை தினமும் காலையில் சாப்பிட ஏற்றது என்ற ஆலோசனையை நம்பி, நம்மில் பலர் வாங்கிப் பயன்படுத்தியும் இருப்போம். பாலில் கலந்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் நிறைய வீடுகளில் குழந்தைகளின் தினசரி காலை உணவாக...

தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்க..!!

5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நெல்லிக்கனியில் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் வைட்டமின்கள், தாதுக்கள் நிரம்பி இருக்கிறது. அதிலும் வைட்டமின் சி அதிகமாக...

முருங்கை கீரையை எப்படி சாப்பிட்டால் மலட்டுத்தன்மையை போக்கலாம்?..!!

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அத்தகையை கீரையை எப்படி சாப்பிட்டு வந்தால், அதனுடைய மருத்துவ நன்மைகளை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். முருங்கைக் கீரையை எப்படி...

மலச்சிக்கலை முற்றிலும் குணப்படுத்தும் கீரை..!!

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில் அதிகமாக பயன்படுத்தும் காரம், புளிப்பு, போன்றவை செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தி, வயிற்றில் புண்கள், குடல் வாதம், மலச்சிக்கல் மற்றும் மூலநோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மூலநோயை தடுப்பது எப்படி?...

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சமோசா..!!

நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டவை டீ, காபி, சமோசா, போண்டா, பஜ்ஜி வகைகள். சமோசா சாப்பிட்டால் மூணு மணி நேரத்துக்கு பசியை தள்ளிப்போட்டு விடலாம். உருளைக்கிழங்கோடு வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலா பொடிகளை...

பிளாக் டீ – கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்?..!!

தேநீர் அருந்துவதால் சரும புற்று நோய் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால் பற்கள் சொத்தையாகாமல் காக்கிறது. கருப்பு தேயிலை மற்றும் பச்சை தேயிலை ஆகிய இரண்டுமே பயிரிடப்படுவதில் ஒற்றுமை...

கண்ணெரிச்சலில் இருந்து தீர்வு தரும் இயற்கை வைத்தியம்..!!

இப்போதைய காலக்கட்டதில் கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கையைக் காண்பது அரிது. இந்த வாழ்வியல் முறை மாற்றத்தினால் கண்ணெரிச்சல், உடல் எடை அதிகரிப்பு, ஆண்மை குறைவு என பல பிரச்சனைகள் பரிசாய் கிடைத்திருக்கிறது....

நீங்கள் என்ன சோப் உபயோகம்செய்கிறீர்கள்…!

சோப், ஷாம்பு இல்லாமல் குளியல் அறைக்குச் செல்பவர்கள் உண்டா? இன்றைக்கு உலகம் முழுவதும் குளியல் சோப்பின் வணிகச் சந்தை மிகப்பெரியதாக வளர்ந்துநிற்கிறது. சோப் விற்பனை மூலம் வணிக நிறுவங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கிறது....

பிளாக் டீ – கிரீன் டீ இரண்டில் எது பெஸ்ட்?..!!

தேநீர் அருந்துவதால் சரும புற்று நோய் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால் பற்கள் சொத்தையாகாமல் காக்கிறது. கருப்பு தேயிலை மற்றும் பச்சை தேயிலை ஆகிய இரண்டுமே பயிரிடப்படுவதில் ஒற்றுமை...

ஆண்களின் குறைபாடுகளுக்கு குட்பை சொல்லலாம்..!!

உடலில் உள்ள ஒரு ஸ்டெம் செல் போதும். உங்களுக்குச் சொந்தமான ஒரு விந்தணுவை உருவாக்கி விடலாம் என்பது தான் ஆராய்ச்சி சொல்லும் ஆச்சரிய சங்கதி. பிரிட்டனின் நியூகாசில் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று...

பல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம்..!!

கார்பனேட்டட் வகை பானங்களில் இனிப்பும், கலோரியும் அதிகமாக இருக்கிறது. அவைகளே ஆரோக்கியத்தை சீர்குலைக்க முக்கிய காரணம். 12 அவுன்ஸ் அளவுள்ள குளிர்பானத்தில் கிட்டத்தட்ட பத்து தேக்கரண்டி அளவுக்கு சர்க்கரை அடங்கியிருக்கிறது. ஒருவர் தினமும் ஐந்து...

அடிக்கடி அசைவம் சாப்பிடலாமா?..!!

சிலர் அசைவ உணவுப் பிரியர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அனுதினமும் ஓர் அசைவ உணவு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் முகத்தைச் சுளிப்பார்கள். ஆனால் அடிக்கடி அசைவ உணவு உண்பது சரிதானா? நிச்சயமாக சரியில்லை. இதனால் அந்த உணவுகளில்...

தித்திக்கும் திராட்சை தரும் நன்மைகள்..!!

திராட்சைப் பழத்தை அதன் தித்திப்புக்காக அன்றி, சத்துகளுக்காகவே சாப்பிடலாம். இப்பழத்தில், சர்க்கரைச்சத்து, கார்போஹைட்ரேட், டெக்ஸ்ட்ரோஸ், பிரக்டோஸ், பெக்டின், பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் ஆகிய...

தூக்கமின்மை பிரச்சினையா? எப்படி கற்றாழையை பயன்படுத்துவது தெரியுமா?..!!

கற்றாழை மிக அற்புத மூலிகைகளில் ஒன்று. கற்றாழை அழகு ஆரோக்யம் என இரண்டிற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேஷம். கற்றாழை அருமையான சருமத்திற்கும் வளமான கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. மேலும் வயிற்றுப் புண், ரத்த...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்..!!

“பழங்களின் ராணி” என அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம், மருத்துவ குணம் வாய்ந்தது. தென்னிந்திய மலைப்பகுதியில், தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க...

இயர்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் கெடுதல்கள்..!!

எப்போதும் இயர்போனை மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்பது, செல்போனில் தொடர்ந்து பேசுவது போன்ற வற்றால் வளரும் தலைமுறையினருக்கு காது கேளாமைப் பிரச்சினை அதிகரிப்பதாகச் சொல்கின்றன, மருத்துவ ஆய்வுகள். அதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும்போது, பாதிப்புகளும் அதிகமாக...

எந்த வாழைப்பழம் எந்த நோயை குணமாக்கும்….!!

உலகில் மொத்தம் 3000 வாழை வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு நோயை குணமாக்கும் தன்மை கொண்டவை. அவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். பூவன் பழம் - அளவில் சிறியவை. ஒரு வாழைத்தாரில்...

காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

ஓட்ஸில் விட்டமின் E, B6, B5 மற்றும் கனிமங்களான இரும்பு, செலினியம், மக்னீசியம், நார்ச்சத்து, காப்பர் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் மிகுந்த ஓட்ஸை நீர் அல்லது பாலில் கொதிக்க வைத்து தினமும்...

கடைகளில் வாங்கி சாப்பிடும் ஃப்ரைடு ரைஸ் ஆபத்தானதா?..!!

சிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பன்னீர், முட்டை… என நீள்கிற இந்த வறுத்த உணவு (சாதம்) பலருக்குப் பிடித்த, பலர் அன்றாடம் சாப்பிடுகிற ஒன்று. தொட்டுக்கொள்ள கொஞ்சம் டொமட்டோ அல்லது சில்லி சாஸ் போதுமானது;...

மூட்டுகளை பலப்படுத்தும் எண்ணெய் குளியல்..!!

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து என்கிறது மறைநூல். குழந்தைக்கு பசிக்குமே என்று அதற்குப் பசிவந்து அழு முன்பே பாலூட்டு வாளாம் தாய்! அந்த தாயை காட்டிலும் மிகுந்த பரிவை, கருணையைத்தன் அடியார்களிடம் காட்டுவானாம் இறைவன்....

எண்ணெயில் பொரித்த உணவை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து..!!

செய்தித்தாள் என்ற தமிழ் வார்த்தையை விட ஆங்கில வார்த்தையான ‘நியூஸ் பேப்பர்‘ என்பதைத்தான் நாம் பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுத்துகிறோம். செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது...

மூட்டுகளை பலப்படுத்தும் எண்ணெய் குளியல்..!!

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து என்கிறது மறைநூல். குழந்தைக்கு பசிக்குமே என்று அதற்குப் பசிவந்து அழு முன்பே பாலூட்டு வாளாம் தாய்! அந்த தாயை காட்டிலும் மிகுந்த பரிவை, கருணையைத்தன் அடியார்களிடம் காட்டுவானாம் இறைவன்....

சூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும்?..!!

குழந்தையாக இருக்கும் போது சூயிங்கம் விழுங்கிவிட்டால் வயிறு ஒட்டிக்கொள்ளும், அது சரியாக 7 வருடம் ஆகும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். செரிமானம் ஆகாது என பல விஷயங்கள் கூறுவார்கள். இன்றும் கூட ஒருசிலர் சூயிங்கம்...

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்..!!

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்..!!

நாம் தினமும் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தால் நமக்கு தேவையில்லை மருந்து! உணவே மருந்து! நமது உடலில் இன்சுலின் அளவு குறைவாக சுரப்பதாலும், சுரந்த இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்த முடியாததாலும் ஏற்படும் குறைபாடே...

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?..!!

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவு, நீர் சத்து அதிகம் இதனால் உடல் எடை அதிகரிக்காது, உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும், இதனால் எளிதாக யாரும் சோர்வடைய மாட்டார்கள். எல்லா காலங்களில் கிடைக்கும் இந்த வெள்ளரிக்காய் யார்...

தீக்காயங்களில் சிக்கியவர்களை உயிர் பிழைக்க வைக்க உதவும் தோல் தானம்..!!

உயிர் காப்பான் தோழனைப்போல்....உயிர் காப்பான் தோல் என்றால் அது நிகழ்கால உண்மையாக உள்ளது. ஆம்....தொப்புள் கொடிவரை தானம் செய்யும் வேளையிலும், தோல் தானே என்று தோலை ஒரு பொருட்டாக எண்ணாமல் அதனையும் தானம் செய்தால்,...

‘ரத்தசோகை’யை தடுக்கும் வழிமுறைகள்..!!

18 முதல் 45 வயதுக்குள் உள்ள பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இது அதிகம் பாதிக்கிறது. அடிக்கடி...