நீரிழிவு நோயை குணப்படுத்தும் பீர்க்கங்காய்..!!

கண் பார்வை தெளிவு நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய்...

அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்பு தெரியுமா?..!!

திருமணம், விசேஷ நாட்களில் கொஞ்சம் அதிகமாக உணவு உட்கொள்பவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ‘அஜீரணம்’. ஆசைப்பட்டு கொஞ்சம் கூடுதலா சாப்பிட்டுட்டேன். இப்போ வயிறு உப்பி அவஸ்தை படுகிறேன் என்று அங்கலாய்த்து கொள்வார்கள். அஜீரணம் அவ்வளவு...

உடல் எடையை குறைக்கும் பச்சை மிளகாய்..!!

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பச்சை மிளகாயில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக மருத்துவ ஆய்வு ஒன்று பட்டியல் போட்டிருக்கிறது. அதனால் உணவில் காரத்திற்காக கெமிக்கல் சேர்க்கப்பட்ட மசாலா மிளகாய் பொடிகளை சேர்ப்பதற்குப் பதிலாக உடலுக்கு பல...

திராட்சை விதை உயிரைப் பறிக்கும் பயங்கர நோயை அழிக்கும் எனத் தெரியுமா?..!!

தற்போது புற்றுநோய் அமைதியாக பலரையும் தாக்குவதாலும், புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவதாலும், முற்றிய நிலையில் நிறைய பேர் புற்றுநோயால் உயிரை இழக்கின்றனர். புற்றுநோய் செல்கள் அழிக்க கீமோ தெரபி சிகிச்சைகள்...

குளிர்கால உடல் நல பராமரிப்பு..!!

மார்கழி மாதம் கடந்த பின்னும் குளிர் இன்னும் விட்டபாடில்லை. இரவு மற்றும் விடியற்காலையில் குளிர் அதிகமாகவே இருக்கிறது. இந்த குளிருக்கு ஏற்றவாறு நமது உடல் நலத்தை காக்க வேண்டும். பனிக்காலத்தில் வெந்நீரில் குளிப்பது இதமாகத்தான்...

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக...

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து..!!

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து...

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்…அப்புறம் பாருங்கள் என்ன நடக்குதுன்னு….!!

பொதுவாக, அடுத்தவர்களின் நற்செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம். சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்....

பூண்டு, எலுமிச்சை சாறு குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?..!!

நாம் செய்யும் பெரிய தவறே ஆரோக்கியத்தை மேம்படுத்த செயற்கை முறைகளை பின்பற்றுவது தான். நமது ஆரோக்கியம் சீர்கெட மட்டும் தான் நாம் படைத்த செயற்கை பொருட்கள் காரணியாக இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் உருவாக்கும் ஆங்கில...

தண்ணீர் அள்ளித்தரும் ஆரோக்கியம்..!!

நமது உடல் செயல்பாடுகள் சீராக நடைபெற தண்ணீர் மிகவும் முக்கியமானது. அதிலும் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் பலவித பலன்கள் ஏற்படும். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் தண்ணீர் பருகினால்...

இரண்டு நாட்களில் வழுக்கை தலையில் முடியை வளரத் தூண்டும் ஓர் அற்புத சிகிச்சை..!!

ஆண்களுக்கு இருக்கும் பெரும் அழகுப் பிரச்சனை தான் வழுக்கைத் தலை. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு,...

அடிக்கடி சளி காய்ச்சல் வராமல் இருக்க..!!

இங்கு வீட்டில் அடிக்கடி தவறாமல் சுத்தம் செய்ய வேண்டிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவர் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவஸ்தைப்படுவதற்கு மோசமான சுகாதாரமும், சுற்றுச்சூழலும் தான் முக்கிய காரணம். குறிப்பாக நம் வீட்டில் உள்ள ஒரு...

உங்களுக்கு அழுகையின் ரகசியம் தெரியுமா?..!!

நமக்கு வருத்தம் ஏற்படும் போது மட்டுமே அழுகை வருவதாக நாம் பெரும்பாலும் கருதுகிறோம். வருத்தம் அழுகையை உண்டு பண்ணுவது உண்மையெனினும் அழுகைக்கு வேறு காரணங்களும் உள்ளன. நமது வாழ்நாளில் 25 கோடி தடவை அழுவதாக...

குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? கட்டாயம் பாருங்கள்..!!

தினமும் நாம் மேற்கொள்ளும் பழக்கங்களில் ஒன்று தான் குளியல். குளிப்பதால் உடல் சுத்தமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சிலர் அப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பார்கள். இப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லது...

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை..!!

கண்களை அழகாக்க, இன்று விதவிதமான காஸ்மெட்டிக் லென்ஸ்கள் வந்துவிட்டன. பார்வையை மேம்படுத்த லென்ஸ்கள் பொருத்திய காலம் போய், அழகுக்காக லென்ஸ்கள் பொருத்தும் காலம் வந்துவிட்டது. கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லதா… இவற்றை எப்படிப் பயன்படுத்த...

பப்பாளி விதையில் இப்படி ஒரு நன்மைகள் உள்ளதா?..!!

இனிப்புச் சுவையை கொண்ட பப்பாளி பழத்தையும், அதனுடைய ஆரோக்கியம் நிறைந்த மருத்துவ குணங்களை பற்றியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் பப்பாளி பழத்தினை போன்றே அதனுடைய விதைகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது என்று...

தலைவலியை விரைவில் போக்கும் பாட்டி வைத்தியம்..!!

தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். தலைவலி ஒருவருக்கு வந்தால், எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. அந்த அளவில் தலைவலி இருக்கும். ஆனால் மாத்திரையை அடிக்கடி சாப்பிட்டால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே...

வேகமா பகிருங்கள்: புற்றுநோயை உண்டாக்கும் டீ பேக்..!!

தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.இன்று இந்த டீ...

ஜீரண நோய்களும்.. அதன் அறிகுறிகளும்..!!

காலை 9 முதல் 11 மணிவரை ஜீரண மண்டலம் அதிக சக்தியுடன் செரிமானம் செய்யும். அப்போது திட உணவுகளை சாப்பிட வேண்டும்” மனித உடல் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்து இயங்குகிறது. அதில் குறிப்பிடத்தக்கது...

அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..? இத ஒரு கப் குடிங்க…!!

தற்போதைய டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையினால், அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்தால், அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. ஒற்றைத் தலைவலி முற்றிய நிலையில், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும்...

கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்..!!

நமது நாட்டு சீதோஷண நிலைக்கு உகந்த மாடுகள் நமது நாட்டு இன மாடுகள்தான். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஜெர்சி போன்ற பசுக்களுக்கு நமது சீதோஷ்ணம் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் அவற்றிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை....

சொடக்கு எடுப்பது சரியா? அதனால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன?..!!

நாம் அனைவரும் கைகள், கால்கள், கழுத்து இது போன்ற பகுதிகளில் சொடக்கு எடுப்பது இயல்பான விஷயமாகும். ஆனால் அப்படி இருக்கும் போது, நாம் சொடக்கு எடுத்தால் ஏன் சத்தம் வருகிறது? சொடக்கு எடுப்பது நல்லதா?...

விடை தெரியாத நோய் சோரியாசிஸ்..!!

சோரியாசிஸ் என்ற வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த சோரியாசிஸ் வர என்ன காரணம் என்பதை கண்டறிய இன்று வரை ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒன்றும் பிடிபடவில்லை. சோரியாசிஸை தமிழில் ‘காளான்...

அதிக நட்ஸ் சாப்பிட்டால் ஆபத்தா?..!!

தினமும் வால்நட் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என பி.எம்.ஜெ ஓப்பன் டயாபடீஸ் ரிசர்ச் அன்ட் கேர் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில், 112 பேருக்கு, தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு வால்நட் கொடுக்கப்பட்டது. ஆறு...

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்..!!

ஆண் அல்லது பெண், இருவரும் உடலை கட்டுகோப்புடன் வைத்து கொள்ளவே விரும்புகிறார்கள். உடல் பருமனாகி விட்டால் அதனை குறைக்க என்ன செய்யலாம்? என்று ஆலோசனையில் இறங்கி விடுகிறார்கள். உடல் பருமன் ஒருவருக்கு எதனால் வருகிறது?...

எதனால் சைனஸ் தொல்லை ஏற்படுகின்றது?

2 மாத காலமாக அநேகருக்கு தும்மலும், இருமலும், மூக்கடைப்பும், ஜலதோஷமும் என்ற பாதிப்பாகத்தான் இருக்கின்றது. சாதாரண ஜலதோஷம் அனேகமாக வைரஸ் கிருமியால் ஏற்படுவது. * மூக்கடைப்பு * மூக்கில் திரவம் வடிதல் * தலைவலி...

முதுமை தோற்றம் சீக்கிரம் வர இதுதான் காரணம்?..!!

ஒரே வயதாக இருந்தாலும் ஒருவர் இளமையுடனும் மற்றொருவர் சுருக்கங்களுடன் முதுமையாக ஏன் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு விரைவிலேயே சுருக்கங்கள் வருகின்றது? என என்றேனும் யோசித்திருக்கிறீர்களா? வாழ்க்கைமுறைதான் இதற்கு காரணம் என்பதில் சந்தேகமில்லை. அவரவர் உண்ணும்...

தேன் கலந்த சுரைக்காய் சாறு குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?..!!

குடுவை வடிவத்தில் இருக்கும் சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே சுரைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக்கி ஒரு டம்ளர் நீர் விட்டு...

தாங்க முடியாத பல்வலிக்கு இயற்கை வைத்தியம்..!!

அதிக இனிப்பு சாப்பிடுவதாலும் சரியாக பராமரிக்கவில்லையென்றாலும் பற்களில் கிருமிகள் தாக்கம், பற்சிதைவு, ஈறு வீக்கம் ஆகியவை உண்டாகக் கூடும். இதன் காரணமாக வரும் பல்வலி தாங்க முடியாததாக இருக்கும். இந்த வலியை போக்குவதற்கும் பல்...

குளிர்காலத்தில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்..!!

குளிர்காலம் ஆரம்பிக்க இருப்பதால் வீட்டையும், அதில் உள்ள பொருட்களையும் பராமரிப்பது முக்கியம். காரணம், மனிதர்களைப்போல கட்டிட அமைப்புகளும் குளிரை உணரும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அதனால் வீட்டில் உள்ள பொருட்களை அதற்கேற்ப மாற்றி அமைப்பது...

செரிமானப் பிரச்சனையை போக்கும் எலுமிச்சை ஜூஸ்..!!

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது. மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப்...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ‘பச்சை ஆப்பிள்’..!!

தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்காது’ என்பார்கள். ஆம், அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியவை. ஆப்பிளிலும், ‘கிரீன்’ ஆப்பிள்...

காலைச் சிற்றுண்டியை தவிர்க்கிறீர்களா?..!!

இன்றைய பரபரப்பான உலகில் பலரும் காலைச் சிற்றுண்டியைத் தவிர்த்துவிடுகிறார்கள். ‘காலை வேளைக்கும் சேர்த்து மதியம் சாப்பிட்டுக்கொண்டால் போயிற்று’ என்கிறார்கள். ஆனால் காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் தவறு என்கிறார்கள் ஆரோக்கிய நிபுணர்கள். ஏன் அவசியம்...

விட்டமின் மாத்திரைகளை யார் பயன்படுத்தலாம்?? பயனுள்ள தகவல்..!!

விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதால் இன்னும் பலம் பெறலாம். ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது குறுக்கு வழியில் ஒரு காரியம் செய்வது போலத்தான். மிக அவசியம் . சாப்பிட்டே ஆக வேண்டும் என்று மருத்துவர் சொல்லும்போதுதான் அதனை...

உங்களிடம் இருக்கும் மைனஸ் பொது இடத்தில் தர்மசங்கடமாக்குகிறதா?..!!

நாங்கள் பரிசோதனை மூலம் கண்டறிந்த இந்தக் குறிப்புகளை காணுறும் பொழுது, நீங்கள் கண்டிப்பாக ஆச்ச்சர்யப்படுவீர்கள். ஏனெனில் இந்தக் குறிப்புகள் பல்வேறு வகைகளில் முயற்சிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டவை. எனவே, நீங்கள் உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் பல்வேறு இக்கட்டான...

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு..!!

வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை உண்டாக்குவதோடு நுண்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது. பல்வேறு மருத்துவ குணங்களை உடைய வசம்புவை விளக்கெண்ணெயில் துவைத்து,...

எலும்புத் தேய்வு வருவதற்கான காரணமும் – தீர்வும்..!!

இன்றைய வாழ்க்கை சூழலில் மனித உடலில் பிரச்னைகளுக்குக் குறைவு இல்லை. உணவுப்பழக்கம், வேலை செய்யும் சூழல் என பல காரணங்களால் தலை முதல் கால் வரை நோய்கள்… அவற்றில் மிக முக்கியமான எலும்புத் தேய்வு....

களைப்பை போக்கும் மருந்து..!!

மனிதர்கள் ஏன் அடிக்கடி களைப்படைகிறார்கள் என்பதற்கு ஜேன் பிராடி என்ற மருத்துவ அறிஞர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன்...

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்..!!

கண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்ய ஏதாவது லோஷன் அல்லது ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். கண் இமைகளில் மீது மிகவும்...