குடல் புண்ணை ஆற்றும் புடலங்காய்..!!

புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது...

மன உளைச்சலே நோய் பாதிப்புக்கு காரணம்..!!

இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 68 மில்லியன். உலகில் சர்க்கரை நோய் பாதிப்புடையோர் எண்ணிக்கை 381 மில்லியன்கள். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு இவற்றினால் இவற்றுக்கான மருந்துகளை வாங்குவதில் 8...

வயிற்று உபாதைகளை குணப்படுத்தும் வெண்டைக்காய்..!!

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நன்றாகப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம். வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு,...

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் – எச்சரிக்கை பதிவு..!!

மனிதனுக்கு உள்ள உடலுறுப்புகளில் மிகமுக்கியமானது இதயம் ஆகும். இன்றைய நவீனஉலகில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் இதயம்சம்மந்தமான நோய்கள்வருகிறது. இருதய நோய்களின் முக்கிய அறிகுறிகள்: நெஞ்சு வலி இதய நோயின் முக்கிய அறுகுறியே நெஞ்சு வலி...

வெற்றிலையின் மருத்துவ சிறப்பு..!!

உணவாக அன்றி சமைக்காமலேயே சாப்பிடத் தகுந்தது வெற்றிலை.இதுவும் கீரை வகையைச் சேர்ந்தது.இது எல்லாப்பகுதியிலும் பயிரிடப்படுகின்றது.இதுவும் கொடியினத்தைச் சேர்ந்தது.இதில் இரண்டு வகை வெள்ளை றெ;றிலை கமார் வெற்றிலை என்பதாகும். வெள்ளை வெற்றிலையை விட கமார் வெற்றிலை...

பித்தக்கோளாறை போக்கும் அன்னாசி பழம்..!!

அன்னாசி பழத்தில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம். அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாசி பழம்....

நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இந்த 5 நல்ல விஷயங்கள் நடக்கும்..!!

சர்க்கரை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. ஆரோக்கியமற்ற சூழ் நிலையில்தான் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. அதனை சாப்பிடுவதை நிறுத்தினால் உண்டாகும் நன்மைகளை பார்ப்போம். சர்க்கரை நாவை அடிமைப்படுத்தும் மிக மோசமான உணவுப் பொருட்களில் முக்கியமானது. பல...

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்..!!

இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்சனை இடுப்புவலி. இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்? அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு...

448 நோய்களை குணமாக்கும் துளசி இலை..!!

ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை. எவ்வளவு தாரளமாக போட முடியுமோ அவ்வளவு தாராளமாக. செம்பு பாத்திரத்தில். ஒரு 1.5, அல்லது 2 லிட்டர் தண்ணீர் விட்டு 8 மணி நேரம் ஊர வைக்க...

கொசுக்களை விரட்டும் செடிகள்..!!

கொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம். கொசுக்கள் மனிதர்களின் வில்லன்கள். வயது வித்தியாசமில்லாமல் மக்களை வதைக்கும் கொசுக்களுடனான போராட்டம் ஆண்டாண்டு...

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்..!!

தற்போதுள்ள மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள். அதிலும் நம்...

வயோதிபத்திலும் சுறுசுறுப்பாக இருக்க டிப்ஸ்..!!

முதுமை வந்தாலே வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் போய்விடும். எதிலும் விருப்பம் இருக்காது. சோம்பல் தானாக வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும். முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி பீட்ரூட் ஜூஸ்...

‘வலி’யை விரட்ட எளிய வழி..!!

“முதுகுவலி, மூட்டுவலி என்று உடம்பில் தோன்றும் எந்த வலியையும் மருந்து, மாத்திரை, தைலம் ஏதுமின்றி, எளிய பயிற்சியின் மூலமே போக்கிவிடலாம்’’ என்கிறார், உடல் தோற்ற ஒழுங்கமைப்புச் சிகிச்சை (Posture Alignment Therapy) நிபுணரான டாக்டர்...

வாதம், வயிற்றுப் புண், வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய்..!!

நார்த்தங்காயில் உடலுக்கு பலன் தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நார்த்தங்காய் மரத்தின் வேர், மலர், கனிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதன்...

இரத்தத்தை உற்பத்தி செய்யும் உணவுகள்..!!

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகுவோம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். மேலும், அதனை உற்பத்தி செய்யும் உணவுகளை எடுத்துக்கொள்வது...

ஞாபக சக்தியை அதிகரிக்க ஒரு சூப்பரான ஐடியா..!!

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, மூக்கினூடுடாக சுவாசிக்கையில் ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும், பயத்துக்குரிய துலங்கல் திறன் அதிகரிப்பதாகவும் வெளிக்கொணர்ந்திருக்கின்றது. அதேநேரட் வாய்வழி சுவாசம் மேற்படி இயல்புகளை இல்லாது செய்வதாகவும் சொல்லப்படுகிறது. இவ் ஆய்வானது Neuroscience எனும்...

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா என அக்குள் பகுதியை பார்த்து எப்படி தெரிந்து கொள்வது?..!!

அதிகம் தாக்கப்படும் வியாதி எது தெரியுமா? சர்க்கரை வியாதிதான். அதுவும் 40 வயது ஆரம்பத்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. சர்க்கரை வியாதி ஒருமுறை வந்தால் அவ்வளவுதான். இறுதி வரை குணப்படுத்த முடியாது....

நமது கண்கள் ஏன் அடிக்கடி துடிக்கின்றது என தெரியுமா?..!!

கண்கள் துடிப்பது பற்றிய பல்வேறு மூட நம்பிக்கைகள் மக்களிடையே உண்டு. ஆனால் உண்மையிலேயே கண் துடிப்பது உடலில் இருக்கும் ஒரு சில பிரச்னைகளுக்கான அறிகுறி. அதுமட்டுமல்ல, கண்களின் துடிப்பு நம்முடைய மனநிலையையும் குறிக்கிறது. கண்கள்...

இதை இரவில் குடிப்பதால் கிடைக்கும் அற்புதம் என்ன தெரியுமா..!!

தேங்காய் பால் கலந்த பானத்தைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் நமது உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றி, உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்கிறது. இதயம், கல்லீரம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை...

விளக்கெண்ணெயின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

விளக்கெண்ணெய் பழமையான எண்ணெய்களில் ஒன்று. பெரும்பாலும் விளக்கெண்ணெயை சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு தான் அதிகம் பயன்படுத்துவோம். குறிப்பாக கூந்தல் வளர்ச்சி அதிகரிக்க விளக்கெண்ணெய் பெரிதும் உதவி புரியும். ஆனால் இதில் உள்ள சக்தி...

களைப்பு நீங்கி, உடனடி சக்தி தேவையா?..!!

காலை எழுந்ததும் உடல் களைப்பாக இருக்கிறதா? முதுகு வலி, கழுத்து வலி என்று மீண்டும் தூங்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால் அலுவலகம், மற்றும் மற்ற வேலைகள் சூழ்ந்து கொண்டிருக்கும். இதோ இந்த மாதிரியான சமயங்களில்...

இலங்கையர்களின் உணவில் முதலிடம் தேங்காய் தான்! இது உடலுக்கு நல்லதா?

இலங்கையர்களின் உணவில் அதிகம் இடம்பிடிப்பது தேங்காய் பால் தான், இது நல்லதா என்று உங்களுக்கு தெரியுமா? தேங்காயை அதிகளவு பயன்படுத்துவதற்கு காரணம் அதன் மருத்துவ பலன்கள் தான். ஒரு கப் தேங்காய் பாலில் உடலுக்கு...

சோயாவை உட்கொண்டால் உண்டாகும் ஆபத்துக்களைப் பற்றி அறிவீர்களா?..!!

சோயா உடலுக்கு நன்மையை தரும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதனை உட்கொள்ளக் கூடாது என பல மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். சோயா மிகச் சிறந்த புரோட்டின்...

எச்சரிக்கை: கண் பார்வை இழப்பிற்கு காரணமான முக்கியமான நோய்கள் இவைகள்தான்: வேகமா பகிருங்கள்..!!

கண் உலகத்தையும் மற்றவர்களின் எண்ணங்களையும் தெரிய வைக்கும் கேமரா. காண கண் கோடி வேண்டும் என்பதை விட இரு கண்களால் பார்க்க முடியாததே பல கோடாயிரம் விஷயங்கள் உண்டு. அத்தகைய கண்களில் வரும் முக்கியமான...

பற்களின் மஞ்சள் கரையை போக்கும் எளிய முறை..!!

பலரும் தினம் தினம் எதிர்கொள்ளும் சங்கடமான விஷயம் இது. நன்றாக பல் துலக்கினாலும் பற்களில் உள்ள மஞ்சள் கரை போகாது. குறிப்பாக உட்புறம் உள்ள மஞ்சள் கரையை போக்க மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும்....

மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்..!!

பழ வகைகளில் நம் உடலுக்கு அற்புதம் செய்யும் பழங்களில் ஒன்று, மாதுளை. இதன் மகத்துவம் பற்றி இயற்கை மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மாதுளம்பழங்களில்...

உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பழங்கள்..!!

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க எவ்வளவு பேர் முயற்சிக்கின்றனரோ, அதற்கு இணையாக உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்போரும் உள்ளனர். உடல் எடையை குறைக்க எப்படி டயட், உடற்பயிற்சி போன்றவை உள்ளதோ, அதேப்போல் உடல்...

வெண்புள்ளிக்குரிய சிகிச்சை..!!

ஒரு சிலருக்கு உடலில் திடீரென்று வெண்புள்ளிகள் தோன்றும். உடனே அவர்கள் தங்களுக்குஏதோ வந்துவிட்டதாக கருதி மனக்குழப்பதிற்கு ஆளாகிவிடுவர். ஆனால் வெண்புள்ளி என்பது உடலில் உள்ள நிறமி இழப்பாகும். பாக்டீரியா, வைரஸ் போன்ற எந்த ஒரு...

30 வயதை தாண்டிவிட்டீர்களா! இந்த தகவல் உங்களுக்குதான்!!

முப்பது வயது என்பது ஆண்களுக்கு திருமணத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்தின் மீதும் அதிக கவனம் செலுத்த வேண்டிய வயதாக இருக்கிறது. 30 வயதை தொடும் ஆண்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை முப்பது வயது என்பது...

பற்களின் மஞ்சள் கரையை போக்கும் எளிய முறை..!!

பலரும் தினம் தினம் எதிர்கொள்ளும் சங்கடமான விஷயம் இது. நன்றாக பல் துலக்கினாலும் பற்களில் உள்ள மஞ்சள் கரை போகாது. குறிப்பாக உட்புறம் உள்ள மஞ்சள் கரையை போக்க மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும்....

முட்டை ஓட்டை வீசுபவரா நீங்கள்! 90% கல்சியத்தை இழந்துவிட்டீர்கள்..!!

முட்டையில் எவ்வளவு ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளதோ அவ்வளவு சத்துக்களும் முட்டையின் ஓட்டில் உள்ளது. முட்டையின் ஓட்டில் 90% கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், மாங்கனீசு, ப்ளூரின், பாஸ்பரஸ் மற்றும் குரோமியம் போன்ற சத்துக்கள் வளமாக...

உங்கள் உடலைப் பற்றி சொல்லப்படுகிற இந்த விஷயங்களிலெல்லாம் உண்மையே இல்லை..!!

அறிவியல் ரீதியாகவே சில விஷயங்களை நாம் உண்மை என சொல்லி அதனையே நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில விஷயங்கள் உண்மையில் காற்பனைகளாகவே இருக்கும். அப்படியான விஷயங்கள் இங்கே. உலகம் தட்டையானது என்பதில் தொடங்கி நாம்...

தூங்கி எழுந்த 60 நொடிகளுக்குள் நீர் குடிப்பதால் உடலில் உண்டாகும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?..!!

கண்ணு சொக்கும் வரை, சிவக்கும் வரை மொபைல் பயன்படுத்திவிட்டு தான் உறங்க செல்கிறோம். அதே போல உறங்கி எழுந்ததும் மீண்டும் அதே மொபைல் மின்னஞ்சல் பார்ப்பது, முகநூல் நோண்டுவது லைக் இடுவது என நாளை...

மன உளைச்சலே நோய் பாதிப்புக்கு காரணம்..!!

இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 68 மில்லியன். உலகில் சர்க்கரை நோய் பாதிப்புடையோர் எண்ணிக்கை 381 மில்லியன்கள். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு இவற்றினால் இவற்றுக்கான மருந்துகளை வாங்குவதில் 8...

72 மணி நேரத்தில் உடல் எடை குறைக்கலாம்: இதை மட்டும் டிரை பண்ணுங்க..!!

உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகமாக சேர்ந்தால், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலும் கல்லீரலின் செயல்பாடு மிகவும்...

முதுகு வலி, கழுத்து வலியை குணமாக்கும் பயிற்சி..!!

அரை சக்கரம் போல் இருப்பதால் அர்த்த சக்ராசனம் என்று சொல்லுவர். மேலும் பிறை நிலவு போல் இருப்பதால் இதற்கு பிறையாசனம் என்ற பெயரும் உண்டு. இதனை தினமும் செய்து வந்தால் நாம் பெறக்கூடிய பலன்கள்...

வாய் துர்நாற்றம் அடிக்கிறதா?..!!

வாய் துர்நாற்ற பிரச்சனை இருந்தால் பொது இடங்களில் பேசுவதற்கே தயக்கமாக இருக்கும். துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணமாகும், அதையும் தாண்டி சில காரணங்களும் உள்ளன. மூக்கு ஒழுகல் சளி அல்லது மூக்கு...

ஞாபக மறதியால் அவதியா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!

படிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை, ஞாபக மறதி. அது தங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களை கேட்டால் தெரியும். ஞாபகமறதி பிரச்சினையைத் தீர்க்க உணவுகளும்...

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து..!!

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து! மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உட லில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால்...