தொடர்ந்து 5 வருடங்களாக நிலத்துக்கு வராமல் வானில் பறக்கும் ஒரே அதிசய பறவை..!!
கப்பலில் நெடுங்கடலில் பயணிப்பவர்கள் இந்த பறவையை பார்த்திருக்கலாம். ஆழ்கடலில் பயணம் செய்யும்போது கப்பலில் இருந்து அமர்ந்து மனிதர்களைப் பரவசப்படுத்தும் பறவை இது.கடலில் கிடைக்கும் கனவாய், மற்றும் குறில் மீன்களையும் சிறிய விலங்குகளையும், கப்பலில் இருந்து...
மனித எலும்புக்கூடுகளால் நிறைந்த மர்ம ஏரி!! ஒரு தேவதையின் கோபப் பார்வைதான் காரணமாம்..!!
கடந்த 1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பணியில் இருந்த உட்ராகான் பகுதியில் இருந்த போறேஸ்ட் காட் ஒருவர் 16500 அடி உயரத்தில் ஏரி ஒன்றைக் கண்டுப்பிடித்துள்ளார். அருகில் சென்று பார்த்த பொழுது ஏறி...
சீனா குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வினோத வழி..!!
சீனாவில் அடூலர் எனும் கிராமத்தில் உள்ள குழந்தைகள் பாடசாலை செல்ல வேண்டுமென்றால் 800m உயரமான மலையை ஏறிச் செல்ல வேண்டும். இந்த மலையில் உள்ள மரங்களும் செடி கொடிகளும் மிக மோசமாக உள்ளன.ஆறு வயது...
பிக்பாஸ் ஜூலிக்கு அவசர திருமண ஏற்பாடுகள்: மாப்பிள்ளை யார் தெரியுமா..!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டபோது ஜூலி போன்ற ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் முடிவெடுத்தனர். பிக்பாசில் கலந்து கொண்ட பிறகு ஜூலியின் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.பிக்பாசில் இருந்து...
153 கிலோ எடையில் ராட்சத சமோசா – லண்டனில் உலக சாதனை..!!
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள முஸ்லீம் தொண்டு நிறுவனம் ஒன்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது. நேற்று லண்டனில் உள்ள ஒரு மசூதியில் பலர் இணைந்து உலகின் மிகப்பெரிய சமோசா செய்துள்ளனர். அவர்கள் 153.1...
18 வயது இளம் பெண் 4 வயது சிறுவனுக்கு செய்த காரியம்: அதிர்ச்சியில் தாயார்..!!
4 வயது சிறுவனை பராமரிப்பதற்காக பணிக்கு நியமிக்கப்பட்ட 18 வயது யுவதியொருவர் அந்த சிறுவனை பாலி யல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய குற் றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற...
பெண்ணாக மாறியவரும், ஆணாக மாறியவரும் இணைந்த தருணம்! சுவாரசியமான காதல் கதை..!!
நாட்டில் LGBTQ (The Lesbian, Gay, Bisexual, Transgender, and Queer) சமுதாயத்தினரின் உரிமைகள் மறுக்கப்படுவதால், அவர்கள் சந்திக்கும் பாலின வேறுபாடுகளால் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். தங்களுடைய சொந்த உடல் அமைப்புகளால் மனரீதியாக...
தலையணையை முதலில் யார் உபயோகப்படுத்தினார்கள் தெரியுமா?..!!
தலையணை, நமது தோல்பட்டையையும், கழுத்தின் இயற்கையான வளைவையும் பாதுகாக்கிறது. நாம் நமது வயிற்றை பிரதானமாக வைத்து தூங்கினால், நமது தலைக்கு ஒரு தட்டையான தலையணை இருத்தல் நன்று அல்லது தலையணை இல்லாமல் தூங்கலாம். நாம்...
ஆடை வியர்வையை கிண்டல் செய்த நபர்; தக்க பதிலடி கொடுத்த வீராங்கனை..!!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் தன்னை கிண்டல் செய்த நபருக்கு டுவிட்டர் வாயிலாக தக்க பதிலடி கொடுத்துள்ளார். அணித்தலைவர் மிதாலி ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், வீராங்கனைகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்....
குழந்தை பெற்ற சில நிமிடத்தில் லிப்டில் சிக்கி பெண் உடல் துண்டாகி பலி..!!
ஸ்பெயினில் சேவிலே அருகேயுள்ள தாஸ் ஹெர்மனாஸ் நகரை சேர்ந்தவர் ரோசியோ கார்டெஸ் நுனெஷ் (25). இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரோசியோவை கேவிலே...
சவூதி அரேபியா: நடந்து செல்லும் போது கணவனுக்கு முன்னால் சென்றதால் மனைவிக்கு விவாகரத்து..!!
சவூதியில் சிறிய காரணங்களுக்காக விவாகரத்து கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. அந்த வரிசையில் மனைவியின் சிறிய செயலுக்காக கணவன் விவாகரத்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவன் - மனைவி இருவரும் நடந்து சென்று...
உங்கள் மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி தெரிந்துகொள்வது?..!!
மாமியார் மருமகள் உறவு சண்டை சச்சரவு இல்லாமல் அமைந்துவிட்டால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்காது. ஆனால் இந்த டிவி சீரியல்களில் வருவதை போல பல வீடுகளில் மாமியார் மருமகள் சண்டை தலைவிரித்து ஆட தான்...
குழந்தை வரம் கொடுக்கும் பூசாரி… எப்படின்னு தெரியுமா?..!!
குழந்தை வரம் கேட்டு வருபவர்களுக்கு, இன்ன வருடம், இன்ன தேதியில், இன்ன குழந்தை பிறக்கும் என்று சொல்லி அசத்தி வருகிறார் கலிதீர்த்தான் பூசாரி.குறிப்பாக, திருமணத் தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிட்டவும் அருள்வாக்குச் சொல்கிறார்...
ஜுலியின் தற்போதைய நிலை… திடீர் திருமண ஏற்பாடு?..!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டபோது ஜூலி போன்ற ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் முடிவெடுத்தனர். பிக்பாசில் கலந்து கொண்ட பின்பு ஜூலியின் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது. பிக்பாசில்...
கேரளாவில் பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழித்த முதியவர் கைது..!!
கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. மூதாட்டிகள் முதல் சிறுமிகள் வரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இவர்களில் அதிகளவு சிறுமிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், உறவினர்களால் இவர்களுக்கு...
குடல் இறக்கம், காது-மூக்கு-தொண்டைக்கு ஆபரேசன் செய்யும் ரோபோ: இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை..!!
‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மனிதர்களின் உடலில் ஆபரேசன் செய்யும் வகையில் புதிதாக ‘ரோபோ’ தயாரிக்கப்பட்டுள்ளது. மிக சிறியதாக இருக்கும் இந்த ‘ரோபோ’வை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்....
மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவி… கடவுளிடம் கணவன் கேட்ட வரம் என்ன தெரியுமா?..!!
நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வேலையை முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான் கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி வேண்டினான். இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை...
செங்கத்தில் மாமியாரை கொன்று விட்டு மருமகளை கற்பழித்து கொலை செய்த வாலிபர் கைது..!!
செங்கம் பக்கிரிபாளையத்தை சேர்ந்தவர் அஸ்மத்பீ (வயது 80). இவரது மகன் யூனிஷ்கான் (55). பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். யூனிஷ்கான் மனைவி தில்ஷாத் (45). தில்ஷாத் தனது மாமியார் அஸ்மத்பீயுடன் பக்கிரிபாளையத்தில் வசித்து...
வடகொரியாவில் ரகசிய கல்லறை கண்டுபிடிப்பு: யார் புதைக்கப்பட்டுள்ளார்கள்?..!!
வடகொரியாவில் Goryeo வம்ச காலத்தில் கட்டப்பட்ட அரச கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். சர்வாதிகாரி கிம் ஜாங் ஆளும் வடகொரியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக Goryeo...
முன்ஜென்மத்தில் தன்னை கொலை செய்தவனை காட்டிக் கொடுத்த சிறுவன்..!!
புனர் ஜென்மம் என சொல்லி முடிக்கும் முன்னரே, அதெல்லாம் பொய், புரட்டு, இந்த காலத்துல இதப்பத்தி எல்லாம் இன்னுமா பேசிட்டு சுத்திட்டு இருக்கீங்க.. என அடுத்த வார்த்தை பேச விடாமல் வாயை அடைக்கும் நபர்கள்...
மனைவியுடன் உடலுறவுக்கு தடை: கணவனுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!
பிரித்தானிய நாட்டில் மனைவியுடன் உடலுறவுக்கொள்ள கணவனுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த தம்பதி இருவர் தொடர்பான முகவரி, பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட...
பெற்ற குழந்தையை தெருவில் போட்டுச்சென்ற இளம்பெண்..!!
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஊர் சலங்கப்பாளையம் இங்குள்ள பட்டத்தரசியம்மன் கோவில் பக்கத்தில் விநாயகர் கோவில் வீதி உள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தெருவில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம்...
நடக்கும் மீன், பாண்டா எறும்பு… இதுவரை பார்த்திராத விசித்திர விலங்குகள்..!!
நம் கண்ணுக்கு முன்னால் தெரிவது மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டிருப்போம்.ஆனால் இதே உலகத்தில் இதுவரை நாம் பார்க்காத இதுவரை இப்படியெல்லாம் கூட இருக்குமா என்று யோசித்திருக்க கூட மாட்டோம் அப்படிப்பட்ட விசித்திரமான விலங்குகளின்...
கடற்கன்னி வடிவில் பிறந்த அதிசய குழந்தை…!! (வீடியோ)
நாம் நமது சிறுவயதில் பல கதைகள் படித்திருப்போம், அதில் சில சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள் கண்டிருப்போம். அலாவுதீன் பூதம், பறக்கும் விமானம், பத்துத்தலை ராவணன் போன்றவர்கள் நமக்கு ஆச்சரியத்தை அளித்திருப்பார்கள். அதில் பெரும் ஆச்சரியமாக இருந்த...
ஆசிரியையை மரத்தில் கட்டி வைத்து கற்பழித்த பிச்சைக்காரன்..!!
ஜிம்பாப்வே நாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவரை மரத்தில் கட்டி வைத்து பலமுறை கற்பழித்த பிச்சைக்காரனை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Hwange என்ற நகருக்கு அருகில் உள்ள...
பிலிப்பைன்ஸ்: ஒருவார வேட்டையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 80 பேர் கொல்லப்பட்டனர்..!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், நாடு முழுவதும் சந்தேகத்துக்குரிய இடங்களில்...
நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 6 விஷயங்கள்! – நல்ல பசங்க இத படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்..!!
இது ஒன்லி ஃபார் கெட்ட பசங்க. அதனால், நல்ல பசங்க இத படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நல்லவர்கள், கெட்டவர்கள் என நமது சமூகத்தில் இரு தரப்பினர் தான் இருக்கிறார்களா? என்ற கேள்வியை...
நள்ளிரவில் கர்ப்பிணிப் பெண் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவலம்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட கர்ப்பிணி ஒருவர் வீதியில் குழந்தையை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சஹாராபூரைச் சேர்ந்த முனாவர் என்ற பெண், கடந்த...
உலகின் மோசமான நகரங்கள் எவை தெரியுமா?..!!
உலகில் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற அல்லது மோசமான நகரமாக சிரியாவின் டமஸ்கஸ் நகரம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 100 க்கு 30.2 புள்ளிகள் டமஸ்கசுக்கு கிடைத்துள்ளன. The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய...
வகுப்பறையில் மாணவர்களின் முன்பு ஆசிரியைக்கு நடந்த கொடூரம்..!!
பெங்களூரில் மாணவர்கள் முன்பே பள்ளி ஆசிரியைக்கு தீ வைத்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. பெங்களூரில் உள்ள மகடி தாலூக்காவில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சுனந்தா ஸ்ரீ. இவருக்கு வயது 50. சுனந்தா...
நாய் ஒன்றை விழுங்கிய பாம்பு! அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்..!!
மீகஹதென்ன பகுதியில் நாய் ஒன்றை பாம்பு ஒன்று முழுமையாக விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியின் கடை ஒன்றுக்கு பின்னால் அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். தாம் பார்த்து கொண்டிருந்த போதே இந்த...
33 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த 107 வயது தாத்தா..!!
மத்திய எத்தியோபியா Addis Ababa எனும் நகரில் வசித்து வரும் Hajji Abdulkadir .இவருக்கு வயது 107. ஏற்கனவே 2மனைவிகள் உள்ளனர்.இந்நிலையில் இவர்கள் மூலம் அந்த முதியவருக்கு குழந்தை மற்றும் பேரகுழந்தை என மொத்தம்...
சொந்த மகளை பலமுறை வன்புணர்ந்த தந்தைக்கு 12000 ஆண்டுகள் சிறை..!!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே கொடுமையானது என்று இருக்கும் நிலையில், ‘பெண்களுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது சகிக்க முடியாத கொடுமை’ என்று, மலேசிய நீதிமன்ற வட்டாரங்கள தெரிவித்துள்ளன. அத்துடன், இப்படிப்பட்ட...
கள்ளக்காதலனையும் மனைவியையும் கொலை செய்த கணவர்..!!
கள்ளக்காதலனையும், தனது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவர் தொடர்பான செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது. 42 வயதான நபரொருரே இந்த கொலையை செய்துள்ளார். சம்பவத்தில் 39...
16 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய ஜேர்மன் மருத்துவர் ஒருவருக்கு சிலி நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டுகள் சிறை தண்டனையை ஜேர்மனி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜேர்மன் குடிமகனான Hartmut Hopp(70) என்ற மருத்துவரின் சிறை...
அம்பானி பிள்ளைகளின் ஒரு நாள் பொக்கெட் செலவு எவ்வளவு தெரியுமா?..!!
பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் வரிசையில் இணைந்துள்ளனர். தந்தை வகுத்துக்கொடுத்துள்ள பாதையில்...
மனைவியை கொன்று பிணத்துடன் 11 மணி நேரம் தூங்கிய கணவன்…! அதிர வைக்கும் காரணம்..!!
அரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி ராணி. இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. கேசவனுக்கு அவரது அண்ணியுடன் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டதால் மனைவியுடன் கேசவன் அடிக்கடி...
களியக்காவிளை அருகே தோட்டத்து வீட்டில் அடைத்து கேரள மாணவி கற்பழிப்பு: காதலன்-நண்பர்கள் கைது..!!
கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மேக்கோடு பனிச்சகுழி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு...
செல்வம் கொழிக்க வேண்டுமா? வீட்டில் மீன் தொட்டியை வையுங்கள்..!!
வீட்டில் மீன் தொட்டி வைத்திருப்பவர்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி அதை சரியான இடத்தில் வைத்தால் நல்லது நடக்கும். இதே தவறான இடத்தில் வைத்தால் எதிர்மறையான விடயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. சமையலறை மற்றும் படுக்கையறையில்...