தேவதாசி தொழிலில் 5 வயது சிறுமியை தள்ளி விழா கொண்டாடியவர்கள் கைது..!!

கர்நாடக மாநில அரசின் சட்டப்படி கடந்த 1982-ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும், ரகசியமாக தேவதாசி முறை மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் , குல்பர்கா மாவட்டத்தில் உள்ள...

ஒரு முத்தத்தின் விலை ரூபாய் 30 ஆயிரம்..!!

இந்தியாவின் வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள், வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. நகர்ப்புறங்களில் நடந்தால் பொலிசார் விசாரணை என்று நாட்களை இழுத்தடித்துக்கொண்டு செல்வார்கள், இதுவே கிராமப்புறங்களில் நடந்தால் அவர்கள்...

இனி உலக அதிசயம் ஏழு இல்லை எட்டாம்!.. விஞ்ஞானிகள் அசத்தல்..!!

நியூஸிலாந்தில் 8வது உலக அதிசயம் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற அதிசயங்களை காட்டிலும் இந்த உலக அதிசயம் முற்றிலும் மாறுபட்டதாக கருதப்படுகிறது. பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர்,...

தேன்கனிக்கோட்டை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை அரிவாளல் வெட்டிய மனைவி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பெட்டமுகிலாளம் அருகே உள்ள மேல்கதவணி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன் (வயது 30). இவருக்கு சிட்டம்மா என்ற மனைவி உள்ளார். மாதேவனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினமும் குடித்து விட்டு...

ஒரு மனிதன் மட்டும் வாழும் அதிசய கிராமம்: எங்கே இருக்கு தெரியுமா?..!!

கிராமங்கள் இருந்து வேலை தேடி தற்போது பட்டணத்தை நோக்கி பலர் போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வாழ்கிறாராம். இந்த அதிசய கிராமம் சீனாவில் உள்ளது. சீனாவில் உள்ள ஜுயென்சாஷே...

1 ஆண் மகனை திருமணம் செய்த 2 ஆண்களின் விநோத கல்யாணம்..!!

தென் அமெரிக்காவில் 3 ஆண்கள் திருமணம் செய்துகொண்டுள்ளது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பாலினத் திருமணத்துக்கு அண்மைக் காலமாக பல நாடுகள் சட்டப் பூர்வமான அங்கீகாரத்தை அளித்து வருகின்றன. தென் அமெரிக்க நாடு மூன்று ஆண்கள் செய்து...

திருமணமான ஒரே மாதத்தில் வரதட்சணைக்காக மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்..!!

திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள கஸ்தூரி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மகாலெட்சுமி (வயது 27). பட்டதாரி பெண். இவருக்கும் வடமதுரை அருகில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11.4.2016-ந் தேதி திருமணம்...

பஞ்சாயத்தை கூட்டி ஊருக்கு நடுவே முதலிரவு நடத்தும் மக்கள்..!!

ஒரு ஊர் இருக்குங்க… அந்த ஊர்ல ஒரு விநோத சடங்குமுறை இருக்கு. அது என்னன்னு கேட்டா அதிர்ச்சியாவீங்க… அவசரப்படாதீங்க… என்னன்னு நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமா? அந்த ஊரில பெண்ணுக்கு 17 வயது ஆனவுடன் ஓரே...

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை..!!

தமிழ்நாட்டில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணப்பாறையை சேர்ந்தவர் நாகராஜ், கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்,...

பழிக்குப்பழி வாங்க மகளை கற்பழித்தவரின் தாயார் கற்பழிப்பு – 3 பேர் கும்பல் கைது..!!

முசாபர்நகரில் உள்ள போபா போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. சில தினங்களுக்கு முன் அந்த ஊரைச் சேர்ந்த சியாமா என்ற இளம் பெண்ணை சில வாலிபர்கள் கடத்தி சென்று கற்பழித்தனர்....

சீனாவில் மழலையர் பள்ளியில் குண்டுவெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு..!!

சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜுஜோ பகுதியில் பிரபலமான நர்சரி பள்ளியில் இருந்து இன்று மாலை குழந்தைகளை பெற்றோர் அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது பள்ளியின் பிரதான வாயில் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால்,...

120 மனைவி, 203 பிள்ளைகள்… கடவுளின் நேரடி உத்தரவு என லீலை புரிந்த போதகர்..!!

இந்திய சாமியார்களில் சிலர் பாலியல் வன்கொடுமை செய்யததாக, ஆசிரமத்தில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட, வழக்கு பதியப்பட்ட நிகழ்வுகளை நாம் கண்டிருப்போம். ஆனால், ஆப்ரிக்காவை சேர்ந்த ஒரு போதகர் கடவுளின் நேரடி...

தூசிகள் சேர்ந்து திடீரென உருவான சூறாவளி: மிரண்ட மக்கள்..!! (வீடியோ)

ஜேர்மனியின் கால்பந்து மைதானத்தில் 15 மீட்டர் உயரத்தில் தூசிகள் ஒன்றிணைந்து சூறாவளியாக சுழன்ற வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Cologne நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் இளைஞர்கள் சிலர் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்....

பல பெண்களுடன் தொடர்பு: கண்டம் துண்டாக வெட்டிய நபர்கள்…!!

வேலூர் மாவட்டத்தில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த நபர் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ஜோலார்பேட்டையை அடுத்துள்ள தாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில்,...

11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர்: வெளியானது சிசிடிவி காட்சிகள்..!!

அபுதாபியில் 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அபுதாபியில் உள்ள மசூதி ஒன்றில் Azan Majid...

பிறந்தநாள், நினைவு நாளில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் சூரிய கதிர்கள்: நினைவகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு..!!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இரண்டாவது நினைவுநாளன்று ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவகத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்த நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய அறிந்து கொள்வோமா..? “தோன்றின் புகழோடு தோன்றுக! அஃதிலார் தோன்றலின் தோன்றாமை...

லண்டனில் திகு திகுவென எரியும் 24 அடுக்குமாடி….6 பேர் பலி; 50 பேர் படுகாயம்..!! (வீடியோ)

லண்டனின் வடக்கு கென்சிங்ஸ்டன் பகுதியில் உள்ள கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில் 50 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு லண்டனின் கிரென்ஃபெல் டவர்...

மயில்கள் எப்படி கர்ப்பமாகும்? உடலுறவு கொள்ளுமா? மக்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்திய நீதிபதி..!!

சமீபத்தில் ராஜஸ்தான் நீதிபதி மகேஷ் சந்திர சர்மா மயில்கள் உடலுறவு கொள்ளாமல் ஆண் மயிலின் கண்ணீரை குடிப்பதாலேயே பெண் மயில் கர்ப்பமாகிறது என்று தெரிவித்தார். இதை அறிவியலாளர்கள் மறுப்பு தெரிவித்ததுள்ளதுடன் நெட்டிசன்கள் மயில் உடலுறவு...

நோன்பு இருந்த பெண்ணை காலால் எட்டி உதைத்த சக ஊழியர்..!!

கர்நாடகாவில் இஸ்லாமிய பெண் ஒருவரை சக ஊழியர் ஒருவர் தன் காலால் அடித்து உதைக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியின் சிந்தனுர் நகராட்சியில் வேலை செய்து வருபவர் நஸ்ரின். இவர் கடந்த...

பாலியல் வன்கொடுமையை ஓவியம் மூலம் நிரூபித்த 10 வயது சிறுமி..!!

கொல்கத்தாவில் சிறுமி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை வரைபடமாக நீதிபதிக்கு வரைந்து காட்டியதன் மூலம் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். தாயை இழந்த சிறுமி டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது இந்த...

மசாஜ் பார்லரில் விபச்சாரம் நடத்திய வாலிபர் கைது..!!

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பரங்கி பாளையாவில் மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அந்த மசாஜ் பார்லருக்கு சென்று...

விபத்தில் உயிரிழந்த மனைவி: கல்லறைக்கு சென்றபோது கணவனும் விபத்தில் பலி..!!

கனடா நாட்டில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் கல்லறைக்கு சென்ற கணவரும் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள கல்கேரி நகரில் Ahmed Nourani Shalloo மற்றும் Maryam Rashidi...

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் மனைவியை குத்தி கொன்றேன்: கைதான கணவர் வாக்குமூலம்..!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 51) பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அவருடைய முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விவகாரத்து...

வேறொருவரை மணந்த இளம் மனைவி… 62 வயது கணவரின் அதிரடி புகார்..!!

வேறொருவரை திருமணம் செய்து கொண்ட தன் இளம் மனைவியை கண்டுபிடித்து தருமாறு பொலிசில் புகார் செய்துள்ளார் 62 வயது கணவர் ஒருவர். தானேவை சேர்ந்தவர் சதீஷ் ஆப்தே(62). இவர் 23 வயது லிசா ஆப்தேவை...

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு புத்தகம்: கன்னட மொழியில் வெளியிடப்பட்டது..!!

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு புத்தகம் கன்னட மொழியில் வெளியிடப்பட்டது. 262 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை கன்னட மூத்த பத்திரிக்கையாளர் என்.கே.மோகன்ராம் வெளியிட்டு உள்ளார். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு...

ஆப்ரேஷன் சக்சஸ்… ஆனா, ஆண்குறி தான் கோணல்மாணலாகி போச்சு..!!

பம்மல் கே சம்மந்தம் படத்தில் கமல் வயிற்றில் சிம்ரன் ஒரு வாட்சை வைத்து அறுவை சிகிச்சை செய்து, பிறகு அதை எடுக்க காதலிப்பது போல நடிப்பார். அது அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்....

தெலுங்கானாவில் இளம்பெண்ணை கற்பழித்த வன ஊழியர்கள் 2 பேர் கைது..!!

தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் முசலம்பென்டா என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலுப்பை பூ பறிப்பதற்காக அருகில்...

தாய், மகளை கற்பழித்த பொலிஸ் அதிகாரியின் மகன் கைது..!!

இந்தியாவில் விதவையான தாய் மற்றும் அவருடைய மகளை கொடூரமாக கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டில்லிக்கு அருகே உள்ள குருக்ராம் என்ற சிறிய நகரில் தான் இக்கொடூர...

80 வயது முதியவருக்கு மணப்பெண்ணான 12 வயது சிறுமி.. வைரலாகிவரும் காட்சி..!! (வீடியோ)

தற்போது நடக்கும் திருமணத்தினை கண்டால் சற்று அதிர்ச்சியாகவே இருக்கின்றன. காரணம் அந்த அளவிற்கு வயது வித்தியாசம் இன்றி அரங்கேறி வருகின்றன. அவ்வாறான காட்சியினையே இப்போது காணப்போகிறீர்கள்... தற்போது இக்காட்சி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாய்...

சசிகலாவுடன் சேர்ந்து தீபக் சொந்த அத்தையை கொலை செய்துவிட்டார்… புயலாய் கிளம்பிய தீபா..!! (வீடியோ)

போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு தீபாவும் அவரது சகோதரரும் சொந்தம் கொண்டாடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போயஸ் கார்டனுக்கு வந்த தீபாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிருபர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால்...

குடியாத்தத்தில் குழந்தைகளுக்கு சூடு வைத்து,வெந்நீர் ஊற்றி சித்ரவதை: தாய்-கள்ளக்காதலன் கைது..!!

திருத்தணியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா (வயது 27). இவர்களுக்கு மகாலட்சுமி (11) என்ற மகளும், கார்த்திக் (10) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன்...

12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்..!!

ருமேனியா நாட்டில் இளவயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் விபரப்படி, 2013ம் ஆண்டு ருமேனியாவில் 15.6 சதவிகிதமும், பல்கேரியாவில் 14.7 சதவிகித குழந்தைகள் இளவயது தாய்மார்களுக்கு பிறந்ததாக...

தாய் பாலியல் தொழிலாளி: மகள் படிக்கப்போவது நியூயோர்க் பல்கலைகழகத்தில்..!!

பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் சிலரின் வாழ்க்கை பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த வகையில், அஸ்வினி எனும் இளம்பெண் தனது வாழ்வில் கடந்து வந்த பாதை இதோ... எனக்கு வயது ஐந்து...

மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஜெயில்..!!

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான அடுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45). கூலித் தொழிலாளி. மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே சின்னச்சாமியின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று...

கோடிகளை சம்பாதிக்கும் 12 வயது சிறுமி..!!

அமெரிக்காவை சேர்ந்த 12 வயதான சிறுமி பழச்சாறு விற்பனையின் மூலம் மிகப் பெரிய தொழில் அதிபராக உருவாகியுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த மிகைலா உல்மர் என்ற இந்த சிறுமி தேன் கலந்த எலுமிச்சை...

உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி உயிரிழப்பு..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சினம்பட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் சக்தி. அவருடைய மனைவி மங்கையர்கரசி கோர்ட்டு ஊழியர். இவர்களுடைய ஒரே மகள் பாக்யஸ்ரீ (வயது 17) ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில்...

கள்ளக்காதல் மோகம் பெற்ற மகனை கொலை செய்த பாசக்கார தாய்… பிரியாணியால் வெளிவந்த உண்மை..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹிரேகரூரை சேர்ந்தவர் வீரபத்ரா. இவரது மனைவி ரேகா. இருவருக்கும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 வயதில் மகன் இருந்துள்ளான். சில வருடங்களுக்கு முன்பு கணவனை விட்டு...

டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய குஷ்பு..!!

திமுகவில் இருந்த போது கருணாநிதியுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ப்ரொபைல் படமாக மாற்றிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கட்சியில் இருந்த நடிகை குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகி...