பிரியாவிடை பெற்றார் ஜெயலலிதா: 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்…!!
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று...
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்..! – உண்மையில் அவர் எப்போது மரணமடைந்தார்? வெடித்தது புதிய சர்ச்சை..!!
தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணமடைந்த விடயம் தமிழ்நாட்டை மட்டும் அல்ல அனைத்து தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. என்றாலும் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு வகையான மர்மங்கள் மறைக்கப்படுவதாக...
ராணுவ வாகனத்தில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது…!!
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது....
திண்டுக்கல்லில் பரபரப்பு: அரசு பஸ் கண்ணாடி கல்வீசி உடைப்பு…!!
முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறந்து விட்டதாக பரவிய தகவலை அடுத்து நேற்று மாலை 6 மணி அளவில் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது....
சேலம் மாவட்டத்தில் 13 பஸ் கண்ணாடிகள் கல்வீசி உடைப்பு: பேக்கரி மீதும் கல்வீச்சு…!!
சேலத்தில் இருந்து நேற்று மாலை ஆத்தூருக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் புத்திரகவுண்டம் பாளையம் பகுதியில் வந்த போது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க...
பள்ளத்தில் குப்புற விழுந்த கார்! பெண் பலியான பரிதாபம்…!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டோனியோ நகரில் சில வாரங்களாக கடுமையான மழை பெய்து வருவதால் சாலையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. அங்குள்ள ஒரு முக்கிய சாலை ஒன்று மழை...
ஹெலிகாப்டரில் திருமணத்துக்கு வந்த மணப்பெண்: நேர்ந்த விபரீதம்…!!
தன் வருங்கால கணவரை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் தன் திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த மணமகள் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Udirley Damasceno, இவருக்கும் Rosemere do...
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் மோடி…!!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, ராஜாஜி அரங்கம் வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். இவருடன் ஆளுநர் வித்யாசாகர்...
பிரித்தானியாவை சுனாமி தாக்கும் அபாயம்! 8200 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட போகும் அபாயம்..!!
பிரித்தானியாவின் கடலோர பிரதேசங்கள் பலவற்றை சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் கடலோரத்தில் உள்ள பல வலயமைப்புகளுக்கு சுனாமி நிலை ஏற்பட கூடும் என டர்ஹேம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பீட்டர் டோலின்...
நடுவானில் துடிதுடித்த இளம்பெண்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்- ஏன் தெரியுமா?
அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பறக்கும் விமானத்திலே தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான 556 என்ற விமானம் பென்ஸ்யிலவனியா மாகாணத்தின் Philadelphia நகரில் இருந்து புளோரிடாவின் Orlando நகருக்கு சென்றது. விமானம்...
ஜெயலலிதாவுக்கு மக்கள், பிரபலங்கள் இறுதி அஞ்சலி: கண்ணீரில் தமிழகம்…!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கில் பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
கதறி அழுத முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…!!
உடல்நலக் குறைவால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் குடும்ப...
ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல்… லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75...
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது..!!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 76 நாட்கள் கழித்து இன்று மரணமடைந்தார். இதயம் செயழிலந்ததால் முதலமைச்சர் காலமானதாக அப்பல்லே மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு...
“தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்” என்னும் தகவல் தவறானது..அப்பலோ அறிக்கை..!!
கடந்த செப்டம்பர் 22ம் திகதி நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்துவந்தார். அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்...
பேஸ்புக் உதவியால் குடும்பத்துடன் இணைந்த முதியவர்…!!
காரைக்கால் பாரிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் நலமில்லாமல் படுத்துக் கிடந்தார். இந்த தகவல் த.மு.மு.க. மற்றும் மனிதநேய கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த...
பாகிஸ்தான்: ஓட்டல் தீ விபத்தில் 11 பேர் பலி…!!
பாகிஸ்தானில் கராச்சியில் ஷகாரா-இ-பைசல் என்ற 4 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு இன்று காலை தரைத்தளத்தில் உள்ள சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ ‘மள...மள...’வென பரவி ஓட்டலின் 6 மாடிகளிலும் பிடித்தது. தகவல்...
முதல்வர் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம்- அப்பல்லோ அறிக்கை…!!
அப்பல்லோ மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் அப்பல்லோ வெளியிட்ட இரண்டாது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அபாயக்கட்டத்தில் உள்ளதாக...
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்! ரயில்வே டிராக்கில் மாட்டிக் கொண்ட சிறுமி…!!
பொலிவியாவின் Buenos Aires ரயில் நிலையத்தில் தாய் ஒருவர் தன்னுடைய பத்து வயது மகளுடன் ரயில்வே டிராக்கை கடக்க முயன்றுள்ளார். அப்போது, மகளை டிராக்கில் இறக்கிவிட்ட பின்னர், தானும் இறங்க முயன்றுள்ளார். மிக வேகமாக...
ஜெயலலிதாவை காப்பாற்ற முடிந்த அளவு முயற்சி செய்கிறார்கள்! அப்பல்லோவில் இருந்து சங்கீதா ரெட்டி..!!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் வெளியான நாளில் இருந்தே, அப்பல்லோவில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பல்லோவின் செயல் இயக்குனரான சங்கீதா...
ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ள ECMO.. எதற்காக இது?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரத்த நாளங்களை தூண்டி இதயத்தை செயல்பட வைக்கும் செயற்கை உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால், முதல்வர் ஜெயலலிதா சென்னை...
அமெரிக்காவில் இசை விருந்தில் தீ விபத்து:பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு…!!
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், ஆக்லாந்தில் உள்ள 2 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடத்தின் 2–வது மாடியில் நேற்று முன்தினம் கோல்டன் டோனா மற்றும் குழுவினரின் இசை மற்றும் நடன விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியை...
முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை…!!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை சரிசெய்தற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி...
அணுகுண்டு ஆபத்திற்கு எவ்வளவு அருகில் நீங்கள் இருக்கின்றீர்கள்? வாங்க தெரிஞ்சுக்கலாம்…!! வீடியோ
உலகளாவிய ரீதியில் இன்று பல்வேறு நாடுகளிலும் அணுகுண்டு அச்சுறுத்தல் காணப்படுகின்றது. பல நாடுகளில் அணுகுண்டுகள் காணப்படாத போதிலும் அருகிலுள்ள நாடுகளால் இந்த அச்சுறுத்தல் தொடர்கின்றது. இவ்வாறு உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடி சுமார் 15,600...
ஜெயலலிதாவை பாதித்த Cardiac arrest என்றால் என்ன?
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திடீரென இதயத்துடிப்பில் பாதிப்பு (cardiac arrest) ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ஒட்டுமொத்த தமிழகமும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென இதயத்துடிப்பில் பாதிப்பு (cardiac arrest) ஏற்பட்டதை அடுத்து...
இது வேற்றுகிரகவாசிகளின் விண்கலமா? ஆச்சரியத்தில் மூழ்கிய பிரித்தானிய மக்கள்…!!
பிரித்தானியாவில் வேற்றுகிரவாசிகளின் விண்கலம் போன்று தோன்றிய பனிப்படலம் மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. பிரித்தானிய நாட்டில் வடகிழக்கு வேல்ஸ் பகுதியில் உள்ள டென்பிக்ஷைர் அருகே இருக்கும் டிரெமெய்ர்ச்சியான் கிராமத்தில் தான் இந்த அரிய காட்சி தென்பட்டுள்ளது....
அப்பல்லோவில் அமைச்சரவை அவசர கூட்டம்…!!
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அப்பல்லோவில் அவசர அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை...
கற்பழித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர்: 35 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி…!!
கனடா நாட்டில் பெண் மருத்துவர் ஒருவரை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓண்டாரியா மாகாணத்தை சேர்ந்த Robert Badgerow(23) என்ற இளம்பெண் கடந்த 1981ம்...
ரூ.16 கோடிக்கு கற்பை ஏலம் விட்ட மகள்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!
ரோமானியா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பெற்றோர் வறுமையால் வாடிவருவதால் தனது கற்பை விலைக்கு விற்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது அவருடைய பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோமானியா நாட்டை சேர்ந்த Alexandra Kefren(18)...
பின்லாந்தில் உணவு விடுதி அருகே துப்பாகி சூடு: 3 பெண்கள் படுகொலை…!!
பின்லாந்தில் பிரபல உணவு விடுதி அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு நகர மேயர் உள்ளிட்ட 3 பெண்களை கொலை செய்து விட்டு தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்லாந்தில் பிரபல உணவு...
சென்னை அப்போலோவில் என்ன நடக்கிறது?
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் திகதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு...
அப்பல்லோவில் குவிந்த தொண்டர்கள்! கதறி அழும் பெண்கள்- பரபரப்பில் தமிழகம்…!!
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம் என தகவல் வெளியானதை அடுத்து அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்து வருவதால் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை...
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு! அப்பல்லோ பரபரப்பு தகவல்…!!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
பஞ்சாபில் திருமண நிகழ்ச்சியில் பெண் டான்சரை சுட்டுக் கொன்ற வாலிபர்…!!
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் மவுர் பகுதியில் உள்ளூர் கமிஷன் ஏஜென்ட் ஒருவரின் மகன் திருமணம் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. அப்போது திருமண நிகழ்ச்சியில் பெண் டான்சரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமகனின்...
பின்லாந்தில் துப்பாக்கி சூடு: நகரசபை தலைவி, 2 பத்திரிகையாளர் பலி…!!
பின்லாந்தில் இமாட்ரா நகரில் உள்ளது. இங்கு பிரபலமான வுவோக்சென்வஹ்தி என்ற ரெஸ்டாரண்ட் ஒன்று உள்ளது. இந்த ரெஸ்டாரண்ட் முன் 23 வயதான உள்ளூர் வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கி மூலம் திடீரென கண்மூடித்தனமாக...
திருவனந்தபுரம் அருகே தம்பியின் கள்ளக்காதலுக்கு உதவிய தொழிலாளி கொலை…!!
திருவனந்தபுரம் அருகே வெள்ளறடை பஞ்சாக்குழி பகுதியை சேர்ந்த தங்கப்பன். இவரது மனைவி ஆக்னஸ். இந்த தம்பதியின் மகன்கள் வர்க்கீஸ் (வயது 25), கிறிஸ்துராஜ் (21). வர்க்கீசும், கிறிஸ்துராஜும் கட்டிட தொழிலாளிகள். இவர்கள் இருவருக்கும் திருமணம்...
ரெயில் மீது ஏறி செல்பி எடுத்த பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உடல் கருகினான்…!!
செல்போன் பயன்படுத்துபவர்களிடையே சமீப காலமாக செல்பி மோகம் அதிகரித்து உள்ளது. ஆபத்தான இடங்களில் ஆபத்தை உணராமல் எடுக்கும் ‘செல்பி’ விபரீதத்தில் முடிந்துவிடுகிறது. நெல்லையில் இன்று காலை மின்சார ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று...
அண்ணாசாலையில் 7-வது மாடியில் இருந்து குதித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை…!!
செங்குன்றம் தீர்த்தங்கரைபட்டு பகுதியை சேர்ந்தவர் ராமதுரை (24). சாப்ட்வேர் என்ஜினீயர். அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகே 7 மாடிகளை கொண்ட சக்தி டவர் வளாகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று...
கல்வி அறிவு இல்லாதவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வு தகவல்…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் போதிய கல்வி கற்காதவர்கள் சில வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. சுகாதார வளர்ச்சி குறித்து சுவிஸ் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தனது வருடாந்திர அறிக்கையை சில...