ஆற்றில் மூழ்கி ஐவர் பலி!!

வலஸ்முல்லை - வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 48 வயதான தந்தை,...

போலி விசா மூலம் கட்டார் ஊடாக இத்தாலி செல்ல முற்பட்டவர் சிக்கினார்!!

போலி விசாவைப் பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலிக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டார் அதிகாரிகளால் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இதன்படி இவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பின்னர்...

சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு – பெண் உள்ளிட்ட இருவர் கைது!!

ராகம பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த பெண் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது கோடா பெரல்கள் 40 மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சந்தேகநபர்கள்...

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் நாளை வருகை!!

எதிர்வரும் பொதுத் தேர்தலின் கண்காணிப்புப் பணிகளுக்காக மூன்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். ஐரோப்பிய சங்கம், பொதுநலவாய நாடுகளின் சங்கம் மற்றும் தெற்காசிய கண்காணிப்பாளர்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளே இவ்வாறு கலந்து கொள்ளவுள்ளனர். மேலும்...

மூன்று ரயில் பெட்டிகள் தடம்புரள்வு!!

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. மதவாச்சியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் யாழ்ப்பாணத்திற்கான ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

தமிழகத்தின் சிறப்பு முகாமில் இருந்த 4 இலங்கையர்கள் விடுவிப்பு!!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 19 இலங்கைத்...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்! மஹிந்த!!

புதிய அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். குளியாபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்...

சட்டவிரோத மதுபான விற்பனை – சுற்றுலா ஹோட்டல் சுற்றிவளைப்பு!!

ஒப்பந்த விதிமுறைகளை மீறி அரச மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த சுற்றுலா விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்பலான்கொட - கடற்கரை வீதி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

யாழில் மின்கம்பத்துடன் மோதிய வாகனம் – 14 பேர் காயம்!!

கன்டர் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பிரதான வீதியில் தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30...

வாக்காளர் அட்டைகள் 29ம் திகதி தபால் திணைக்களத்திடம்!!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்க, இம் மாதம் 29ம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாக்காளர் அட்டைகளை உத்தியோக பூர்வமாக பகிர்ந்தளிக்கும் விஷேட தினங்களாக...

11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!

11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 63 வயதான ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கல்பிடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிடி - ஆந்தன்கந்நிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்...

குடிபோதையில் தவறி விழுந்த போது ஷோ–கேஸ் கண்ணாடி வெட்டி விவசாயி கழுத்து அறுந்து பலி!!

கோவை மேட்டுப்பாளையம் கோ–ஆப்பரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் பொன்ராஜ்(வயது 56). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பொன்ராஜ் வெகுநேரமாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். 10 மணி அளவில் அவரது...

மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவி மாயம்!!

ஜார்கண்ட் மாநிலம் நய்சராய் பகுதியை சேர்ந்தவர் குந்தன்பிரசாத் மகள் ரன்ஜி குமாரி (வயது21). மாமல்லபுரம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி பயோடெக் பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த...

செம்மரக்கடத்தலில் கணவர் கைது: மகளிர் சுய உதவிக்குழு தலைவி–மகள் விஷம் குடித்து தற்கொலை!!

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 46). இவரது மனைவி அமுதா (39). மகளிர் சுய உதவிக்குழு தலைவி. இவரது மகள் பிரீத்தி என்கிற வான்மதி (19). இவர் சென்னை ஆவடியில் உள்ள...

புரசைவாக்கம் சீர்திருத்த பள்ளியில் இருந்து 14 சிறுவர்கள் தப்பி ஓட்டம்!!

சென்னை புரசைவாக்கத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தங்கி உள்ளனர். சிறு சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட அவர்கள் திருந்துவதற்காக இந்த பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்....

ரெயில் கொள்ளைக்கு வழிகாட்டிய காக்கா முட்டை: கைதான 5 கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்!!

ஹவுரா – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 12–ந்தேதி அதிகாலை கொருக்குப்பேட்டை அருகில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலுக்குள் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்தனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்குள் புகுந்த கொள்ளையர்கள். அங்கிருந்த...

அப்பநாயக்கன்பாளையத்தில் மலர்ந்த நிஷாகந்தி பூ: நள்ளிரவில் குவிந்த மக்கள்!!

கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் மேற்கு தோட்டத்தில் வசிப்பவர் உதயகுமார். இவர் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். இவரது தோட்டத்தில் பிரம்மகமலம் என்று அழைக்கப்படும் நிஷாகந்தி பூக்கள் மலர்ந்துள்ளன. இதனைபற்றி விவசாயி உதயகுமார் கூறும்போது, நண்பர்...

புதுவை அரசு பள்ளியில் மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியை மீது வழக்கு பதிவு!!

புதுவையை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 14). இவன் புதுவை திரு.வி.க. அரசு உயர்நிலைப் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 10–ந்தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றான். அப்போது...

ஒடுகத்தூர் அருகே தற்கொலைக்கு முயன்ற காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடிமலை பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 19–பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வாலாஜாவில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். அவரும் ஒடுகத்தூரை சேர்ந்த 25 வயது...

கொடைக்கானல் அருகே பெண்ணை கொன்று நகை கொள்ளையடித்த கும்பல்!!

கொடைக்கானல் அருகே உள்ள கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி (வயது 41). இவர்களது மகன் பரமேஸ்வரன். பிளஸ்–2 முடித்துள்ள இவரை என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ப்பதற்காக...

கேலி செய்ததை எதிர்த்ததால் இளம்பெண்ணை 35 தடவை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்–தம்பி கைது!!

டெல்லி ஆனந்த் பர்பத் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த அண்ணன்– தம்பி இருவர் சேர்ந்து அடிக்கடி கிண்டல் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி நடந்து...

ஐதராபாத்தில் 14 சதவீத குழந்தைகள் செக்ஸ் சித்ரவதையில் சிக்குகிறார்கள்: ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்று ‘ஸ்மார்ட் சிட்டி’ உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ‘ஸ்மார்ட் நகர திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தன்னார்வ...

ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை தொடர்பில் ஆராயப்பட வேண்டும்!!

வழக்கத்திலுள்ள ஓய்வூதிய முறை தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விஷேடமாக முப்படையினருக்கு தற்கொழுது வழங்கக்கூடிய ஓய்வூதிய முறை தொடர்பாகவே கலந்தாலோசிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். பண்டாரநாக்க ஞாபகர்த்த சர்வதேச...

அரசிற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன!!

தற்பொழுதுள்ள அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கூட சர்வதேசத்திற்கு வழங்கியிருக்கக்கூடிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில்...

யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

லுனுகம்வெகர பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தூங்கும் அறையில் வைத்து குறித்த யுவதி தூக்கிலிட்டு கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லுனுகம்வெகர குடாகம்மான பகுதியல் வசிக்கக்கூடிய 17 வயதுடைய...

நான் டக்ளஸ் தேவானந்தாவுடன் சண்டை பிடித்தேன்: பிரபாகரன் தான் சாட்சி என்கிறார் ஆனந்தசங்கரி!!

நான் டக்ளஸ் அவர்களுடன் பாராளுமன்றத்தில் சண்டை பிடித்ததுக்கு பிரபாகரன் அவர்களை தான் சாட்சிக்கு கூப்பிட வேண்டும் என்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ஆனந்தசங்கரி. வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில்...

ததேகூ சோரம் போகாத சக்தி அல்ல – ஈரோஸ்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகாத அரசியல் தலைமையாக தோற்றம் பெறவில்லை என ஈரோஸ் கட்சியின் செயலாளர் ஆர்.பிரபாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடியை எதிர்த்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக 1800 இற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்க வேண்டிய...

இம்முறை தேர்தலில் அந்த அதிஸ்டத்தை பெறுவது மட்டக்களப்பு மாவட்டம்!!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக அரச பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 30 சுயேட்சைக்...

ஆக்ராவில் பால்பவுடரை திருடியதாக கூறி வீட்டுப் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய தம்பதியர்!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பால்பவுடரை திருடியதாக கூறி, வீட்டுப்பணிப்பெண் மற்றும் அவரது 8 வயது மகனை தம்பதியர் இருவர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவில் ஒரு ஆசிரியை வீட்டில் பணிப்பெண்ணாக...

சிறைக்குள் கைதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொன்றதாக இதர கைதிகள் போராட்டம் – உ.பி.யில் பரபரப்பு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள படோஹி மாவட்டச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதியை சிறை அதிகாரிகள் விஷம் வைத்து கொன்றதாக எழுந்த புகாரையடுத்து, அதே சிறையில் அடைபட்டிருக்கும் இதர கைதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலை வழக்கில்...

மகள் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை விடுதலை!!

17 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தந்தையை விடுதலை செய்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லியைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வருடம் மார்ச் மாதம் போலீசில் ஒரு புகார்...

பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு!!

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசம் பாராமல் அவர்கள்...

19 வயது இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!

19 வயது இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேலை தேடி டெல்லி வந்துள்ளார். அப்போது, அவரை சந்தித்த முன்னா...

பெங்களூர் அருகே சிறுமியை ஈவ் டீசிங் செய்த 12 வயது சிறுவன் வெட்டிக்கொலை!!

கர்நாடக மாநிலத்தில் 15 வயது சிறுமியை தொடர்ந்து கிண்டல் செய்துவந்த 12 வயது சிறுவனை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரின் புறநகர் பகுதியான விஜயபுரா பகுதியில்...

டளஸ் அழகப்பெருமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர் பிணையில் விடுதலை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெறுமவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது சட்டத்தரணி சகிதம் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜரானபோது...

வேட்பாளர் மஹிந்தவின் பாதுகாப்பை குறைக்கக் கோரி உயர் நீதிமன்றில் மனு!!

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஏனைய வேட்பாளர்களுக்கு...

தேர்தல் ஒன்றை நடத்துவதன் நோக்கம் கூட சிலருக்கு தெரியாது – பிரதமர்!!

பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துவதன் உண்மையான நோக்கம் என்னவென்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு போதிய விளக்கமில்லை என்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் நலனுக்காக மாத்திரம்...

ஐமசுகூ வாகன பேரணிக்கு பொலிஸார் தடை!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஒருவரும் அவரது ஆதரவாளரும் சென்ற வாகனத் தொடரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். கொழும்பு - அவிசாவளை வீதியில் ஹங்வெல்லயில் இருந்து வந்த அந்த பேரணியை...