நான் சினிமாவில் சாதிக்க வலுவான அடித்தளம் அமைத்தவர் பாலச்சந்தர்: ரஜினிகாந்த் பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த டைரக்டர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது எல்லோரும் தெரிந்த விஷயம். அறிமுகம் செய்ததுடன் மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து தனது படங்களில் ரஜினிக்கு வாய்ப்பு கொடுத்து மெருகேற்றினார் என்பதில் சந்தேகம் இல்லை. மூன்று...

வெளிநாடுகளில் இணையதளத்தில் வெளியாகும் லிங்கா!!

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘லிங்கா’. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது....

பஹத் பாசிலுடன் இணையும் பிசாசு நாயகி!!

மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பிசாசு’. இப்படத்தில் பிசாசாக நடித்து பெயர் பெற்றவர் பிரயாகா. இவரது முழு பெயர் பிரயாகா மார்ட்டின். கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த இவர் மாடலிங்...

பொங்கல் செலவுக்காக பெண்ணிடம் நகை பறித்த என்ஜினீயர் கைது!!

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 3...

கங்கையில் மிதந்து வந்த 108 பிணங்கள் மீட்பு: விசாரணை நடத்த உத்தரவு!!

புனித கங்கை நதியில் ஆழ்த்தப்படும் ஆன்மாக்கள் வீடு பேறு அடையும் என்பது வட மாநில இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர்கள் கங்கை நதியில் மூழ்கி தங்கள் உயிரைப் போக்கிக்...

என்னை அறிந்தால் படத்தில் இரண்டு கிளைமாக்ஸ்?

கவுதம் மேனன் தற்போது அஜீத்தை வைத்து என்னை அறிந்தால்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ளார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்....

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான விசாரணையில் அரசியல் அழுத்தங்கள் ஏதுமில்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!!

மத்திய முன்னாள் மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இது தொடர்பாக சசி தரூரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு...

ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 4–ம் வகுப்பு மாணவன் பலி!!

ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் எமராஜன் (வயது9). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய...

ஈரோட்டில் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை!!

ஈரோடு வைராபாளையம் ரோட்டில் ஒரு கடை முன் உள்ள வராண்டாவில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலையில் மர்ம ஆசாமிகள் 2 பெரிய கற்களை போட்டு கொலை செய்து உள்ளனர். ஒரு கல் அவரது...

திருவண்ணாமலையில் போலி டாக்டர் கைது!!

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் போலி டாக்டர் ஒருவர் மருத்துவமனை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு நோயாளிகளுக்கு...

விஜய்யின் தீவிர ரசிகையான கப்பல் நாயகி!!

‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனம் பாஜ்வா. இவருடைய முதல் படமே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்தது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது படமும் ஓரளவுக்கு வெற்றியை தேடிக்...

ஒருதலை காதல்: காதலை ஏற்க பெண் மறுத்ததால் ஊமத்தங்காயை தின்ற லோடு மேன்!!

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் நேருநகரை சேர்ந்த சந்தானத்தின் மகன் விவேக்ராஜ் (வயது 22). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணும் விவேக்ராஜிடம்...

திருவல்லிக்கேணி லாட்ஜில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை!!

திருவல்லிக்கேணி அலிகான் பதூர் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில், 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கி இருந்த அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள்...

திருமணத்துக்கு பின்னரும் மறக்க முடியாத காதல்: 2 வருடமாக கணவரை நெருங்க விடாத பெண்!!

கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஷ் லே–அவுட்டை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ். சம்பவத்தன்று இரவு நியூஸ்கீம் ரோட்டில் கூலிப்படையால் வெட்டப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது....

கும்பகோணத்தில் கள்ளக்காதலியை எரித்து கொன்ற கவுன்சிலர் கைது!!

கும்பகோணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிநாதன். ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். காசிநாதனின் பக்கத்து வீட்டில்...

உ.பி.யில் விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ மாவட்டத்தில் உள்ள மலிஹாபாத் பகுதி மற்றும் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஹசன்கஞ்ச் பகுதியில் உள்ள டலசாராய் கிராமத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள் நேற்று விஷச் சாராயம் குடித்ததால் கடுமையான...

குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி வேலூரில் ரூ.4½ லட்சம் மோசடி!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராமநாதன் தனது நண்பர்கள் பலராமன், மூர்த்தி ஆகியோரை கணேசனுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த...

தாஜ் மஹால் அருகே வரட்டி எரிக்க தடை: ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக்கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால், சுற்றுப்பகுதியில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் நச்சு மாசினால் மெல்ல, மெல்ல பழுப்பு நிறமாக மாறி வருகின்றது. இந்த கறையினைப்போக்க...

சில்லரையில் சிகரெட் விற்பனை செய்ய தடை-பொது இடங்களில் புகை பிடித்தால் இனி ஆயிரம் ரூபாய் அபராதம்!!

சில்லரையாக சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கவும் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை இருநூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முடிவு செய்துள்ளது. பொது இடங்களில்...

மஹிந்த தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார்.. எப்படி ? -விரியும் ஏகாதிபத்திய வலைகள்!! -கட்டுரை!!

இலங்கையில் சீன ஏன் அளவு கடந்த இன்ரஸ்ட் காட்டுகிறது. அமெரிக்க எதற்காக இலங்கையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டுவ வர முனைகிறது என்ற கேள்விக்கான விடையை இலங்கை அதிபர் தேர்தல் காலத்தில் பேசுவது பொருந்தும் என...

கள்ளக்காதலியை மணமுடிக்க திட்டம்: கணவரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய மனைவி (வீடியோ இணைப்பு)!!

சீனாவில் பெண் ஒருவர் தன் கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்ததால் அவரது மர்ம உறுப்பை வெட்டி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் ஹெனான்(Henaan) மாகாணத்தில் பேன் லுங்- பெங்(Fan Lung Age-32 Feng...

மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி பரமக்குடி பெண்ணிடம் ரூ.17 லட்சம் மோசடி!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் லாரன்ஸ் கிறிஸ்டோபர். இவர் தனது மகள் பெர்லின் எலிசபெத்துக்கு சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட்டு கேட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஜெயபால் என்பவரை அணுகினார். அதற்கு...

குழந்தையை டியூசன் சேர்ப்பதாக கூறி நோட்டம்: ஆசிரியை வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது!!

பழவந்தாங்கலை அடுத்த நங்கநல்லூர் கிழக்கு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லலிதா. மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக உள்ளார். கடந்த 27–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது 60...

நடிகைகளின் ஆபாச படங்களால் பரபரப்பு!!

நடிகைகள் ராதிகா ஆப்தே, மிருதுளா ஆகியோரின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சமீபத்தில் நடிகை வசுந்தராவின் ஆபாச படம் இன்டர்நெட் மற்றும் வாட்ஸ் அப்களில் வெளியானது. மேலாடை இன்றி அரை...

திடீர் நெருக்கம்!!

சித்தார்த், தீபாசன்னிதி இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு வெளியாகியுள்ளது. இருவரும் எனக்குள் ஒருவன் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். பிரசாத் ராமர் இப்படத்தை இயக்குகிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சித்தார்த்தும்...

இளம்பெண் குழந்தையுடன் சாவு: மாமியாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்!!

நாகர்கோவில் மறவன் குடியிருப்பு சென்னவண்ணன் விளையை சேர்ந்தவர் சிவா (வயது 30). இவர் செட்டிக்குளத்தில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வைகுண்டலெட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடங்கள் ஆகிறது. 6...

கிழக்கே உதித்த காதல் (திரைவிமர்சனம்)!!

கிழக்கே உதித்த காதல் ஒரு பிச்சைக்காரன், ஒரு ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன், ஒரு ரவுடி இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘கிழக்கே உதித்த காதல்’. நாயகன் ஆரியன் தெருவில் குப்பைகளை பொறுக்கி, அதை கடைகளில்...

தூத்துக்குடியில் வீடு புகுந்து திருட முயன்ற பிளஸ்–2 மாணவன் கைது!!

தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி அய்யம் பெருமாள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் நைசாக வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றார்....

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம்?

மத்திய அரசின் அறிவிப்பால் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓரிரு நாளில் இது குறித்து...

கணவர் இறுதி சடங்கில் மனைவி திடீர் சாவு: இருவர் உடலும் ஒரே நேரத்தில் அடக்கம்!!

திட்டக்குடி அருகே உள்ள கொடிகளம் தோப்பு காலனியை சேர்ந்தவர் குள்ளன் (வயது 90). இவரது மனைவி வள்ளியம்மை (82). இவர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கணவன்–மனைவி இருவரும்...

செம்மறி ஆட்டால் குழந்தை பெற மறுக்கும் மக்கள்!!

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. இதனால் பெண்கள் தட்டுப்பாடு மற்றும் மனித ஆற்றல் குறைந்தது. அதை தொடர்ந்து தற்போது அத்திட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. 2–வது குழந்தை...

எழும்பூர் பெண் போலீசுக்கு செல்போனில் தொல்லை: பெயிண்டர் கைது!!

எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சரண்யா (26). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் போலீஸ்காரர் ஆவார். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார். சரண்யா செல்போனுக்கு கடந்த 7–ந்தேதி...

ரெயிலில் பயணம் செய்த ஆக்கி வீராங்கனை மாயம்: பயிற்சியாளர் மீது புகார்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பீலிபிட் நகரைச் சேர்ந்த 16 வயது மாணவி கரிஷ்மா சொங்கர். ஆக்கி வீராங்கனையான இவர் தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த 3–ந் தேதி முதல் 7–ந் தேதி...

குடும்பத் தகராறில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!!

கரூர் டவுண் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து வருபவர் புகழ்செல்வி (வயது 35). இவரது கணவர் குமாரவேல். இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இந்த...

பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்!!

நிச்சயம், இந்த 2015 ஹாலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்ட ஆண்டு. ‘ஜுராசிக் பார்க்-4’, ‘ஸ்டார் வார்ஸ்-7’, அர்னால்டின் ‘டெர்மினேட்டர்-5’ என பிரமாண்ட படங்கள் ரிலீஸ். அனைத்துக்கும் மேலே ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’...

கோவையில் கணவனை கொல்ல முயன்ற மனைவி போலீசில் சிக்கினார்!!

கோவை பீளமேடு அண்ணா நகர் விகாஷ் லே–அவுட் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ் (வயது 30). இவரது மனைவி ரம்யா (26). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம்...

ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்!!

நடிகை கங்கனா ரணாவத் ஏற்கனவே ஒரு அழகு க்ரீம் விளம்பரத்துக்காக நடிக்கக் கேட்டபோது, ‘இது பெண்களை அவமானப்படுத்தும் விளம்பரம்’ என நடிக்க மறுத்தார். இப்போது ஒரு ஃபாஸ்ட் ஃபுட் நிறுவனம், தங்கள் விளம்பரத் தூதராக...

வாணியம்பாடி அருகே சுற்றுலா வந்த தெலுங்கானா மாணவி சாவு!!

தெலுங்கானா மாநிலம் இலங்காமண்டல் பகுதியை சேர்ந்த கங்காதரன் மகள் நிகிதா (15). அந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் பள்ளியில் இருந்து 50 மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன்...

தஞ்சை அருகே எலக்ட்ரீசியன் குத்திக் கொலை!!

தஞ்சை அருகே உள்ள ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான...