மஹிந்த தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டார்.. எப்படி ? -விரியும் ஏகாதிபத்திய வலைகள்!! -கட்டுரை!!

இலங்கையில் சீன ஏன் அளவு கடந்த இன்ரஸ்ட் காட்டுகிறது. அமெரிக்க எதற்காக இலங்கையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டுவ வர முனைகிறது என்ற கேள்விக்கான விடையை இலங்கை அதிபர் தேர்தல் காலத்தில் பேசுவது பொருந்தும் என...

கள்ளக்காதலியை மணமுடிக்க திட்டம்: கணவரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய மனைவி (வீடியோ இணைப்பு)!!

சீனாவில் பெண் ஒருவர் தன் கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்ததால் அவரது மர்ம உறுப்பை வெட்டி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் ஹெனான்(Henaan) மாகாணத்தில் பேன் லுங்- பெங்(Fan Lung Age-32 Feng...

மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி பரமக்குடி பெண்ணிடம் ரூ.17 லட்சம் மோசடி!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் லாரன்ஸ் கிறிஸ்டோபர். இவர் தனது மகள் பெர்லின் எலிசபெத்துக்கு சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட்டு கேட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஜெயபால் என்பவரை அணுகினார். அதற்கு...

குழந்தையை டியூசன் சேர்ப்பதாக கூறி நோட்டம்: ஆசிரியை வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது!!

பழவந்தாங்கலை அடுத்த நங்கநல்லூர் கிழக்கு மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லலிதா. மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக உள்ளார். கடந்த 27–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது 60...

நடிகைகளின் ஆபாச படங்களால் பரபரப்பு!!

நடிகைகள் ராதிகா ஆப்தே, மிருதுளா ஆகியோரின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சமீபத்தில் நடிகை வசுந்தராவின் ஆபாச படம் இன்டர்நெட் மற்றும் வாட்ஸ் அப்களில் வெளியானது. மேலாடை இன்றி அரை...

திடீர் நெருக்கம்!!

சித்தார்த், தீபாசன்னிதி இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு வெளியாகியுள்ளது. இருவரும் எனக்குள் ஒருவன் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். பிரசாத் ராமர் இப்படத்தை இயக்குகிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சித்தார்த்தும்...

இளம்பெண் குழந்தையுடன் சாவு: மாமியாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்!!

நாகர்கோவில் மறவன் குடியிருப்பு சென்னவண்ணன் விளையை சேர்ந்தவர் சிவா (வயது 30). இவர் செட்டிக்குளத்தில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வைகுண்டலெட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடங்கள் ஆகிறது. 6...

கிழக்கே உதித்த காதல் (திரைவிமர்சனம்)!!

கிழக்கே உதித்த காதல் ஒரு பிச்சைக்காரன், ஒரு ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன், ஒரு ரவுடி இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘கிழக்கே உதித்த காதல்’. நாயகன் ஆரியன் தெருவில் குப்பைகளை பொறுக்கி, அதை கடைகளில்...

தூத்துக்குடியில் வீடு புகுந்து திருட முயன்ற பிளஸ்–2 மாணவன் கைது!!

தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி அய்யம் பெருமாள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் நைசாக வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றார்....

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம்?

மத்திய அரசின் அறிவிப்பால் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓரிரு நாளில் இது குறித்து...

கணவர் இறுதி சடங்கில் மனைவி திடீர் சாவு: இருவர் உடலும் ஒரே நேரத்தில் அடக்கம்!!

திட்டக்குடி அருகே உள்ள கொடிகளம் தோப்பு காலனியை சேர்ந்தவர் குள்ளன் (வயது 90). இவரது மனைவி வள்ளியம்மை (82). இவர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கணவன்–மனைவி இருவரும்...

செம்மறி ஆட்டால் குழந்தை பெற மறுக்கும் மக்கள்!!

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. இதனால் பெண்கள் தட்டுப்பாடு மற்றும் மனித ஆற்றல் குறைந்தது. அதை தொடர்ந்து தற்போது அத்திட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. 2–வது குழந்தை...

எழும்பூர் பெண் போலீசுக்கு செல்போனில் தொல்லை: பெயிண்டர் கைது!!

எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சரண்யா (26). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது கணவரும் போலீஸ்காரர் ஆவார். போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார். சரண்யா செல்போனுக்கு கடந்த 7–ந்தேதி...

ரெயிலில் பயணம் செய்த ஆக்கி வீராங்கனை மாயம்: பயிற்சியாளர் மீது புகார்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பீலிபிட் நகரைச் சேர்ந்த 16 வயது மாணவி கரிஷ்மா சொங்கர். ஆக்கி வீராங்கனையான இவர் தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த 3–ந் தேதி முதல் 7–ந் தேதி...