பொது எதிரணிகளின் உடன்படிக்கை கைச்சாத்து!!

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சர்வமத பிரார்த்தனையின் பின்னர் சிவில்...

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம்!!

இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இலங்கையில் நடைபெறும் சர்வதேச கடலோர பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்கவென அவர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி...

சந்தர்ப்பவாத அரசியல் முடிவை எடுக்கத் தேவையில்லை – ஸ்ரீமுகா!!

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறிவருகின்றது. இந்த பின்னணியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை,...

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து சிறுவன் பலி 44 பேர் காயம்!!

புளத்கொஹூபிட்டி - திக்ஹேன, தம்பபெல்கொட பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்து மேலும் 44 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது. வீதியை விட்டு விலகிய பஸ்...

ஒரே மேடையில் கமலும் மகள் ஸ்ருதியும் நடனம்!!

சமீபத்தில் ஆந்திராவை கதி கலங்க வைத்தது ஹூட் ஹூட் புயல். பலரை பலி வாங்கியதுடன், பல வீடுகளை துவம்சம் செய்துவிட்டு சென்றது. தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்திய அளவில் திரும்பிப்பார்க்க வைத்த இந்த சோகம் கோலிவுட்டையும்,...

ராணாவின் காதல் வலையில் இருந்து அனுஷ்கா தப்பித்தது இப்படித்தான்!!

கட்டுமஸ்தான உடற்கட்டிருந்தால் கதாநாயகிகளை வளைத்துவிடலாம் என்று ஒரு சில கதாநாயகர்கள் மனதில் நப்பாசை ஒட்டிக்கொண்டிருப்பது சகஜம். படப்பிடிப்புத் தலத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போது தனது ஆசையை லேசாக இனிப்பு தடவி பேச்சோடு பேச்சாக நூல்விடுவதும் வழக்கம்....

குடும்ப பிரச்சனையால் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி!!

நெல்லை மாவட்டம் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் துரைபாண்டி. இவரது மனைவி சுடர் ஒளி. இவர் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு துரைப்பாண்டி சேர்மாதேவி அருகே வாகனத்தில் சென்று...

சன்னி லியோனுடன் நடிக்க தயார் – ஜொள்ளிய நடிகர்!!

கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன் தயாரிப்பில் ரென்சில் டி சில்வா இயக்கிய Ungli படம் நேற்று வெளியானது. வித்தியாசமான சப்ஜெக்ட் என்று சொல்லப்பட்டாலும் வருமானம் என்னவோ குறைவுதான். இம்ரான் ஹஸ்மி, கங்கனா உள்ளிட்டவர்கள் படத்தில்...

திருவனந்தபுரம் அருகே இளம்பெண்ணை வீட்டில் அடைத்து கற்பழித்த எய்ட்ஸ் வாலிபர்!!

திருவனந்தபுரம் அருகே மருத்துவ கல்லூரி பகுதியில் உள்ள காலனி என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீர் என்று மாயமானார். இதனால் பதறிப்போன அவரது...

காவியத்தலைவன் (விமர்சனம்)!!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு… ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலம்! மக்களின் ஒரே பொழுதுபோக்கு நாடகம் மட்டுமே என்றிருந்த காலம். நாடகம் போட்டு மக்களை மகிழ்வித்த நாடக கலைஞர்களின் வாழ்வில் இருந்த போட்டி, போராட்டம்,...

மலைக்கோட்டையில் பெண் மர்மச்சாவு: மகனை பிடித்து போலீசார் விசாரணை!!

திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர் முனிபிச்சை. இவரது மனைவி தெரசாள்மேரி (வயது65). இவர் இன்று மதியம் இ.பி. ரோடு பூங்கா அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் கோட்டை...

பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பிரபல நடிகர் சிக்கினார்!!

ஹிந்தி, தெலுங்கில் முன்னணி தொலைக்காட்சி நடிகராக இருப்பவர் அவான் குமார். நிறைய தொலைக்காட்சித் தொடங்களில் நடித்துள்ளார். இவர் மீது சக நடிகை ஒருவர் பொலிசில் பாலியல் புகார் அளித்தார். அவான் குமார் தன்னுடன் நெருக்கமாக...

தேனி அருகே மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை!!

தேனி அருகே உள்ள கூடலூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஷிபாவுதீன். இவரது மகள் வசீமாபேகம் (வயது 17). இவர் ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். மாதாந்திர தேர்வில் அவர் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்களே...

இலங்கை தமிழரசு கட்சியின் 15 தீர்மானமும்,.. தமிழ் தேசிய கூட்டமைப்பும்.. – ஆர்கே!!

இலங்கை தமிழரசு கட்சி தனது 15வது மாநாட்டை வவுனியாவில் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றியிருந்தது. 5ம், 6ம், மற்றும் 7ம் திகதிகளில் நடந்து முடிந்த மாநாட்டு விடயம் சம்மந்தமாக மக்கள் பெரும் ஆதரவளித்திருந்தபோதும் சில...

உடலில் உள்ள கொழுப்பு, குறைய வேண்டுமா..?

மக்காச் சோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்காச் சோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் சத்துக்கள் கார்போஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து...

முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். நேற்று அலரி மாளிகையில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள்...

இலங்கைக்கு 10ம் இடம்!!

2015ம் ஆண்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் சுற்றுலா செய்யக்கூடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளது. அமெரிக்க பத்திரிகை ஒன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கைக்கு 10வது இடம்கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை...

எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதைத் தடுக்க நடுக்கடலில் சமிங்சை (சிக்னல்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். சர்வதேசத் தமிழ் தாவர...

மைத்திரிபால படு தோல்வி அடைவார்!!

மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் படு தோல்வி அடைவார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் 150 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான வவுச்சர்கள்...

புலம் பெயர்ந்து வாழ்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டிய வேளையிது!!

இந்நாடு இன்று ஒரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கும் இந்த வேளையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உடன்பிறப்புகளும், அவர்களது அமைப்புகளும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என, ஜனநாயக மக்கள் முன்னணி...

உறவினரால் தாக்கப்பட்டு இளைஞர் பலி!!

அம்பலன்தோட - கோஹ்கல்ல பிரதேசத்தில் இன்று (30) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 26. மேலும் இவரது உறவினர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது....

இன்று மைத்திரியின் பிரச்சாரக் களம் ஆரம்பம்!!

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை இன்று (30) ஆரம்பிக்கவுள்ளார். மைத்திரி நிர்வாகத்துடன் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முதல் பிரச்சார ஊர்வலம்...

ஜார்க்கண்ட்: சூனியம் வைத்ததாக கூறி கழுத்தை அறுத்து தம்பதியர் படுகொலை!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள லடேஹர் மாவட்டத்தில் சூனியம் வைத்ததாக சந்தேகித்து இங்குள்ள ஓப்ரா என்ற கிராமத்தில் வசித்துவந்த பேக்கு நாயக் மற்றும் அவரது மனைவி அசாஸ்தி தேவி ஆகியோரை அடையாளம் தெரியாத சில நபர்கள்...

மதுரையில் தலைமை ஆசிரியை கடத்தி கொலை!!

மதுரை ரிங் ரோடு பகுதியில் கல்லம்பல் பாலம் உள்ளது. இதன் அருகே இன்று காலை நடந்து சென்றவர்கள், அங்கு சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதை கண்டனர். இதுகுறித்து சிலைமான் போலீசுக்கு...

பெருந்துறையில் பட்டதாரி பெண் மாயம்!!

பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கிரில் கேட் தயாரிக்கும் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மகள் ரம்யா (வயது 23). பி.எஸ்.சி கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்து உள்ளார். இவர்...

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபர் கைது!!

கோவை மாவட்டம் போத்தனூர் அன்னாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் கோகிலா (வயது 22). இவர் ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதே நிறுவனத்தில் வேலை...

சிம்பு சொதப்பல் – தவிக்கும் படக்குழு!!

தனது படங்களுக்கு கால்ஷீட் சொதப்பி வருகிறார் சிம்பு. இதனால் அவரது படங்கள் தாமதமாகிறது.வேட்டை மன்னன், ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ என மூன்று படங்களை அறிவித்த சிம்பு, இதில் வாலு படத்தை தற்போதுதான் முடித்துள்ளார்....

ராஜஸ்தானில் சொத்து தகராறில் மனைவியின் மூக்கு, விரல்களை துண்டித்த கணவன்!!

ராஜஸ்தானில் நிலத்தகராறில் கோபம் அடைந்த கணவன், தன் மனைவியின் மூக்கு மற்றும் கை விரல்களை துண்டித்தான். போர்கோடா பகுதியைச் சேர்ந்தவர் நந்த் சிங் (வயது 40). இவரது மனைவி ஷிம்லா கன்வா. இருவருக்கும் இடையே...

விஷால் படுகாயம் – படப்பிடிப்பு இரத்து!!

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆம்பள’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆம்பள படத்தின் சண்டைக்காட்சி...

ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 6 வயது சிறுவனை கடத்தி, பணம் கிடைக்காததால் கழுத்தை அறுத்துக் கொன்ற சிறுவன் கைது!!

மத்திய டெல்லியில் உள்ள ரஞ்சித் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பழ வியாபாரியின் மகன் கணேஷ்(6), கடந்த வியாழக்கிழமையன்று மாலை வழக்கம் போல் விளையாட வெளியே சென்றான். இரவு வெகு நேரம் ஆகியும் அவன்...

கோலி – அனுஷ்கா பற்றிய அந்தத் தகவல் பொய்!!

கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நட்பைத் தாண்டிய உறவை தங்களுக்குள் நெடுங்காலமாக பேணி வருகின்றனர். இதுபற்றி திறந்த மனதுடன் இருவரும் பேசவும் செய்தனர். இதுபோல் ஏதாவது நடந்தால் உடனே அவர்களை...

தன்னை விற்பதாக பேஸ்புக்கில் அறிவித்த அழகி!!

குஜராத் மாடல் அழகி சாந்தினி ராஜ்கவுர், வறுமையின் காரணமாக தன்னை விற்க இருப்பதாக பேஸ்புக்கில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த முன்னாள் மாடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர் என்பவர்...

ஸ்பெயினில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் 3 கத்தோலிக்க பாதிரியார்களும் ஒரு மத போதகரும் பொலிசாரால் கைது.!!

ஸ்பெயினில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில் 3 கத்தோலிக்க பாதிரியார்களும் ஒரு மத போதகரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் உள்துறை அமைர்சர் தெரிவித்துள்ளார். துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் குறித்த நால்வரும் தன்னையும்...

திருமண மண்டபத்தில் மணமகள் செல்போன் திருட்டு: 2 சிறுவர்கள் கைது!!

திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் நளினா (வயது 21), பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரது திருமணம் நேற்று பக்கத்து கிராமமான வதிஷ்டபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு 2 சிறுவர்கள்...

வதந்திகளை பரப்பாதீர்கள்! முன்னாள் கவர்ச்சிக் கன்னி காட்டம்!!

முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி கிட்ணி சம்பந்தமான நோயால் அவதிப்படுவதாகவும், அறுவை சிகிச்சைக்காக அவர் தற்போது சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சில தினங்கள் முன்பு இணையத்தில் செய்தி வெளியானது. அடிப்படை ஆதாரமற்ற இந்த செய்தியை...

விஜயை இயக்கும் அளவுக்கு அவரது அப்பா பெரிய ஆள் இல்லையாம்!!

எஸ்.ஏ.சந்திரசேகரன் டூரிங் டாக்கீஸ் படத்தை எடுத்து வருகிறார். படத்தை இயக்குவதுடன் அவர்தான் அதில் ஹீரோவும்கூட. இனி விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, நான் ஈகோ உள்ளவன். மேலும், நேர்மையாகச் சொன்னால் விஜய்யை...

ரயில் பாதையில் முறிந்து விழுந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு!!

கண்டி - மாத்தளை ரயில் பாதையில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மஹய்யாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மரமொன்று முறிந்து விழுந்தமையே இதற்குக் காணரம் என...

திசைமாறி வந்த மூன்று தமிழக மீனவர்கள் கைது!!

தமிழகத்தின் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போது, கடல் சீற்றத்தால் திசை மாறிச் சென்ற மீனவர்கள் மூவர் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புஷ்பவனம் மீனவர் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் (30),...

பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் அரசாங்கத்துடன் இணைவு!!

தலாவ மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர். நேற்று (28) இரவு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் இல்லத்தில் வைத்து இவர்கள் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி...