திட்டமிட்டபடி நாளை கேரளாவில் முத்தத் திருவிழா நடைபெறும்: குறும்பட இயக்குனர் அறிவிப்பு!!

இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஓட்டலில்...

புர்கினா பாசோ நாட்டின் அதிபர் ராஜினாமா: ராணுவ ஆட்சி அமல்!!

ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ நாட்டின் அதிபராக பிளைஸ் காம் போர் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 27 ஆண்டுகளாக அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் இவர் மீது மக்கள் கடும்...

சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது!!

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில், சிறுமியின் சித்தப்பா கைதுசெய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசமக்கள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து லிந்துலை கூமூட் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். குறித்த...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

ஏறாவூர் - மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி, பாடசாலை மாணவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக...

மண்சரிவு அபாயம் – 400 பேர் இடம்பெயர்வு!!

கொத்மலை - டன்சினன் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயமுள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, அங்குள்ளவர்கள் இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 92 குடும்பங்களைச் சேர்ந்த 400...

பெங்களூரில் தொடரும் கற்பழிப்பு: 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!!

பெங்களூரில் மீண்டும் ஒரு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூர் உள்ள பள்ளியில் படித்துவரும் 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை வீடு திரும்பியபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார்....

வரவு செலவுத் திட்டம் மீதான 2ம் வாசிப்பு நிறைவேற்றம்!!

2015ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது 157 வாக்குகள் ஆதரவாகவும், 57...

மண்சரிவு அபாயம் – 63 பேர் வௌியேற்றம்!!

கண்டி - புபுரஸ்ஸ - ஸ்டெலன்பர்க் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் இவ்வாறு ஸ்டெலன்பர்க் தமிழ் மகா...

சீனப் பிரஜைகள் ஐவர் வந்தது எதற்காக?

நேற்று இரவு 11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானத்தில் இருந்து ஐந்து சீனப்பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் மற்றும் மீண்டும் செல்வதற்கான விமான டிக்கட்டுக்கள் உள்ளதா என...

மது அருந்தி, ரகளை செய்த இலங்கை அகதிகள் மூவர் மீது வழக்கு!!

தமிழகத்தின் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் மதுஅருந்திய இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மூவர் மீது பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், மது அருந்தும் நபர்களால் விவசாயிகள், வியாபாரிகள்...

தோட்டத் தொழிலாளர்கள் தேசிய நீரோட்டத்தில் இல்லையா?

கொஸ்லாந்தை - மீரியபெத்த தோட்ட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருக்கின்றதால், அங்கு வாழும் மக்களை மாற்று இடங்களுக்கு இடம்பெயர செய்யுங்கள் என்ற அபாய எச்சரிக்கை அறிவித்தலை தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனம், மூன்று வருடங்களுக்கு...

மேவின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்!!

இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (01) காலை 03.00 கொழும்பு - டுப்ளிகேன் வீதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

ஆபாச படம் எடுத்து நகை, பணம் மிரட்டி பறிப்பு: வேலூர் சிறை காவலர் மீது பெண் புகார்!!

கிருஷ்ணகிரி கீழ்வீதியை சேர்ந்தவர் கேத்ரின்மேரி(35). திருமணமான இவர் வேலூர் பாகாயம் போலீஸ் நிலையத்துக்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– வேலூர் ஜெயிலில் இளநிலை அலுவலராக பணிபுரியும் பார்த்தீபராஜா என்பவருடன் கடந்த...

ஓரினச் சேர்க்கை கடவுள் தந்த பரிசு!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சி.இ.ஓ) டிம் குக், ‘நான் ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல இலத்திரனியல் மற்றும் கனணி மென்பொருள் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தலைமைச்...

நடிகைக்கு செக்ஸ் தொல்லை!!

ஜெய் ஆகாஷ் நடித்த ‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தை தயாரித்தவர் ஒய்.இந்து. இவர் அந்த படத்துக்கு கதை, வசனமும் எழுதி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. ‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தில் மீடியேட்டராக...

விபசார வழக்கு நடிகை தாயாருடன் செல்ல அனுமதி!!

குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு. இவர் ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ல்ஸ் பகுதியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டபோது பிடிபட்டார். நடிக்க வாய்ப்பு...

முத்தத் திருவிழாவில் தலையிட கேரள ஐகோர்ட் மறுப்பு!!

இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஓட்டலில்...

கல்கண்டு (திரைவிமர்சனம்)!!

நாயகன் கார்த்திக் (கஜேஷ்) மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் (அகில்) இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது இவர்களுடைய அப்பாவுக்கு ஆசை. அதன்படி, மூத்தவனான விக்னேஷை டாக்டருக்கு படிக்க...

சிறுமியை கொலை செய்து கற்பழித்த தையல்காரர்: மும்பையில் கொடூரம்!!

மும்பையில் உள்ள கோவண்டி பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்று, கொலை செய்த நபர் அச்சிறுமியின் இறுதிசடங்கிற்கு வந்திருந்தது தெரியவந்துள்ளது. கோவண்டியில் உள்ள பைகன்வாடி பகுதியில் டெய்லர் கடை நடத்திவரும்...

திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக்(வயது 32). இவரது மனைவி சுமா.(கணவன்-மனைவி இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). அபிஷேக் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த...

காண்டிராக்டர் வீட்டில் 50 பவுன் நகை மாயம்: வேலைக்காரியிடம் விசாரணை!!

தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்தவர் சூசை. இவர் பிரபல கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 80). சம்பவத்தன்று வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 50 பவுன் நகை மாயமானது. அதிர்ச்சியடைந்த ராஜம்மாள்...

14 வயது சிறுமியை 2–வது திருமணம் செய்த வியாபாரி: சமூகநலத்துறை அதிகாரிகள் மீட்டனர்!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை சேர்ந்தவர் பாபு (வயது 28). இரும்பு வியாபாரி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருந்தது. இந்த நிலையில் சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை அவர்...

காதல் திருமணம் செய்த பெண் போலீசுக்கு அடி–உதை: மாமியார்–கொழுந்தனிடம் விசாரணை!!

பெரம்பூர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ். பார்சல் சர்வீசில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா ஜெர்சி. எழும்பூர் போக்குவரத்து போலீசில் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த...

ரெயில் பெட்டியில் பெண்ணை எரித்து கொன்ற தமிழக வாலிபர் கைது!!

கேரள மாநிலம் கண்ணூர் ரெயில் நிலையத்தில் கடந்த 20–ந்தேதி ஆளில்லாத ரெயில் பெட்டியில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டார். அதிகாலை நேரத்தில் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் அந்த பெண்...

தினிந்துவைக் கடத்திய பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு பிணை!!

கல்கமுவ - மீகவெவ பிரதேசத்தில் தினிந்து யஷின் எனும் சிறுவனைக் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட முவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது...

மீறியபெத்த மண்சரிவு – மற்றொரு சடலம் மீட்பு!!

பதுளை - கொஸ்லாந்தை - மீறியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்த மற்றொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் மூன்றாவது நாளாக இடம்பெற்றது. இராணுவத்தினர் இரண்டு பிரிவாக...

மீறியபெத்தை தோட்ட மக்களுக்கு அமெரிக்கா 6.5 மில்லியன் நிதி உதவி!!

கொஸ்லாந்த பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகள் எட்டப்படும் வகையில், அவசர மனிதநேய உதவியாக 6.5 மில்லியன் ரூபாய்களை (50,000 அமெ. டொலர்கள்) அமெரிக்கா வழங்கியுள்ளது. இது தொடர்பில் கொழும்பில் உள்ள...

மகளின் குதிரையேற்ற பயிற்சிக்காக பில்கேட்ஸ் வாங்கிய பங்களா!!

பில்கேட்ஸ் தனது மகளின் குதிரையேற்ற பயிற்சிக்காக, விலையுயர்ந்த பங்களாவை வாங்கி பரிசளித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்சுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என, மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களில்...

வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு – ஹெல உறுமய புறக்கணிப்பு!!

2015ம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதிருக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது. தாம் முன்வைத்த யோசனைகள் குறித்து ஸ்ரீலங்கா...

மீனவர்களுக்கு மரண தண்டனை: யாழ்., தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!!

போதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் ஐவர் மற்றும் இலங்கையின் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு...

சடலம் பொதி செய்யும் 100 பைகளை வழங்கியது செஞ்சிலுவை சங்கம்!!

கொஸ்லாந்தை - மீறியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் பூணாகலை மற்றும் கொஸ்லாந்தை ஆகிய பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான...

வெளிநாட்டுக்கு கழிவுத் தேயிலை தூள் கடத்திய 14 பேர் கைது!!

வெளிநாடுகளுக்கு கழிவுத் தேயிலை தூள் ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்ட 14 பேர் சப்புகஸ்கந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்புகஸ்கந்த ஹெயின்துடுவ பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 14 பேர்...

இருவேறு விபத்துகளில் மூவர் பலி!!

குருநாகல் - புத்தளம் வீதி வாஸ்பொத்த பகுதியில் இடம்பெற்ற இருவர் உயிரிழந்துள்ளனர். வான் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நேற்று இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மூவர்...

மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்கள் அப்பாவிகள்: காப்பாற்றுமாறு கடிதம்!!

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிர்களை காக்க இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் இது தொடர்பில் கடிதம் ஒன்றை...

புத்தளம் – மன்னார் வீதி எழுவக்குளம் பகுதிக்கு பூட்டு!!

புத்தளம் - மன்னார் பிரதான வீதி எழுவக்குளம் பகுதியில் மூடப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. கலாஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வீதி மூடப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்திற்கு இடையில் உள்ள இந்த வீதி எழுவக்குளம்...

கொள்ளுபிட்டியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்து ஒருவர் படுகாயம்!!

கொழும்பு - கொள்ளுபிட்டி மகானாம கல்லூரிக்கு அருகில் (30) இரவு பாரிய மரமொன்று சரிந்து பிரதான வீதிக்கு குறுக்கே விழுந்ததில் ஒருவர் காயமடைந்ததோடு முச்சக்கர வண்டி மற்றும் ஜீப் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பாரிய...

பெண்ணுக்கு ஏற்படும் தொல்லை பற்றிய வீடியோவில் நடித்தவருக்கு மிரட்டல்!!

நியூயோர்க் சாலைகளில் நடந்துசெல்லும் பெண்ணிற்கு ஆண்களால் எந்த விதமான தொந்தரவு ஏற்படுகிறது என்பதை அறிய இரகசிய கேமரா மூலம் படமாக்கப்பட்ட வீடியோவில் தோன்றிய நடிகைக்கு கொலை மற்றும் பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்...

அதிகமாக பால் குடித்தால் ஆபத்து!!

தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனில் உள்ள உப்சலா பல்கலையின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் இது பற்றி கூறியதாவது, பால்...

பிரபல நடிகை காதலருடன் கைது!!

ஹிந்தி நடிகை சனா கானையும், அவரது காதலர் இஸ்மாயில் கானையும் முன்னிலைப்படுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி தாள்களில் கட்டுரை வெளியானது. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர்கள், இதை ஊடகங்களுக்கு கசியவிட்ட...