பதவிக்காக அரசியல் செய்வதை கைவிடுகிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!!!

எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம், பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சுப்...

7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் தொடர்கிறது!!

மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகள் தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வு செய்து வருவதாக தேசிய கட்டுமாண ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மண்சரிவு ஏற்பட்ட கொஸ்லாந்தை - மீறியபெத்தை பகுதியிலும் ஆய்வு செய்யப்பட இருப்பதாகவும் ஆனால் அங்கு...

மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்திய இந்தியர்கள் இருவர் கைது!!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (03) அதிகாலை 1 மணியளவில் யு.எல்.172 என்ற விமானத்தின் மூலம் இந்தியாவின் பெங்களூர் நோக்கிச்...

லஞ்சம் பெற்ற பொலிஸ் பெரியவர் கைது!!

போக்குவரத்து வழக்கு ஒன்று தொடர்பில் 7000 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற முயற்சித்த பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியே...

தலைநகர தமிழர்களுக்கு தொடர்மாடி வீடுகள்: பாதுகாப்பு செயலருடன் பேச்சு!!

கொழும்பு மாநகரில் வாடகை வீடுகளில் நிரந்தரமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கு கட்டிக் கொண்டிருக்கும் தொடர்மாடி வீடுகளை வழங்குவது சம்பந்தமாக ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது பாதுகாப்பு, நகர அபிவிருத்திசபை செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம்...

பஸ்கள் – கார் மோதி 22 பேர் வைத்தியசாலையில்!!

நிட்டம்புவ - கம்புறுதெனிய பிரதேசத்தில் 3 பஸ்கள் மற்றும் கார் என்பன ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இ.போ.ச பஸ்கள் இரண்டு, தனியார் பஸ் ஒன்று, கார்...

வௌிநாட்டில் இருந்து வந்த விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கைது!!

வௌிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் திருகோணமலையைச் சேர்ந்தவர் எனவும், தற்போது கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பொலிஸ்...

சகமாணவனை கத்தியால் குத்திய 17 வயது மாணவனின் வெறிச்செயல்!!

கனடாவின் பள்ளி ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவன், சகமாணவனை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரம்ரன் (Brumrun) பகுதியில் உள்ள Saint Edmund Campion Secondary School பள்ளியில்...

இந்தி படவாய்ப்பை தவிர்க்கும் நடிகை!!

காதல் பிரச்சனையில் சிக்கி மீண்டும் நடிக்க வந்த நயனமான நடிகைக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். முன்பு காதலால் நடிப்புக்கு முழுக்கு போட நினைத்த இவர், பின்பு காதல் முறிந்த பிறகு மறுபடியும் படத்தில்...

(PHOTOS) அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் சிறுமி: துன்பப்படுத்திய ஆசிரியர்!!

பிரித்தானியாவில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இறக்கவிருக்கும் சிறுமி தன்னுடைய தலையில் பிங் நிற விக் வைத்திருந்ததால் ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். பிரித்தானியாவில் சசெக்ஸ் நகரை சேர்ந்த அசான்ந்தி (11) என்ற சிறுமி, அரிய...

தர்மம் தர மறுத்த கூலித் தொழிலாளியை குத்திக் கொன்ற திருநங்கை கைது!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம், விக்லமேடி கிராமத்தைச் சேர்ந்த தேவ்சின் மெர்வான்(30) என்பவர் கூலி வேலை தேடி குஜராத் மாநிலத்துக்கு செல்லும் ஜபல்பூர்-சோம்நாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுக் கொண்டிருந்தார். குஜராத்தில் உள்ள ஆனந்த்...

நெகட்டிவ் வேடம் கேட்கும் நடிகை!!

சில படங்களில் அப்பப்போ வந்து தலையை காட்டிச் செல்லும் துள்ளுவதில் இளமையான நடிகை தற்போது ஒரு படத்தில் வில்லி வேடத்தில் நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரம் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாம். இதேபோல் நெகட்டிவ்வான வேடங்களில் நடிக்க...

காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை: 5 பேர் கைது!!

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் போலீஸ் சரகம் தெற்கு நாணலூர் அருகே படுகையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் மாதவன் (வயது20). இவர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையிலுள்ள ஸ்டிக்கர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்....

பண்ருட்டி அருகே சிறுமியின் திருமணம் நிறுத்தம்!!

பண்ருட்டி அருகே உள்ள கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 32), விவசாயி. இவருக்கும் பூண்டி குச்சிப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி என்பவரின் 14 வயது மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த சிறுமி அந்த...

த்ரிஷா – ராணா பிரிவுக்கு நானா காரணம்? நடிகை காட்டம்!!

தமிழ் நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். திடீரென்று பிரிவார்கள், திடீரென்று சேர்வார்கள். கடந்த சில மாதங்களாக இருவரும் கடும் நெருக்கம் காட்டினார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கு கணவன் மனைவி...

காட்பாடியில் கள்ளத்தொடர்பு வைத்த தாய் வெட்டிக்கொலை: மகன் கைது!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பாறைமேட்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னன். சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி விஜயா (வயது 44). இவர்களது மகன் வினோத்குமார் (23), கட்டிட மேஸ்திரியாக உள்ளார். வினோத்குமாரின்...

ப்ரியா ஆனந்த் அப்படிச் செய்யவில்லையாமே?

தமிழ்நாட்டின் மாயவரத்தைச் சேர்ந்த ப்ரியா ஆனந்த் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதுவரை அவர் நடித்த படங்களில் கவர்ச்சியாக நடிக்கவில்லை. ஆனால் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் கவர்ச்சியாக ஆடியிருப்பதாக செய்திகள் வெளியானது....

பிரித்தானியாவில் “விந்து வங்கி” தொடக்கம்!!

பிரித்தானியாவில் கர்ப்பமடைய முடியாத பெண்களுக்கு உதவ விந்து வங்கி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் குழந்தை பெற ஆசைப்படும் பெண்களுக்கும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் உதவும் வகையில் தேசிய சுகாதார சேவை பிர்மிங்காமில்(Birmingham) விந்து வங்கி ஒன்றை தொடங்கியுள்ளது....

நாங்குநேரியில் வீட்டு முன் நின்ற பெண் வெட்டி சாய்ப்பு: அண்ணன் –தம்பி வெறிச்செயல்!!

நாங்குநேரி ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கும் அப்பகுதியை சேர்ந்த முத்துடையார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முத்துடையார்,...

வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள் -தாய் சாட்சியம்!!

சம்பவ தினம் நான் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். எனது மகள் மட்டுமே வீட்டில் இருந்தார். திரும்பி வந்த போது அவர் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இவ்வாறு கோயில்போரதீவு என்றும் இடத்தைச் சேர்ந்த இ....

​கொள்ளை: 4 பெண்கள் உட்பட 6 பாகிஸ்தானியர்கள் கைது!!

தெல்தெனிய - மொரகோல்ல பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பாகிஸ்தானியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மோட்டார் வாகனம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்வது போல் வந்த இவர்கள், வர்த்தக நிலையத்தில் இருந்த,...

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கத்துடன் ஒருவர் கைது!!

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்தும் ஒருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய பாதுகாப்புப் பிரிவினரால் சென்னை - அன்னாநகரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைதாகியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. சந்தேகநபர்...

மீனவர்கள் விவகாரம் – தமிழகத்தில் தொடர்முழக்கப் போராட்டம்!!

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரையும், விசாரணைக் கைதிகளாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மேலும் 9 மீனவர்களையும் மீட்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என...

பாப்பரசர் விஜயத்திற்கு தேவையான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில்!!

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ்சின் இலங்கை விஜயத்திற்குத் தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வத்திக்கான் மற்றும் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை ஆகிய இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி?

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று, இந்தியா எதிர்ப்பு தெரிவித்த...

காணாமல் போனோர் பற்றி இன்று முல்லைத்தீவில் முறைப்பாடுகள் பதிவு!!

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் இன்று மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்றன. இன்று முதல் 5ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை!!

கிரிஉல்ல மற்றும் தெலிகட ஆகிய பிரதேசங்களில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று மாலை கிரிஉல்ல - ஹால்பனே பிரதேசத்தில் கத்தியால் குத்தப்பட்டு 46 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில்...

இதுவரை ஐந்து சடலங்கள் மீட்பு!!

கொஸ்லந்தை - மீறியபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக உயிரிழந்த மற்றொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போதுவரை ஐந்து சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

(PHOTOS) புடினுக்குப் போட்டியாக மேலாடை இல்லாமல் குதிரை சவாரி செய்த நடிகை!!

லாஸ் ஏஞ்சலெஸ்: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் ஆணாதிக்க குணத்தைக் கிண்டலடிக்கும் வகையில் புடினைப் போலவே மேலாடை இல்லாமல் குதிரை மீது சவாரி செய்து அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருந்தார் அமெரிக்க...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுளைவதில் சட்டவிரோத குடியேறிகளுக்கு சிக்கல்!!

ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதால் இந்த பிரச்சினையை கையாள்வது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பிரசல்ஸில் இன்று கூடி ஆராந்தனர். மத்திய தரைக்கடலில் ரோந்துப்...

பெண்ணின் மார்பகங்களை ரகசியமாய் புகைப்படம் எடுத்த கூகுள்!!

மான்ட்ரீல், கனடா: கனடாவின் மான்ட்ரீல் நகரில் தனது வீட்டு வாசலில் முன்னழகு தெரிய உட்கார்ந்திருந்த பெண்ணை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ கேமரா படம் பிடித்துக் காட்டி ஒளிபரப்பியதால் அந்தப் பெண் கூகுள் மீது...

சீனாவில் 3 குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூரன்!!

சீனாவில் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் லியோஜியா கிராமத்தில் 3 பள்ளி குழந்தைகள் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்மநபர் தான் வைத்திருந்த...

எகிப்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் 8 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 3 ஆண்டு சிறை!!

எகிப்து நாட்டில் திருமணம் செய்து கொள்ளும் ஓரினச் சேர்க்கையாளர்களை நேரடியாக தண்டிக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை. எனினும், இயற்கை நியதிக்கு மாறாக உறவு வைத்துக் கொள்ளுதல் போன்ற சட்டப் பிரிவுகளின்கீழ் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இங்கு...

உலகின் பணக்காரப் பெண் இவர்தான்!!

கிறிஸ்டி வால்டன் தான் உலகின் பணக்கார பெண் ஆவார். வெல்த் எக்ஸ் உலகின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, பசிபிக், இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா...

வளர்த்தவரையே காட்டிக் கொடுத்த நாய்!!

அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியில் போதை மருந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ய அவர் வளர்த்த நாய் உதவி செய்த சம்பவம் நடந்துள்ளது. மத்திய அலபாமா பகுதியில் வசித்து வந்த எட்வின்...

மனைவியை கொலை செய்து விட்டு 4 ஆண்டுகள் தலைமறைவான கணவர் கைது!!

மயிலாடுதுறை தாலுகா, நமச்சிவாயபுரம், காளி என்னும் ஊரைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 34). இவர், காரைக்கால் பச்சூரை சேர்ந்த உஷா (26) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பச்சூரில் உள்ள மனைவியின் வீட்டில்...

கள்ளக்குறிச்சியில் சொகுசு பங்களாவில் விபசாரம்: 8 பெண்கள் உள்பட 13 பேர் கைது!!

கள்ளக்குறிச்சி கவரைத்தெருவில் ஒரு சொகுசு பங்களாவில் விபசாரம் நடப்பதாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்–இன்ஸ்பெக்டர்கள் சுமதி, மாணிக்க ராஜா, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி...

கர்நாடகத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது மாணவி மரணம்!!

கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பில் படித்து வந்தார். கடந்த புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்லும் வழியில் அந்த மாணவியை...

மேவின் சில்வாவின் மகன் விளக்கமறியலில்!!

அமைச்சர் மேவின் சில்வாவின் மகன் மாலக சில்வா எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வௌிநாட்டு தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...