பெண்களை செல்போனில் பேச வைத்து உல்லாசத்துக்கு அழைத்து வழிப்பறி: வாலிபர் கைது!!

கூடுவாஞ்சேரியை அடுத்த பனங்காட்டுபாக்கத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது தம்பி ஜெயச்சந்திரன். இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அருங்கால்காப்பு காட்டு பகுதியில் 4 பேர் கும்பல் வழிமறித்து தாக்கினர். பின்னர் 2 பேரையும் மரத்தில்...

பொதுவாக்கெடுப்பு நடத்தியே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை!!

காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுசம்பந்தமாக வாராந்திர ரீதியிலான கூட்டத்தில் இன்று இஸ்லாமாபாத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் தஸ்நிம் அஸ்லாம் கூறியதாவது:- காஷ்மீர் மக்களின்...

5500 பேரை கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்!!

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். அங்கு வாழும் மைனாரட்டிகளான யாஷிடி மக்களை மதம் மாற கட்டாயப்படுத்துகின்றனர். மதம் மாற மறுப்பவர்களை கொன்று குவித்து வருகின்றனர். பலர் தீவிரவாதிகளிடம்...

ஜெயலலிதா வேறு அறைக்கு மாற்றம்!!

66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும் ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். பெண்களுக்குரிய சிறைப் பகுதியில்...

மோடிக்கு ஒபாமா கொடுத்த பொக்கிஷம்!!

அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ஒபாமா ஒரு அரிய புத்தகத்தை பரிசளித்துள்ளார். இது பிரதமர் மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருந்தது? 1893-ஆம் ஆண்டு...

சாதாரண கைதிகளை போலவே ஜெயலலிதா நடத்தப்படுகிறார்!!!

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வி.ஜ.பி. சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மற்ற சாதாரண கைதிகளை போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறை உயர் அதிகாரி ஒருவர்...

மட்டக்களப்பில் பெண்ணின் தாலிக்கொடி, தங்கமாலை பறிப்பு!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருவோர் பெண்களின் நகைகளை பறித்துச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் மட்டக்களப்பு, திஸவீரசிங்கம் சதுக்கத்தில் பெண்ணொருவரின் தாலிக்கொடி மற்றும் தங்க மாலை...

துறைமுகத்தில் வாலிபர் குத்திக்கொலை: கடலில் உடலை வீசினர்!!

சென்னை துறைமுகம் கண்டெய்னர் பாயிண்ட் கடல் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் நேற்று மதியம் கரை ஒதுங்கியது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை. அவரது கழுத்து...

மோடியை வாழ்த்திய அத்வானி: வாஜ்பாயோடு யாரையும் ஒப்பிட முடியாது என்றார்!!

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டியுள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்.பி.யுமான அத்வானி அகமதாபாத்தில் தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நரேந்திர மோடி,...

மீண்டும் திரையுலகை வலம் வரப்போகும் உலக அழகி!!

தமிழில் ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இந்தியிலும் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம்...

அமெரிக்காவை தாக்க தொடங்கியது எபோலா!!

மேற்கு அமெரிக்காவின் டலாஸில் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான முதல் அமெரிக்க நபர் இவர் ஆவார். மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில்...

கழிவறை சுத்தமில்லாததால் ரெயில் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம்: சதானந்த கவுடா நடவடிக்கை!!

ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா நேற்று குஜராத் மாநிலம் சபர்மதி ரெயில் நிலையம் சென்றார். திடீரென்று சென்ற அவர் அங்கு அலுவலகம் மற்றும் கழிவறைகளை சோதனை செய்தார். அப்போது கழிவறைகள் மிகவும் மோசமாக இருந்தது....

மீண்டும் கருத்து முரண்பாடு – காதலா? மோதலா?

சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இது நம்ம ஆளு படத்தின் வேலைகள் நிறைவு பெறாமல் தாமதமாவதாகவும் செய்திகள் பரவின. இதற்கு சிம்பு பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இது நம்ம ஆளு...

மேற்கு வங்க ஆசிரியர் கொலை: குடும்பத்துடன் கொல்கத்தாவுக்கு தப்பி ஓடிய கள்ளக்காதலி!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா முர்சிதாபாத் பகுதியை சேர்ந்தவர் சுதிப் பிஸ்வாஸ்(வயது 30). பி.ஏ. ஆங்கிலம் பட்டதாரியான இவர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு டியூசன்...

தாம்பரத்தில் முகமூடி கொள்ளை: வீட்டை உடைத்து கத்திமுனையில் நகை பறிப்பு!!

தாம்பரம் இரும்புலியூர் டி.டி.கே. நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகள் ராதிகா (வயது 25). இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி...

லிங்காவில் திடீர் திருப்பம் – திரிஷா நுழைந்தார்!!

லிங்கா படத்தில் ரஜினியுடன் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா ஏற்கனவே கமல், விஜய், விக்ரம், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ரஜினியுடன் இதுவரை நடிக்கவில்லை. ரஜினி...

சிங்கப்பூரில் இந்தியப் பெண் ரூ.8 கோடி முறைகேடு!!

சிங்கப்பூரில் உள்ள ‘ரெட் ஸ்டார் மரைன் கன்சல்டன்ட்ஸ்’ என்ற நிறுவனத்தில் செயலாளராக வேலை செய்து வந்தவர், சத்வந்த் கவுர் (வயது 48). இந்தியப் பெண்ணான இவர், தான் பணியாற்றிய நிறுவனத்தில் காசோலை மூலமாக 1.7...

மெக்சிகோவில் காணாமல் போய் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தந்தையுடன் சேர்ந்த பெண்!!

மெக்சிகோவில் 12 ஆண்டுகளுக்கு முன் தனது தாயாரால் கடத்தப்பட்ட பெண் ஒருவரை அமெரிக்க-மெக்சிகன் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். சப்ரினா என்று பெயர் கொண்ட அப்பெண் கடந்த 2002 ஆம் ஆண்டு நான்கு வயதிருக்கும்போது அவளது...

உலகின் மூத்த கோமாளி கலைஞன் 98 வயதில் மரணம்!!

உலகிலேயே பழமையான கோமாளி வேஷம் போடும் நபரான கிரீக்கி தனது 98 வயதில் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் உள்ள மோண்டானா மாநிலத்தில் வசித்து வந்தவர் கிரீக்மோர். இவர் 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி...

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு சம்பள நிலுவை வழங்க இணக்கம்!!

இலங்கை ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு சம்பள நிலுவை வழங்குவது தொடர்பான முறைப்பாட்டை தீர்த்து வைக்க முடியும் என சட்டமா அதிபர் இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார். ஊனமுற்ற இராணுவ வீரர்கள் 292 பேர்...

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன்? நீதிபதி குன்கா விளக்கம்!!

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பில், ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன் என்பது குறித்து நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி...

செவ்வாயை தொட்ட நாம் ஏன் இந்தியாவையும் தூய்மை படுத்த முடியாது?- மோடி கேள்வி!!

பிரதமர் மோடி இன்று காலை தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:- தூய்மையான இந்தியா என்ற காந்திஜியின் கனவு இதுவரை நிறைவேறவில்லை. தற்போதைய தூய்மை இந்தியா திட்டத்தை காந்திஜி பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவை தூய்மையாக்க...

மோடி வீட்டின் அருகே தெருவை சுத்தம் செய்த கெஜ்ரிவால்!!

காந்தி பிறந்த நாளான இன்று ‘இந்தியாவை தூய்மைப்படுத்துவோம்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டை சாலையில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதிலும் அனைவரும் இந்த திட்டத்தை...

ஜனாதிபதி, ஜோன் உள்ளிட்ட குழு இன்று வத்திக்கான் பயணம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வத்திக்கான் செல்கிறார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வத்திக்கான் பயணமாகும் ஜனாதிபதி, பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் திருத்தந்தையை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வத்திக்கானில் பரிசுத்த...

கண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்த சாரதி கைது!!!

கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல்...

தாம்பரத்தில் முகமூடி கொள்ளை: வீட்டை உடைத்து கத்திமுனையில் நகை பறிப்பு!!

தாம்பரம் இரும்புலியூர் டி.டி.கே. நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது மகள் ராதிகா (வயது 25). இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி...

கர்ப்பிணி ஜெனிலியா கொடுத்த போட்டோ போஸ்!!

கர்ப்பிணி கோலத்தில் முதல் தடவையாக போட்டோவுக்கு ஜெனிலியா போஸ் கொடுத்தார். தமிழில் பாய்ஸ் படத்தில் ஜெனிலியா அறிமுகமானார். சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புரத்திரன், வேலாயுதம் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி...

ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால நீதிபதி...

லிப் டு லிப் முத்தக்காட்சிக்கு நான் ரெடி!!

எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தவர் ப்ரியா ஆனந்த். தற்போது இவர் கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. இந்நிலையில் ப்ரியா ஆனந்த் சமீபத்தில், அடுத்த படத்தில்...

நவராத்திரி விழாவில் மோதல்: பீகார் மந்திரியை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி!!

பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் சாசரம் பகுதியில் தரசாண்டி கோவில் உள்ளது. நவராத்திரி விழா கொண்டாட்டம் காரணமாக அந்த கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பீகார் மாநில மந்திரி வினய் பீகாரி கலந்து...

2ஆவது மனைவியாக போகமாட்டேன் – தலைவிதி!!

நடிகை பிரியாமணிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். படங்கள் குறைந்துள்ளதால் திருமணம் செய்து கொண்டு ‘செட்டில்’ ஆக முடிவு செய்துள்ளார். தொழில் அதிபருக்கு பிரியாமணியை கட்டி வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். இதற்காக கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா,...

எபோலா நோயால் 3000 அதிகமான குழந்தைகள் அனாதைகளாகினர்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, செனெகல் ஆகிய நாடுகளிலும் பரவியதில் இதுவரை மூவாயிரத்துக்கும்...

சிவாஜி வீட்டு சாப்பாட்டை கிண்டல் செய்த தல!!

நடித்த அனைத்து படங்களும் ஹிட் கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்ரம் பிரபு. இவர், மகா கலைஞன் சிவாஜி அவர்களின் பேரன் என்பது அனைவருக்கும் தெரியும்.சிவாஜி என்றவுடன் நடிப்பு என்பதை தாண்டி, அவர்கள் வீட்டு விருந்துதிரையுலத்தினர்...

சோப்பு டப்பாவில் கேமிரா செல்போன் பொருத்தி கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்த வாலிபர்!!

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அப்பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், 2–வது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இவர்களின்...

விவாகரத்து வழக்குகளை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவு!!

இந்து திருமண சட்டத்தின்படி தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்குகளை கால தாமதம் செய்யாமல் ஆறு மாதத்தில் வழக்கை முடிக்கவேண்டும் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரை எந்த நீதிமன்றத்திலும் விவாகரத்து...

இறுதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வராதா நடிகர்கள்!!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டதீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்றுஈடுபட்டுள்ளனர். இதில் தற்போது வரை விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி, இயக்குனர் பாலா,விமல் போன்றோர் கலந்து...

365 விமானங்களில் 136,020 பயணிகள் ஹஜ் புனித யாத்திரையில்!!

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு புறப்பட்ட ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 20 பயணிகளும் சவுதி அரேபியா சென்றடைந்தனர். இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்துக்கான விமானங்கள் இயக்குவதற்கு நேற்று...

ஹஜ் பயணம் பற்றி விமர்சித்ததால் அமைச்சர் பதவி நீக்கம்!!

பங்காளதேஷில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் அப்துல் லத்தீப் சித்திக். இவர் ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம்களை விமர்சனம் செய்து இருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘நான் ஹஜ் மற்றும் தலிபிக் ஜமாத்துக்கும்...

சிறுவன் நாய் கூண்டுக்குள் – பாடசாலையை மூட அரசு உத்தரவு!!

திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு என்னுமிடத்தில் தனியார் மழலையர் பாடசாலையில் 4 வயது சிறுவன் ஒருவன் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த மாதம் 25–ந் திகதி அவன் வகுப்பு நேரத்தில் அருகில் இருந்த மற்ற...