சோதனை என்ற பெயரில் மதுவிலக்கு போலீசார் கெடுபிடி: சுற்றுலா பயணிகள் வேதனை!!

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே கேர்மாளம் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள ‘செக் போஸ்ட்’ அருகே கோபி மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்துகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் எல்லையில் இருந்து வரும் தமிழர்களையும் சுற்றுலா பயணிகளையும் நிறுத்தி...

பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை!!

பெரியகுளம் அருகே உள்ள கொல்லக்காபட்டி புதுகாலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் அனிதா (வயது15). வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் அதிக கவனம் செலுத்தாத அனிதா வீட்டு...

அரியலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அக்காவை பார்க்க சென்ற புதுப்பெண் ஓட்டம்!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனைமுத்து (வயது 28) இவரது மனைவி வெண்ணிலா (வயது 19) இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் வெண்ணிலாவின்...

கள்ளக்காதலை விட மறுத்த பெண்ணை அடித்து கொல்ல முயன்ற மனைவிகள்!!

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணை அடித்து கொலை மிரட்டல் விடுத்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். பழனி அருகில் உள்ள புது ஆயக்குடி 8–வது வார்டை சேர்ந்த காளிமுத்து மனைவி துரையம்மாள்(30). இவருக்கு 3...

ராயபுரத்தில் 3 நாளாக வீட்டுக்குள் பிணமாக கிடந்த பெண்!!

ராயபுரம், குளத்தெருவை சேர்ந்தவர் மெர்லின் (77). ஆங்கிலோ இந்தியன். சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது 2 மகள்கள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் உள்ளனர். கடந்த 3 நாட்களாக மெரிலினின் வீடு பூட்டி கிடந்தது....

“புளொட்” அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன், செவ்வி..! (வீடியோவில்)

"புளொட்" அமைப்பின் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் "லங்காஸ்ரீ" இணையத்துக்கு வழங்கிய விரிவான செவ்வி..! (வீடியோவில்)

(PHOTOS) பட்ட பகலில் வீதியில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடியால் பரபரப்பு!!

ஸ்பெயின், மகாலுப் என்ற தீவில், பட்ட பகலில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் இடைநடுவில் ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுபட்டதை, அருகில் வீட்டிலிருந்து நபர் ஒருவர் ஜன்னல் வழியாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இதனால்...

தொண்டையில் புரோட்டா சிக்கி இளம்பெண் பலி!!

கரூர் மாவட்டம், குளித்தலை கரையம்பட்டியை சேர்ந்தவர் காமராஜ் மகள் ராதிகா(17). இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலைக்கு சென்றார். அங்குள்ள விடுதியில் தங்கி மில் வேலைக்கு...

மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு புதுவழி!!

ரஷ்யாவில் மாடிக்குடியிருப்பொன்றின் மூன்றாவது மாடியில் வசிக்கும் நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளை திருடர்களிடமிருந்து பாதுகாக்க புது வழியொன்றைக் கையாண்டு பிரதேசவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேற்கு ரஷ்யாவில் நிஷ்னி நொச்கொரொட் எனும் இடத்தைச் சேர்ந்த பொரிஸ்...

நித்யானந்தாவை கைது செய்து, ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவு!!

பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிடதி பொலிசார் வழக்கு பதிவு செய்து,...

​பெயரை மாற்றும் நாயகிகள்..!!

ஜோதிட நம்பிக்கையால் கதாநாயகிகள் பலர் தங்கள் பெயர்களை மாற்றுகின்றனர். இன்னும் சிலர் பெயர்களோடு எண்கணித ஜோதிடப்படி சில எழுத்துக்களை சேர்த்து வருகிறார்கள். லட்சுமிராய் சமீபத்தில் தனது பெயர் ராய்லட்சுமி என மாற்றினார். இந்த பெயர்...

அன்சிகா பற்றிய இரகியம்…!!

தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களில் காதல் ஓவியமாக பதிந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இந்த காதல் ஓவியமே ஓர் ஓவியர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ரகசியம். ஹன்சிகா மிகச்சிறந்த ஓவியர். ஓய்வு கிடைத்தால் போதும் தூரிகையும்...

தலைகீழ்!!

நாயகன் ராகேஷும், நாயகி தேஜாமையும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியை தன் வசமாக்கிக் கொள்ள சக பங்குதாரரான ஜெமினி பாலாஜி திட்டம் தீட்டுகிறார். ஒருநாள் அந்த...

140 டிகிரி அனலில் குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிய அன்பு தாய்!!

அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் பூட்டிய காருக்குள் 6 வயது குழந்தையை விட்டு விட்டு நக அலங்காரம் செய்யச் சென்ற தாயை பொலிசார் கைது செய்தனர். எஞ்சின் அணைக்கப்பட்டிருந்த அந்த காரினுள் 140 டிகிரி அளவுக்கு...

வெப்பத்தால் 15 பேர் பலி1000 பேர் வைத்தியசாலையில்..!!

ஜப்பானில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சூரிய வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகமான வெப்பம் காரணமாக பொதுக்கள் வியர்வை காரணமா பல்வேறு தோல் நோய்க்கு ஆளாகிறார்கள். இந்த நோயால் இதுவரை...

10ம் வகுப்பு மாணவி துப்பாக்கி முனை 5 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்!!

வடக்கு டெல்லியில் உள்ள உத்தம் நகரில் இரண்டு மைனர் உள்பட 5 பேர் துப்பாக்கி முனையில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19-ந் திகதி அந்த...

சிறுமி மீது துஷ்பிரயோகம்: நால்வர் கைது!!

புத்தளம் - உப்புவெளி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டவராவார். சந்தேகநபர்களை புத்தளம் மாவட்ட...

தமிழ், மலையாள படங்களில் பிசியான சோனா!!

மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘ஆமையும் முயலும்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் சோனா. இதுவரை கிளாமர் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வந்த சோனா, தான்...

வெற்றி ரகசியத்தை போட்டு உடைத்த அனுஷ்கா!!

அனுஷ்கா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் வந்த இவரது ‘அருந்ததி’ படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம் 2’ படங்களும் ஹிட்டாயின. விஜய், சூர்யா, விக்ரம்,...

ஓவியம் வரைவது ஆத்ம திருப்தியை கொடுக்கிறது: ஹன்சிகா உற்சாக பேட்டி!!

தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களில் காதல் ஓவியமாக பதிந்திருப்பவர் நடிகை ஹன்சிகா. இந்த காதல் ஓவியமே ஓர் ஓவியர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ரகசியம். ஹன்சிகா மிகச்சிறந்த ஓவியர். ஓய்வு கிடைத்தால் போதும் தூரிகையும்...

இந்திப் படத்தில் அறிமுகம் ஆகும் சான்ட்ரா!!

தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையான சான்ட்ரா தமிழில் கதாநாயகியாக நடித்துள்ள 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அதேசமயம் சான்ட்ராவுக்கு இந்திப் படத்தில் அறிமுக...

23 வயது சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!!

இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த...

முன்விரோதத்தில் வியாபாரியின் காதை கடித்து துப்பிய தந்தை-மகன் கைது!!

திண்டுக்கல் அருகில் உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த ராமர் மகன் அய்யனார்(55). இவருக்கும், திண்டுக்கல் தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள்(57) என்பவருக்கும் அங்குள்ள முத்தலாம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது. சம்பவத்தன்று...

திருமணம் செய்து வைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை!!

திண்டுக்கல் அருகில் உள்ள கொட்டப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் நாகபாண்டி (25). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நிலப்பத்திரத்தை அடகு வைத்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி சாக்கு வியாபாரம்...

சஸ்பெண்டு ஆனதால் விஷம் குடித்து உயிரை மாய்த்த ஊழியர்!!

தேனி மாவட்டம் கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்தவர் மார்க்ஸ் (வயது32). கொடைக்கானல் டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மதுபான விற்பனையில் நடந்த குளறுபடி காரணமாக சஸ்பெண்டு செய்யப் பட்டார். இதனால் மார்க்ஸ்...

வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவர்களிடம் மோசடி!!

திண்டுக்கல்லை சேர்ந்த வினோத், சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியை சேர்ந்த சதாபாண்டி(22), சேலம் திருக்குமரன், கன்னியாகுமரி டார்ஜன், வேலூரை சேர்ந்த மனோஜ், சுரேந்தர், அப்துல் சமது உள்பட 11 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம்...

ஆண் பெண்ணாக, பெண் ஆணாக…!!

ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று ஒருவனுடைய கனவை மையமாக வைத்து புதிய படம் ஒன்று உருவாகிறது. இப்படத்திற்கு ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகனாக...

இன்பநிலா – கவர்ச்சி ரசம்!!

தெலுங்கில் நிர்மலா ஆன்ட்டி என்ற பெயரில் வெளிவந்த படம் தமிழில் ‘இன்ப நிலா’ என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. நாயகன் திலக், பிறக்கும்போதே அவனது தாய் இறந்துவிடுகிறார். இவனால் தான் தனது மனைவி இறந்துவிட்டாள் என...

காதலில் நீங்கள் எப்படி?

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர்...

30 நிமிடத்திற்கு ஒரு பெண் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார் – ஆய்வில் அதிர்ச்சி!!

இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடப்பதாக ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. நாடு முழுவதும் 28 மாநிலங்களில் கடந்த 13 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் மொத்தம் 2,72,844...

இவங்க இப்ப ரொம்ப பிஸியாம்…!!

மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘ஆமையும் முயலும்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் சோனா. இதுவரை கிளாமர் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வந்த சோனா, தான்...

கந்தளாயில் பெண் ஒருவர் தீக் குளித்து தற்கொலை!!

கந்தளாய், பேராறு பிரதேசத்தில் பெண் ஒருவர் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலில் மண்ணெண்ணையை ஊற்றி அப் பெண் தீக் குளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடும் எரிகாயங்களுக்குட்பட்ட குறித்த பெண் கந்தளாய் வைத்தியசாலையில்...

காதலன் உட்பட 6 பேரால் சிறுமி பலாத்காரம்: உப்புவெளியில் கொடூரம்!!

சிறுமி ஒருவரை குழுவாக இணைந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் நால்வர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் - முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். உப்புவெளி பிரதேசத்திலுள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் இச்...

சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 9 பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உட்பட ஒன்பது பேர் மெதமன்டிய வீதி, பனாகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின்போது இவர்கள்...

ஷாலினி மீண்டும் கர்ப்பம்: மகிழ்ச்சியின் உச்சத்தில் அஜீத்!!

தமிழில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானவர் அஜீத். இப்படத்தை தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் ‘ஆசை’ படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடித்த 'காதல் கோட்டை', 'காதல் மன்னன்', 'வாலி', 'அமர்க்களம்',...

பகத்பாசில்-நஸ்ரியா இடத்தை பிடித்த சித்தார்த்-சமந்தா!!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்தார். பகத் பாசில், நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை...

மனைவி வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சி: ஸ்ரேயா!!

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்தாலும் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘மழை’, தனுஷுடன்...

3 வயது சிறுவனை அடித்து உதைத்த சம்பவம்: தலைமறைவான ஆசிரியை கைது!!

கொல்கத்தா அருகே உள்ள லேக் டவுன் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 3 வயது சிறுவனுக்கு டியூசன் சொல்லி கொடுப்பதற்காக பூஜா சிங் என்ற ஆசிரியை ஒருவரை நியமித்தார். அவர் தினமும் வீட்டுக்கு வந்து...

திருப்பதியில் பிணமாக கிடந்த பெண் திருவண்ணாமலையை சேர்ந்தவர்!!

திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையான் தரிசனத்துக்கு செல்லும் 2–வது கியூ காம்ப்ளக்சில் 16–வது அறையில் உள்ள கழிவறையில் 60 வயது மதிக்கத்தக்க பெண் சுயநினைவின்றி கிடந்தார். கழிவறையை சுத்தம்...