குடும்ப தகராறு: டெய்லர் தற்கொலை!!

புளியந்தோப்பு வ.உ.சி. நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் பாபு. (50) டெய்லர். இவரது மனைவி ராஜேஸ்வரி. கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த பாபு வீட்டில் தூக்குப் போட்டு...

பெண்ணை கிண்டல் செய்த டீ மாஸ்டர் கைது!!

கொருக்குபேட்டை, மணலி சாலையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருபவர் பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை பக்கத்து கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்த அரியலூரை சேர்ந்த மூர்த்தி அடிக்கடி கிண்டல் செய்தார்....

அரசு உதவித்தொகைகளைப் பெற்று இந்தியாவில் விடுமுறையை அனுபவித்த இங்கிலாந்துப் பெண் கைது!!

இங்கிலாந்தின் டார்ட்மவுத் பகுதியைச் சேர்ந்த கரேன் டிரன்ட்(52) என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அங்கு ஆதரவற்றோர்களுக்கு அரசு அளிக்கும் வீடு, நகரசபை வரி உதவி, வேலைவாய்ப்பு...

வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் தூங்கிய நீதிபதி!!

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் சிறுமி கற்பழிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது. ஆனால், அந்த விசாரணையின் போது இருக்கையில் அமர்ந்து இருந்த நீதிபதி அசதியில் நன்றாக...

ரஷ்யாவில் போர் விமானம் விபத்துக்குள்ளானது: விமானி பலி!!

தெற்கு ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார். தொழில்நுட்ப குறைபாட்டால் இவ்விபத்து நடைபெற்றதாக விமான படை தலைவர் விளக்கமளித்துள்ளார். என்ன நடந்தது என்று விசாரித்து வருவதாக கூறிய ஜெனரல் விக்டர் போண்டரேவ்,...

தகாத உறவை தொடரமுடியவில்லை: மகளை கொன்ற தந்தை!!

கோவை சரவணம்பட்டி அருகிலுள்ள சேரன்மாநகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 42). இவரது மனைவி ஜெயமேரி (39). இவர்களுக்கு அடைக்கலமேரி (24), அருள் இருதயா (20) என்ற மகள்களும், அற்புதராஜ் (18) என்ற மகனும் உள்ளனர்....

(PHOTOS) யாழ் மாவட்டத்தில் தனியார் வானொலி ஒன்று நடாத்திய நிகழ்வு ஒன்றில் அரை நிர்வாணமாக பெண்கள்!!

யாழ் மாவட்டத்தில் தனியார் வானொலி ஒன்று நடாத்திய நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற குத்தாட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. நேற்று மாலை யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அவ்வானொலியின் பிறந்த தினத்தை முன்னிட்டு...

ஜாதி பெயரை வைத்து அழைக்காதீர்கள்: பார்வதி!!

தமிழில் ‘பூ’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2006-ல் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து 4 படங்கள்...

ஆகஸ்ட் இறுதியில் வெளியாகும் சிம்புவின் வாலு!!

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது சிம்புவுக்கும் ஹன்சிகாவிற்கும்...

கொல்கத்தாவில் ஆபாச படம் எடுத்து மிரட்டி ரெயில்வே பெண் ஊழியரை கற்பழித்த சக ஊழியர்கள்!!

கொல்கத்தாவில் ரெயில்வே துறையில் வேலைப்பார்க்கும் பெண் ஊழியரை, அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் கற்பழித்துள்ளனர். மேலும், இந்த தகவலை வெளியில் சொன்னால் ஆபாச படத்தை இண்டர்நெட்டில் வெளியிடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். பாதிக்கப்பட்ட...

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை முயற்சி!!

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அமனி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 33). இவர் பெங்களுரில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சஞ்சீவிராணி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள்...

ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கு பெறும் மும்பை தடகள வீராங்கனை!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 31ஆம் தேதியன்று உலகம் முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊனமுற்ற மக்களுடன் சிறப்பு விருந்து ஒன்றினை மேற்கொள்ளுகின்றார். இதற்காக இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மும்பையின் கோரேகான் பகுதியில்...

காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா!!

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவிற்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அயோனிகா பால் வெள்ளிப்பதக்கம்...

ராஜஸ்தானில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்த காமுக ஆசிரியர் கைது!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் அருகே உள்ள காஜ்நர் என்ற பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுக ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவர் ஒருவர் தனது பெற்றோரிடம்...

நியூயார்க் மகிழ்ச்சியான நகரம் அல்ல!!

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் முன் எச்சரிக்கை மையங்கள் அந்நாட்டின் மகிழ்ச்சியான நகரங்கள் குறித்து பொது மக்களிடம் ‘சர்வே’ மேற்கொண்டன. அதில் நியூயார்க் நகரம் மகிழ்ச்சியாக வாழ ஏற்ற நகரம் அல்ல என பெரும்பாலானவர்கள்...

அல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது!!

ஆப்ரிக்கா நாடான அல்ஜீரியாவின் பயணிகள் விமானம், பர்கினோ பாசோவின் தலைநகரான உகடகுவாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை காலை புறப்பட்டது. அடுத்த 50வது நிமிடத்தில் மாலி நாட்டின் வான்வெளியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை...

இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் இருந்த அதிசயம்!!

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டையில் பள்ளிக்கூட பஸ் மீது நாந்தேடு பயணிகள் ரயில் மோதியதில் 14 மாணவ-மாணவிகள், சாரதி என மொத்தம் 16 பேர் பலியானார்கள். 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்...

மீண்டும் கமலுடன் இணையும் ஶ்ரீதேவி?

பல கஷ்டங்களுக்குப் பிறகு நடிகராகி திரையுலகில் பல சாதனைகளை புரிந்தவர் கமல். அவரைப் போலவே அவரது படங்களும் பல கஷ்டங்களை அனுபவித்து வௌியாகி வசூலில் சாதனைகளை படைக்கின்றன. தற்போது கமல் இயக்கி நடிக்கும் மலையாளப்...

திருமணம் எனும் நிக்காஹ்!!

ஒரு படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும், அதன் திரைக்கதையை விரிவாக சொல்ல முடியாத அளவிற்கு பல திருப்பங்களுடன் இருந்தால் அந்த படத்தின் வெற்றி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டு விடும். ஆனால்,...

சிக்கலுக்கு மேல் சிக்கல்! கத்தி கரையேறுமா?

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைக்கா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. தீபாவளிக்கு படத்தை வௌியிட திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் கத்தி படத்தை...

குவைத்தில் கள்ளத் தொடர்பை தட்டிக்கேட்ட மனைவிக் கொன்ற இலங்கையர்!!

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவரை அவரது கணவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தனது கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்புள்ளதை அறிந்துகொண்டதை அடுத்தே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பெண் ஒருவர்...

கண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதிலும் இவரை எப்போதும் பிகினியில் உலா வருபவர் என்று சொன்னாலும்...

தவறிழைத்தது சமந்தாவா? சார்மியா?

ஹிந்தியில் கங்கணா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற ‘குயின்’ படத்தை தமிழில் மீளுருவாக்கம் செய்யும் உரிமையை இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜன் வாங்கி வைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் மீள்...

அஜீத்துடன் தேவி அஜீத்!!

அஜித்-கௌதம் மேனன் இணைந்திருக்கும் படம் குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு விண்ணை முட்டுமளவு எகிறி கொண்ட போகிறது. அந்த வகையில் இரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அஜித் நடிக்கும் 55-வது படத்தை பற்றிய ருசிகர தகவல்...

மீண்டும் கோலிவுட்டில் சார்மி!!

இந்தியில் கங்கணா ரணாவத் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘குயின்’. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர். இதன் ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து...

தெற்கு சூடானில் கடும் உணவுப் பஞ்சம்: 39 லட்சம் மக்கள் பாதிப்பு!!

தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து பிரிந்து தனிநாடான தெற்கு சூடான் சுமார் 80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 39...

பிரபாகரன் மகனின் மரணத்தை, மறுவிசாரணை செய்யும் புலிப்பார்வை: இயக்குனர் பிரவீன்காந்தி!!

‘ரட்சகன்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரவீன்காந்தி. இவர் தற்போது ‘புலிபார்வை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ஈழப்போரின் போது பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை...

சன்னியாசிகளை அவதூறாக சித்தரிக்கும் சொர்க்கம் என் கையில் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!!

இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் என்.தேவசேனாதிபதி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சொர்க்கம் என் கையில் என்ற திரைப்படத்தை பெங்களூரை சேர்ந்த மதன்பட்டேல் என்பவர் இயக்கி, தயாரித்துள்ளார்....

கதை திரைக்கதை வசனம் இயக்கத்திற்காக கிடார் இசை கற்ற டாப்ஸி!!

தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இப்படத்தைத் தொடர்ந்து ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’, அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்திப் படங்களிலும்...

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் மெட்ராஸ் பட நாயகி!!!

‘நிமிர்ந்து நில்’ படத்திற்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று...

நாயகர்கள் புகழ்ச்சி – நயன் மகிழ்ச்சி!!

இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். விஜயசேதுபதி உள்ளிட்ட இளம் நடிகர்கள், அவருடன் நடிப்பதில் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் நடந்த ஒரு...

இங்கிலாந்து குட்டி இளவரசர் 18வது வயதில் எப்படி இருப்பார்?

பிரித்தானியாவின் அரச குடும்பத்தின் குட்டி இளவரசர் ஒருவயதுடைய ஜோஜ். இவர் 18 வயதாக இருக்கும்போது எப்படி இருப்பார் என்பதை ஹங்கேரி நாட்டின் டிசைனர் ஒருவர் டிசைன் செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு...

ஈராக்கில் பெண் உறுப்பை சிதைக்க உத்தரவிட்டுள்ள போராளிகள்!!

கடந்த மாதம் ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஜிஹாதிப் போராளிகள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அங்கு தீவிர இஸ்லாமிய சலாபிஸ்ட் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. போரினால் பாதிப்படைந்துள்ள இந்த நாட்டில் வாழும் 11 வயதிலிருந்து 46 வயதுக்குட்பட்ட...

காதலை எதிர்த்த சகோதரனை காதலன் மூலமே கொன்ற பெண்!!

வடமேற்கு டெல்லியில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரனை காதலனுடன் சேர்ந்து அவனது சகோதரி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியைச் சேர்ந்தவர் தேஜ்யாஷ் (வயது 19). இவரது சகோதரி நவ்ப்ரீத்...

இளைஞரின் வாயில் தேவையற்ற வகையில் இருந்த 232 பற்கள்!!

மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த ஆஷிக் கவை (17) என்ற பத்தாம் வகுப்பு மாணவன் கடந்த மாதம் வாயின் வலது பக்கத்தில் வீக்கம் இருப்பதாக அங்குள்ள ஜே.ஜே மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்...

சிறுமியை பலாத்காரம் செய்தவனை அடித்தே கொன்ற மக்கள்!!

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த காமக் கொடூரனை கிராம மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். மேற்குவங்காள மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் காளிபசர் கிராமத்தை சேர்ந்த 8...

கல்வியை சுமக்கும் சிறுமியரை கருவை சுமக்க வைப்பது ஏன்?

யாழ். காரைநகர் ஊரி பிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் இருவர் கடற்படை சிப்பாய் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்தும், அச் சிறுமிகளுக்கு நீதி கோரியும் யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பெண்கள் அமைப்பின்...

மனைவியுடன் முரண்பாடு: வௌ்ளவத்தையில் கணவன் தீக்குளித்து பலி!!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமஸ்லேன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். இன்று பகல் 12.30 அளவில் இந்த தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது....

குடியாத்தம் பஸ்சில் வந்த ராணுவ வீரர் மனைவியிடம் நகை,பணம் அபேஸ்!!

அணைக்கட்டு அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சாரதி. ராணுவவீரர். இவரது மனைவி சங்கீதா(வயது28). இவரது தாய் வீடு குடியாத்தம் அடுத்த அக்ராவரத்தில் உள்ளது. இந்நிலையில் சங்கீதா நேற்று அக்ராவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்ல...