தலையனைக்கடியில் திடீரென தீப்பிடித்த S4 கையடக்கத் தொலைபேசி!(படங்கள்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது சம்சுங் S4 கையடக்கத் தொலைபேசியை தனது தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த போது குறித்த கையடக்கத் தொலைபேசி திடீரென தீப்பிடித்து...
தனது ஆபாச படங்களை அகற்றாத ஃபேஸ்புக் மீது ரூ.12.3 கோடி நஷ்ட ஈடு கோரிய அமெரிக்க பெண்!!
தன்னை பழிவாங்க தனது முன்னாள் காதலன் வெளியிட்ட ஆபாச படங்களை அகற்றாத ஃபேஸ்புக் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் மரியம் அலி. அவர் கடந்த...
காதல் விவகாரத்தில் மோதல்: வாலிபர் உள்பட 5 பேர் காயம்!!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அதே பகுதியில் வசிப்பவர் திருப்பதி மகன் மணிகண்டன். இருகுடும்பத்தினரிடையே காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஏழுமலை தரப்பினர் ஆத்திரமடைந்தனர். அதையடுத்து...
இளம்பெண்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த பேஸ்புக்கில் அரைநிர்வாண போஸ்!!
இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மிகக்கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இதில் நேற்று ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்தனர். போர் தொடங்கி...
ஆடைகளை கழற்றி வீசி விட்டு மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண்!
தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த...
HATE STORY 2 படத்திற்கு திடீர் தடை: காரணம் அரசியலா?
கடந்த 18ம் திகதி இந்தியா முழுவதும் வௌியாகி பெரும் வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் பாலிவுட் திரைப்படமான Hate Story 2 என்ற படத்திற்கு கர்நாடகா மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. தொலைக்காட்சி நடிகர்களான சுஷாந்த்...
எலிசபெத் மாகாராணி அரச மாளிகையில் செக்ஸ் சில்மிஷம்!!
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (93). இவரது முன்னாள் உதவியாளர் பெஞ்சமின் ஹெர்மான் (79). இவர் கடந்த 1971 முதல் 1974–ம் ஆண்டு வரை இளவரசர் பிலிப்பிடம் பணிபுரிந்தார். அப்போது அவர்...
ஸ்கூலுக்கு போறேன் நோ டிஸ்பன்ஸ்..!
மங்களகரமான மேனன் நடிகை தீவிரமான நடிப்பு லிப் லாக் கிஸ், ஹீரோக்களுடன் நெருக்கமான பிரண்ட்ஷிப் இதன் காரணமாக படிப்பில் கோட்டைவிடுகிறாராம். சமீபத்தில் பள்ளியில் நடந்த மாதாந்திர தேர்வில் மிக குறைந்த மார்க் எடுத்தாராம். பள்ளி...
திருமணமான ஆண்கள் கவனிக்கவும்..!!
பெரும்பாலான ஆண்களுக்கு திருமணம் என்றாலே ஒரு பரவச நிலை தான். திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே ‘எப்படா கல்யாணம் நடக்கும்?’ என்று படபடப்புடன் கவுண்ட் டவுனை ஆரம்பித்து விடுவார்கள். ஆனாலும், பேச்சுலர்களாக நன்றாக ஊரைச் சுற்றிக்...
தண்டனைக்கான வயது 18 இல் இருந்து 16 ஆக குறைப்பு!!
தற்சமயம் 18 வயது வரை உள்ளவர்கள் சிறுவர்கள் என சட்டம் சொல்கிறது. இதனால் 18 வயது வரை உள்ளவர்கள் கொடுங்குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர்கள் சிறையில் அடைக்கப்படுவது இல்லை. மாறாக சிறுவர் சீர்திருத்த இல்லங்களில்...
விரைவாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்று!!
கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா தொற்றுநோய்க் காய்ச்சல் அண்டை நாடுகளான லைபீரியா மற்றும் சியரா லியோனில் கிடுகிடுவென்று பரவத் தொடங்கியுள்ளது. இதுநாள் வரை 670 பேரைப் பலி வாங்கியுள்ள இந்த...
5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது!!
கோவை குரும்பர் வீதியை அடுத்த ம.ந.க வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (37). மனைவி மகேஸ்வரி. இவர், நேற்று கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் பொலிஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் மனு அளித்தார். அதில்...
92 வயது மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!!
உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ந் திகதி அன்று மன்ட்டு (வயது 26) என்ற இளைஞன் பாலியல்...
மாணவன் தற்கொலை – கொலையாளி யார்? – பேஸ்புக்கில் தகவல்!!
ஐதராபாத் மியாப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் சந்திரசேகர். அங்குள்ள தனியார் ஐ.ஐ.டி. கல்லூரியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் சந்திரசேகர் மற்றும் ஒரு மாணவியிடம் இருந்த செல்போனை கல்லூரி...
6 வருடத்துக்கு பின் மீண்டும் நடிக்கிறார் அபிராமி!!
அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தமிழில் 2000–ல் வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். 2004–ல் இப்படம் வந்தது....
பேய் இருப்பதை நம்புகிறேன்: அஞ்சலி!!
தெலுங்கில் தயாராகும் ‘கீதாஞ்சலி’ படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இது ஆவிகள் சம்பந்தப்பட்ட கதையம்சம் உள்ள படமாகும். பேய் நம்பிக்கை உண்டா? என்று அஞ்சலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– நான் பேயை நம்புகிறேன். நிறைவேறாத ஆசைகளுடன்...
முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!
தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு ஒரு எல்லையை வகுத்து நடித்து வரும் ஈ நடிகை, தற்போது யங் தளபதி நடிகருடன் ஜோடி போட்டிருக்கும் மூன்றெழுத்து ஷார்ப்பான படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறாராம். இப்படத்திற்கு பிறகு...
(வீடியோ, படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால், அன்பளிப்பு செய்யப்பட்ட “குடிநீர் பௌஸர்” நிகழ்வு..!
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில்...
ஆடைகளை கழற்றி வீசி விட்டு, மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண்..!
தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த...
வவுனியா பகுதியில், மனைவியை கொலை செய்த கணவர் சடலமாக மீட்பு
வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி, மனைவியை கொலை செய்த கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லையா இராசேந்திரம் என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
நான் பக்கா பொறுக்கி: நடிகை தேவதர்ஷினி!!
பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்தவர் தேவதர்ஷினி. இவர் தற்போது ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் மாறி...
ஸ்டெம்செல்லை தானமாக கொடுக்க முன்வரவேண்டும்: ஐஸ்வர்யா ராய்!!
ஸ்டெம்செல் மருத்துவத்திற்கான விளம்பரத் தூதராக உள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னையில், ஸ்டெம் செல் வங்கியை தொடங்கிய லைப்ஃசெல் நிறுவனத்தை தொடங்கி வைத்தார். அப்போது...
ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 2 பெண்கள் மீது மேலும் ஒரு வழக்கு!!
கேரளாவில் உள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒரு கும்பல் பெண்களை சப்ளை செய்து வந்தது. இந்த கும்பல் தொழில் அதிபர்கள்...
இறந்த வாலிபரை உயிரோடு எழுப்புவதாக கூறிய போலி பெண் மந்திரவாதிக்கு தர்ம அடி!!
ஒரிசா மாநிலம் மயூர் பிகாஞ் மாவட்டம் ஜோதா பொக்கா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சூசன்ட் ஹன்சா (18). இவருக்கு, உடல்நிலை சரியில்லாததால் கடந்த 23–ந்தேதி அருகில் உள்ள ரைராங்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த...
பெங்களூரில் சிறுமி கற்பழிப்பு விவகாரம்: 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது!!
பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூர் நகர காவல் ஆணையரை...
உ.பி.யில் துப்பாக்கி வேலை செய்கிறதா என சோதித்ததில் சிறுவன் பலி!!
உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சரியாக வேலை செய்கிறதா என சிறுவன் சுட்டுப்பார்த்ததில் அவனது உறவுக்கார சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். உத்தர பிரதேசத்தில் உள்ள ராம்கார்க் என்ற இடத்தைச் சேர்ந்தவன் பங்கஞ். மூன்றாம் வகுப்பு படிக்கும்...
நடத்தையில் சந்தேகம்: பெண் கழுத்தை நெரித்து கொலை!!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 26). இவரது மனைவி கவிதா (25) இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்...
ஓடும் பஸ்சில் போலீஸ் அதிகாரி மனைவிக்கு பாலியல் தொல்லை: வக்கீல் கைது!!
குமரி மாவட்டத்தில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றிருந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலை தனியார் சொகுசு பஸ்சில் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம்...
திருமணமான 2 மாதத்தில் கணவன்–மனைவி தற்கொலை!!
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுக்குழிபட்டி சோளகுளத்துபட்டியை சேர்ந்தவர் பூசாரி அம்பலம். இவரது மகன் முருகன்(26). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும், மார்க்கம்பட்டி அருகில் உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த லலிதா(24) என்ற...
ஆரணி அருகே மாணவி கொலையில் மர்மம் நீடிப்பு!!
ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்–2 மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுடைய மகள் கலைச்...
அருப்புக்கோட்டையில் வாக்கிங் சென்ற 2 பெண்களை தாக்கி நகைகள் பறிப்பு!!
அருப்புக்கோடடை எம்.டி. ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜோதி மணி (வயது55). அதே பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி. இவரது மனைவி கற்பகவடிவு (55). ஜோதிமணியும், கற்பக வடிவும் தினமும்...
விபத்து வழக்கில் திருப்பம்: மாணவியை காதலித்த வாலிபர் கொலை!!
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சரணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அன்பு(19), கடந்த ஏப்ரல் 16–ந்தேதி இரவு 7 மணிக்கு அன்புவின் நண்பர்களான அதே ஊரை சேர்ந்த வெங்கடேசன்(20) முட்நாட்டூர் கிராமத்தை...
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்களிடம் பணம் வசூலித்த ஊழியர் சஸ்பெண்டு!!
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று மேற்கொண்ட அதிரடி ஆய்வின் போது நோயாளிகளிடம் முறைகேடாக பணம் வசூல் செய்த ஊழியரை சஸ்பெண்டு செய்ததுடன் 6 பேரை இடமாற்றம்...
நெல்லையில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் காதலியுடன் வெளிநாடு தப்ப திட்டம்!!
நெல்லை பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு கொள்ளையில் தொடர்புடைய சென்னை பட்டதாரி வாலிபர் சீனிவாசன் (வயது 21) மற்றும் அபிஷேக் (24) ஆகிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம்...
ஆலந்தூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு!!
ஆலந்தூர் மாரிசன் முதல் தெருவில் வசித்து வருபவர் கீதா. இவர் நேற்று இரவு வீட்டின் ஜன்னல் ஓரத்தில் தூங்கிய போது, மர்ம ஆசாமி 3 பவுன் நகையை பறித்து தப்பி விட்டான். புதுவண்ணாரப்பேட்டை செழியன்நகரை...
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் வாலிபரை தீர்த்துக் கட்டினர்: பெண் வாக்குமூலம்!!
கள்ளக்காதல்... 3 பெண்கள்... ஒரு உயிர் பலி. கடந்த 3 நாட்களாக சென்னை போலீசாரை கலங்கடித்துக் கொண்டிருந்த திருவொற்றியூர் விக்கியின் கொலை வழக்கு 10 பேர் கைதுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை...
குழந்தை இறந்த துக்கத்தில் தாயார் தூக்குப்போட்டு தற்கொலை!!
புதுவை பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 23). இவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது....
பள்ளிக்கு சென்ற 9–ம் வகுப்பு மாணவியை கிண்டல் செய்த வாலிபர்கள்!!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் யாமினி (வயது 14). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்...
நர்சை காதலித்து ஏமாற்றி உல்லாசம்: வாலிபர் கைது!!
திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலையாம்பள்ளம் சக்கரத்தான் படை பகுதியை சேர்ந்த 19 வயது நர்சு புகார் ஒன்று கொடுத்தார். அதில் அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 28) என்பவர் காதலிப்பதாக கூறினார்....