மண்ணடியில் தொழுகை நடத்துவதில் மோதல்: 50 பேர் மீது வழக்கு!!

மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சம்சுகனி. அதே பகுதியில் 5 மாடி கட்டிடத்தில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் மாடியில் ரமலான் மாத நோன்பையொட்டி...

பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டு சென்ற பெண் மாயம்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மங்களம் பாளையம் ஆலமரத்து தோட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் யோகராஜ் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பழனி...

ஆண் குழந்தை பிறந்ததால் மனைவியை ஒதுக்கி வைத்த கணவர்!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகிலுள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 35).மருந்துக் கடைக்காரர். இவருக்கும் தாராபுரத்தை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் சிவதர்சன் (3) என்ற மகன்...

திருமணம் செய்து வைக்க வற்புறுத்திய தம்பியை தாக்கிய அண்ணன் கைது!!

நாகுடி அருகே உள்ள கொடி வயல் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுந்தரம் (41). இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில்...

கண்ணமங்கலம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!

கண்ணமங்கலம் காட்டுக்காநல்லூர் ரோட்டைசேர்ந்தவர் பாபு. இவரது மகள் தஸ்லீம்(வயது 19). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றார். ஆனால்...

கற்பை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்திய கணவன் குடும்பம்!!

மத்திய பிரதேசத்தில் ஒரு பெண்ணின் கற்பை நிரூபிக்க, பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த...

மும்பையில் மூத்த போலீஸ் அதிகாரி மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாடல் அழகி!!

மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர், மூத்த அதிகாரி தன்னை கற்பழித்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், ஐ.பி.எஸ். அதிகாரியான சுனில் பராஸ்கர் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பதவி...

மேற்கு வங்காளத்தில் 7 வயது சிறுமி கொலை: மரத்தில் பிணமாக தொங்கினார்!!

மேற்கு வங்காள மாநிலத்தில் 7 வயது சிறுமியை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இன்று அவர் மரத்தில்...

சவுதி அரேபியாவில் பிச்சை எடுத்த கோடீஸ்வரர் கைது!!

சவுதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படுகின்றது. இங்கு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் பிச்சை எடுத்ததாக மதீனா காவல்துறையினர் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்தனர். இவரைப் பற்றி விசாரிக்கும்போது இவர் ஒரு கோடீஸ்வரன்...

மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட சூடான் பெண் இத்தாலி பயணம்!!

அரேபியக் குடியரசுகளில் ஒன்றாக அறியப்படும் சூடானில் தீவிர இஸ்லாமியக் கோட்பாடுகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. மத மாற்றம், மதத் துவேஷம் போன்ற செயல்கள் அங்கு மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு கடந்த மே மாதம்...

அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை வழங்கியதால் சர்ச்சையில் சிக்கிய சீன கோடீஸ்வர தம்பதியர்!!

சீனாவில் பிரபலமாக விளங்கிவரும் சோஹோ சைனா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களான பான் ஷியி மற்றும் சங் சின் தம்பதியர் அந்நாட்டின் பெரும் கோடீஸ்வரர்கள் ஆவர். அதுமட்டுமின்றி இணையதளத் தகவல் பக்கத்தில் 17...

சுனாமி புரளியால் மாரடைப்பில் பெண் பலி!!

பிலின்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்குப் பகுதியான கான்டெலரியா என்ற ஊரில் சுனாமி ஏற்படப் போவதாக பரவிய புரளியால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் ஒருவர் பலியானார். பிலிப்பைன்சிஸில்...

பாலியல் பலாத்காரங்களில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்!!

2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின் படி உலகளவில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் இந்தியா 3வது இடத்தையும், 2012 ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் படி கொலை சம்பவங்களில் 2வது இடத்தையும் பிடித்துள்ளதாக இந்திய...

உயிருள்ளவரை இந்தியனே! சானியா உருக்கம்!!

ஆந்திராவில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் 27...

ஸ்ருதியின் கையைக் கடித்தது யார்?

சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசனின் இடது கையில் இருந்த காயம் காரணமாக பலவித யூகங்களை எழுப்பி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னையில்...

புல்மோட்டையில் இளம் பெண் மீது அசிட் வீச்சு!!

திருகோணமலை, புல்மோட்டை, மகசேன்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் அசிட் வீச்சுக்கு இலக்காகியுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவனால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 34...

மற்றுமொரு விமானம் விபத்து – 116 பேர் பலி?

அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின்...

ஞானசார தேரர் பேஸ்புக்கில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை பகிரவில்லையாம்!!

வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்ந்தமையின் காரணமாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரது பேஸ்புக் கணக்கை நீக்கியதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளமே பொதுபல சேனா மற்றும்...

அசாமில் 9 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளி தலைமறைவு!!

அசாம் மாநிலத்தில் உள்ள பார்பேட்டாவில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு கொடூரனை போலீசார் தேடி வருகின்றனர். பார்பேட்டா பகுதியைச் சேர்ந்தவன் கருணா தாஸ். இவன் தன் வீட்டின் அருகே...

ஏ.டி.எம். ரசீதால் புற்றுநோய்?: ஆய்வு நடத்த ராஜஸ்தான் முடிவு!!

அவுரங்காபாத்தை சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் மரத்தாவாடா பல்கலைக் கழகத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ‘ஏ.டி.எம். ரசீது தாளால் புற்று நோய் அபாயம் உள்ளது. ஏ.டி.எம். ரசீது தாள்களில் பிஸ்பினால் ரசாயனம் கலந்துள்ளது. இவை...

அரூர் அருகே சமையல் செய்த போது தீயில் கருகி பெண் பலி!!

தர்மபுரி மாவட்டம் அரூர் கோபிநாதம்பட்டி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (30). கல் உடைக்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (23). நேற்று பூங்கொடி சமையல் செய்து கொண்டு இருந்த போது தீப்பிடித்து...

மருமகனுடன் சேர்ந்து கணவரை எரித்து கொன்ற மனைவி!!

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, திருமஞ்சனவீதி, ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணி பூ வியாபாரி. இவரது மனைவி மாரியம்மாள். நேற்று மதியம் கணவன்–மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மாரியம்மாள் ஆத்திரம் அடைந்தார். மருமகன் சந்திரசேகருடன் இணைந்து...

வேதாரண்யம் அருகே காதல் திருமண ஜோடி உண்ணாவிரதம்!!

வேதாரண்யத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக வீட்டிற்கு செல்லும் பாதையில் கொட்டகை கட்டி வைத்துள்ளதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தாலுக்கா அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் வடகாடு பகுதியைச்...

வலிப்பு நோய் மாத்திரையை அதிகளவில் சாப்பிட்ட மாணவி பலி!!

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ளது சீலநாயக்கனூர். இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சிவகாமி (16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த 8...

துபாயில் வேலைக்காரியை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து துபாய்க்கு புதிதாக வேலைக்கு வந்த 21 வயது பெண்ணை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக...

அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு: மருத்துவமனை சீருடையில் வந்த ஆசாமிக்கு வலை!!

நியூயார்க்கின் பிரான்க்ஸ் நகரில் மருத்துவமனை ஊழியர் போன்று உடை அணிந்த ஒரு நபர் துப்பாக்கி முனையில் பெண்ணைக் கற்பழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் வெள்ளை உடை அணிந்த அந்த ஆசாமி,...

பிரபல நடிகை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார்!!

‘உள்ளத்தை அள்ளித் தா’, ‘காதலா, காதலா’ உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்பா மீது ஐதராபாத் பொலிசார் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரம்பாவின் சகோதரர்...

சிறுவர் துஷ்பிரயோகம் – மூன்று மாநிலங்களுக்கு நோட்டீஸ்!!

சிறுவர்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் மூன்று சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கக் கோரி மூன்று மாநிலங்களுக்கு இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பெங்களூர் மாநிலத்தில் கடந்த ஜூலை 2ம்...

15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தப்பி ஓட்டம்!!

பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம், முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளம், முக்குதொடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்....

காதல் முறிவு: பிறந்த தினத்திலேயே உயிரைத் துறந்த யாழ். மாணவன்!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெல்லியடியை சேர்ந்த நாகராசா சுதாகரன் (வயது 21) என்னும் மாணவனே தனது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

ருத்ரமாதேவி படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 பேர் கைது!!

‘ருத்ரமாதேவி’ படம் தெலுங்கு, தமிழில் தயாராகி வருகிறது. சரித்திர கதையம்சம் உள்ள படம். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதில் அனுஷ்கா, ராணி வேடத்தில் நடிக்கிறார். அவர் அணிவதற்காக நிறைய தங்க நகைகள்...

தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்க்கும் நடிகை!!!

தமிழ் திரையுலகில் செவந்த் சென்சான நடிகை, தற்போது முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த பிற மொழி படங்கள் பெரிய ஹிட்டாகி வருகிறதாம். சமீபத்தில் தெலுங்கில் வெளியான படம் ஒன்று மாபெரும்...

என் கணவருக்கு குட்டி வீரப்பன் என்று கர்நாடக வனத்துறையும், காவல் துறையும் பட்டப்பெயர் வைத்துள்ளனர்!!

சந்தன கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் மரணம் அடைந்த பிறகு இப்போது ‘குட்டி வீரப்பன்’ என்ற பெயரில் ஒருவர் உருவாகி உள்ளார். இந்த குட்டி வீரப்பனின் நிஜப்பெயர் சரவணன். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே...

குடிபோதையில் ஓடும் ரெயிலில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த தொழிலாளி!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிவில் என்ஜினீயர். இவர் கடந்த 19–-ந்தேதி இரவு தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு சென்றார். அங்கு கோவிலில் சாமி தரிசனம்...

அதிக மதிப்பெண்– அறிவாற்றல் பெற மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட்சரம்: பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார்!!

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகர் ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடத்தில், கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற, நினைவாற்றல், அறிவாற்றல் பெருகிட மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட் சரத்தை, பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார். நூற்றுக்கணக்கான மாணவ–மாணவியர் பங்கேற்ற...

காசிமேட்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை!!

காசிமேடு, சி.ஜி.காலனி 6–வது தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, (வயது 28). மீனவர். இவருக்கு கடந்த 7 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு காசிமேடு மீன் ஏலம்விடும் பகுதியில் ராஜீவ்காந்தி திடீரென...

கொடுங்கையூரில் கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படம் விற்பனை: செல்போன் கடை உரிமையாளர் கைது!!

செல்போன் கடைகளில் புதிய தமிழ் படங்களையும், ஆபாச படங்களையும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்பவர்களை முற்றிலும் ஒழிக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டு இருந்தார். பென்டிரைவ் மற்றும் மெமறிகார்டில் காப்பி...

அயர்லாந்தில் 9 வயது தம்பியை குத்திக் கொன்ற வாலிபர் தூக்கிட்டு இறந்த பரிதாபம்!!

உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல் 9 வயது சிறுவனை குத்திக் கொன்ற 20 வயது வாலிபர் தானும் தூக்கிட்டுக் கொண்டு இறந்த சம்பவம் அயர்லாந்து நாட்டின் ஸ்லிகோ மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....

பாலஸ்தீனத்தில் பலி 572-ஆக உயர்வு: போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா முயற்சி!!

இஸ்ரேலுக்கும், அண்டை நாடான பாலஸ்தீனத்தில் காஸா பகுதியை ஆட்சி செய்யும் ‘ஹமாஸ்‘ தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 8–ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம்...