செய்யாறு அருகே மனைவியை கொன்று உடலை எரித்த கணவர் கைது!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் காந்தி சாலையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30), இவருக்கும் சென்னை மண்ணடியை சேர்ந்த ஜெயந்திக்கும் (25) கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண்...

ஆபாச எஸ்.எம்.எஸ்.விவகாரம்: புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் 3 பேர் கைது!!

திருச்சி, சோமரசம் பேட்டை அருகே உள்ள இனாம்புலியூர் கீழத் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (32). ஊராட்சி உறுப்பினரான இவர் மெடிக்கல் ஸ்டோரும் நடத்தி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த குமார் (28)....

காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை அடித்து கொன்ற கணவர்- மாமியார்!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்த பஞ்சநாதத்தின் மகள் சீதா (28). இவர் பெருமாத்தூரில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். சரவணனுக்கும்,...

பேஸ்புக் மூலம் காதல்: திருவட்டாரில் வீட்டை விட்டு மாயமான பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்!!

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஞானகிறிஸ்து தாஸ். இவரது மகள் ஆட்லின் சர்மி (வயது 22). பி.எட். பட்டதாரியான இவர் கடந்த 4–ந்தேதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதறிபோன பெற்றோர் ஆட்லின் சார்மியை...

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவியை அடித்து கொல்ல முயன்ற கணவன்!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள பொம்மணம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரஞ்சித்குமார் (வயது26). இவரது பெரியம்மா மகள் ராதிகா என்பவருக்கும், இந்திராநகரை சேர்ந்த தேவநாதன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

காதலை எதிர்க்கும் பெற்றோர் கவுரவக்கொலை செய்வார்கள் என பெண் அச்சம்: பாதுகாப்பளிக்க நீதிமன்றம் உத்தரவு!!!

கோவையை சேர்ந்தவர் 19 வயதான மஞ்சு. அவர் தன்னுடைய காதலனான சுதாகர் என்பவரை கடந்த ஏப்ரல் 13ந் தேதி திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமணத்தை ஏற்க மறுத்த அவரது பெற்றோர் இருவரையும் பிரித்து...

ஆசை மிகுதியால் கட்டிப்பிடி வைத்தியத்தில் 14 மாத குழந்தையை கொன்றவர் கைது!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆரஞ்ச்பர்க் பகுதியை சேர்ந்தவர், ராபர்ட் கெம்ப் (27). கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்ற இவர், அங்கு இருந்த...

பாலியல் வழக்கில் இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி விடுதலை: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!!

இத்தாலியில் நான்கு முறை பிரதமர் பதவி வகித்தவரும், மத்தியில் ஆட்சியில் உள்ள மைய வலதுசாரிக் கட்சியின் மீது செல்வாக்கு கொண்டவருமான சில்வியோ பெர்லுஸ்கோனி(77) மீது வரி மோசடி, ஊழல், செக்ஸ், பதவி துஷ்பிரயோகம் என்று...

மாணவியைக் கடத்திய பெரியம்மாவின் மகன்!!

பாடசாலை விட்டு வீடு திரும்பிய 16 வயதுடைய மாணவி ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் சிலாபம் - வில்பத பகுதியில் வேன் ஒன்றில் வந்தே சிறுமியைக்...

கவர்ச்சி காட்டத் தயங்க மாட்டேன் – மார்தட்டும் நடிகை!!

நடிகை சுனைனா, ‘இனி குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பார், கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டார்’ என, கோலிவுட்டில் காட்டுத் தீயாக செய்தி பரவ, பதறி விட்டார் அம்மணி. இதுகுறித்து, அவர் கூறுகையில், ‘ஏற்கனவே...

3 மனைவிகள், 36 குழந்தைகள்: 4வது திருமணத்துக்குத் தயாராகும் நபர்!!

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மலைவாழ் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஷார்கான். தற்போது இவருக்கு 54 வயது ஆகிறது. இவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். அவர்கள் மூலம் 36 குழந்தைகள் பெற்றுள்ளார். அதாவது ஒவ்வொரு மனைவிக்கும்...

த்ரிஷா என்ன இப்படிக் கூறிவிட்டார்?

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பிரச்சினை கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டு கிடக்கிறது. குறிப்பாக, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தற்போது முன்னணியில் இருக்கும் விஜய்-அஜீத்திற்கிடையே நடந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்து லிட்டில் சூப்பர் ஸ்டார்...

முன்னணி நடிகைகள் போதையில் முத்தமிட்டனரா?

பாலிவுட் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக கோலிவுட்டிலும் வந்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹீரோ, ஹீரோயின் முத்தக்காட்சிகள் தற்போது உள்ள தமிழ் சினிமாவில் சாதரணமாக இருக்கிறது.சமீபத்தில் நடந்து முடிந்த விருது வழங்கும் விழா முடிந்த பிறகு, பார்ட்டி...

உதயநிதி – நயன்தாரா காதல் விவகாரம்!!

தமிழகத்தையே கலக்கிய ஒரு செய்தி என்றால் உதயநிதி - நயன்தாரா காதல் விவகாரம் தான். ஒரு முன்னணி வார இதழ் இவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட காதலால் தற்கொலை வரை சென்றதாக தெரிவித்திருந்தது. இதைக் கண்ட உதயநிதியின்...

11 வயது சிறுமி துஷ்பிரயோகம்:7 கடற்படை வீரர்களுக்கு விளக்கமறியல்!!

யாழ், காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 7 கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 21...

(PHOTOS) கோரம்…!!

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு 15 விமானப் பணியாளர்கள் உட்பட 295 பேருடன் பயணித்த மலேசியன் எயார் லைன்ஸுக்கு சொந்தமான ஆர்17 விமானம், ரஷ்ய எல்லைக்கு அருகே உக்ரைனில் வியாழக்கிழமை (17) ஏவுகணை...

ஜனாதிபதியின் மருமகள் என்று கூறி பெண் பண மோசடி!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகள் என்று கூறி ரஷ்ய பிரஜையிடம் பணமோசடியில் ஈடுப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணொருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி பெண் தன்னிடமிருந்து 690,000 அமெரிக்க...

விபசார குற்றச்சாட்டிலிருந்து உடலியக்க மருத்துவ சிகிச்சையாளர்கள் விடுவிப்பு!!

1958ஆம் ஆண்டிலிருந்து உடலியக்க மருத்துவ சிகிச்சை அளித்துவந்த கொள்ளுப்பிட்டியிலுள்ள உடலியக்க மருத்துவ நிலையத்தின் கட்புலன் இழந்த உரிமையாளரும் வேறு எட்டு பெண்களும் உடலியக்க மருத்துவ சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் விபச்சாரத்தை நடத்தினர் என்ற...

நடிகரை பார்க்க ஆசைப்படும் நடிகை!!!

நய்யாண்டியான நடிகைக்கு தலவுடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக நடிகை தீவிரமாக முயற்சி செய்தாராம். ஆனால் அதற்குள் நடிகைக்கு காதல், திருமணம் என்று நிச்சயக்கப்பட்டுள்ளதாம். அதனால் நடிகையின்...

நடிகைக்கு அம்மா போட்ட புது கண்டிஷன்!

யாருடன் நடித்தாலும் அவர்களுடன் நட்புடன் பழகுபவர் கல் நடிகை. படப்பிடிப்பில் மட்டுமல்லாது, ஓட்டல் அறைகளிலும் பேசி பழகி தனது நட்பு வட்டாரத்தை பெருக்கி வருகிறார். இதற்கு அவரது தாய்க்குலமும் தாராளம் காட்டினார். சமீபத்தில் தெலுங்கு...

பெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிப்பு: பெற்றோர் முற்றுகை-போலீஸ் குவிப்பு!!

பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் கடந்த திங்களன்று அடையாளம் தெரியாத நபர் 6 வயது மாணவியை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை முற்றுகையிட்டிருப்பதால் போலீசார்...

இலங்கையில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கள கடற்படை வீரர்: தமிழர்கள் கொந்தளிப்பு!!

இலங்கையில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழர் பகுதி முழுவதும் ஆங்காங்கே சிங்கள படைகள் முகாமிட்டுள்ளன. அவர்கள் தமிழர்களுக்கு சொல்லமுடியாத துன்பங்களை கொடுத்து வருகிறார்கள். பெண்களை கற்பழிப்பது, பாலியல் தொல்லை போன்ற சம்பங்கள் தொடர்ந்து...

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம்; பிரமாண்ட விழா எடுக்க முடிவு?

கடந்த மாதம் முன்னணி வார இதழ் ஒன்று நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பில் பல சர்ச்சைகளுக்கு நடுவே விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக அறிவித்தது. இது பலரிடையே பெரும் சலசலப்பை...

(PHOTOS) அமெரிக்காவில் தக்காளித் திருவிழா!!

ஸ்பெய்னில் பிரபலமான தக்காளி திருவிழாவின் பாணியில், அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் அண்மையில் தக்காளி திருவிழாவொன்று நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

வேற்றுக் கிரகவாசிகள் பற்றி 20 வருடங்களில் தெரியவரும்!!

20 ஆண்டுகளில் வேற்று கிரகத்தில் மக்கள் உள்ளார்களா? என கண்டுபிடிக்கப்படும் என்று நாசா அறிவித்துள்ளது. பூமியை போன்று வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வருகிறார்கள் என கதை...

பல கொடுமைகளை அம்பலப்படுத்திய பாடகியின் மரணம்!!

30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பழமைவாத சமூகம் நிரம்பிய பெரு நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பொதுவாக விமர்சனங்கள் எழுவதில்லை. பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களோ, உள்நாட்டு வன்முறைகளோ தனியார் விஷயங்களாகக் கருதப்படுவதால்...

பெண்ணை காரோடு கடத்தி நாசம் செய்த அரசியல்வாதி மகன்!!

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் இரவு விருந்துக்கு சென்றுவிட்டு, தனது நண்பரின் காரில் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அவ்வாறு திரும்பிய போது தனது அடுக்குமாடி குடியிருப்பின் முன் காரிலேயே உட்கார்ந்து...

அதிகரிக்கும் உடல் எடை – குளிர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு!!

மக்களிடையே அதிகரித்துவரும் உடல்பருமன் மெக்சிகோ அரசிற்கு இப்போது தலையாய பிரச்சினையாக உள்ளது. அந்நாட்டு மக்களில் பெரியவர்களில் 70 சதவிகிதத்தினரும், சிறியவர்களில் 30 சதவிகிதத்தினரும் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்று அரசு கணக்கீடுகள் தெரிவிக்கின்றன....

கருணை கொலையை சட்டபூர்வமாக்க எதிர்ப்பு!!

சுப்ரீம் கோர்ட்டில், ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- படுத்த படுக்கையாக கிடக்கும் ஒரு நோயாளி, குணமடைய மாட்டார் என்று ஒரு மருத்துவ நிபுணர் கருதினால்,...

நடிகைக்கு பல கோடி ரூபாயில் வீடு வாங்கி தந்த நடிகர்!!

மான் வேட்டை நடிகருடன் போக்கிரி நடிகை ரொம்பவும் நெருக்கமாக இருப்பதாக ஏற்கெனவே வதந்தி பரவி வந்தது. தற்போது அந்த மான்வேட்டை நடிகர் போக்கிரி நடிகைக்கு சொந்தமாக வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக ஒரு பலமான வதந்தி...

நடிகை ரோஜாவை முற்றுகையிட்டு ரகளை!!

ஆந்திர மாநிலம் நகரி நகராட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தலைவராக சாந்த குமார் உள்ளார். நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கலந்து கொண்டார். தெலுங்கு...

எந்த நேரத்தில் புகைக்கலாம்!!

நீங்கள் புகை பிடிப்பவரா?தினமும் உங்கள் முதலாவது சிகரட்டை எந்த நேரத்தில் புகைப்பீர்கள்?தினமும் எத்தனை சிகரட்டுகளைப் புகைப்பீர்கள். உங்களது முதலாவது சிகரட்டை எப்பொழுது புகைக்கிறீர்கள் என்பதற்கும் வாய்ப் புற்றுநோய் மற்றும் சுவாசப்பை புற்றுநோய் எதிர்காலத்தில் வருவதற்கும்...

கணவனின் தாக்குதலில் மனைவி படுகாயம், தாய் பலி!!

அனுராதபுரம் - தேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது மகளுடன் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை, அங்கு வந்த இருவர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இதன்போது 48...

தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் கருத்தடை கணனி சிப்!!

தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் கருத்தடை கணினி சிப்பை அமெரிக்க மசாசுசெட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பெண்ணொருவரின் தோலின் கீழ் பொருத்தப்படும் இந்த சிப் சிறிய அளவான லெவொனோர் ஜெஸ்ட்ரெல் ஹோர்மோனை...

யாழில் வடமாகாண சபைக்கு எதிராக அநாமதய துண்டுபிரசுரங்கள்!!

யாழில் வடமாகாண சபைக்கு எதிராக அநாமதய துண்டுபிரசுரங்கள் இன்று பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இத் துண்டு பிரசுரத்தில் ´எங்கள் இனத்தினைக் கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஜனாதிபதியாக...

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் இலத்திரனியல் தோல் உருவாக்கம்!!

ஒருவரது இரத்த அழுத்தத்தையும் நாடித்துடிப்பையும் இருதய துடிப்பையும் கண்காணிக்கும் வல்லமை கொண்ட இலத்திரனியல் தோலை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனித தோல் போன்ற மெல்லிய கம்பி இணைப்பை கொண்ட இந்த செயற்கை இலத்திரனியல் தோல்...

மெக்ஸிக்கோவில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்த 450 சிறுவர்கள் மீட்பு!!

மெக்ஸிக்கோவின் மிசோகன் மாநிலத்தில் சமோரா நகரிலுள்ள சிறுவர்கள் பராமரிப்பு நிலையமொன்றில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு வந்த 450 க்கு மேற்பட்ட சிறுவர்களை அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேற்படி, பிக் பமிலி சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளரான ரோஸா...

வளைத்தால், திருகினால், கத்தியால் குத்தினால் பாதிப்படையாத கையடக்க தொலைபேசி திரை!!

வளையக்கூடிய, திருகக்கூடிய, கீறல் விழாத கத்தியால் குத்தினாலும் உடையாத 4.7 அங்குல அளவான கையடக்கத்தொலைபேசி திரையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக யு ரியூப் தொழில் நுட்ப விமர்சகரான மார்க்கஸ் பிரவுண்லீ உரிமை கோரியுள்ளார். அப்பிள் தொழில் நுட்ப...

தொலைவிலிருக்கும் காதலர்கள் ஒருவருக்கொருவர் கரங்களைப் பற்றிக்கொள்ள உதவும் உபகரணம்!!

ஒருவருக்கொருவர் நீண்ட தொலைவிலுள்ள காதலர்கள் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் உரையாடுவதற்கு 'ஸ்கைப்' போன்ற இணையத்தள தொடர்பாடல் சேவைகள் உதவுகின்ற போதும் காதலர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றி அன்பை வெளிப்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளது....