சிறுத்தை தாக்கி பெண் பலி: சிறுவன் வைத்தியசாலையில்!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பார்க்கேபல் தோட்ட காட்டு பகுதியில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி நாவலப்பிட்டி...

இனப்பாரம்பரியத்தை பின்பற்றாத பெண்ணின் 15 குழந்தைகளையும் கொன்ற ஊர் பெரியவர்கள்!!

தென் எத்தியோப்பியாவின் ஓமோ பள்ளத்தாக்கிலுள்ள டஸ் எனும் கிராமத்தை சேர்ந்த புகோ பல்குடா என்ற 45 வயது பெண் தன்னால் பெற்றெடுக்கப்பட்ட 15 பிள்ளைகளும் பிறந்தவுடன் கிராமப் பெரியவர்களால் கொல்லப்பட்ட நிலையில் தனிமையில் வாழ்ந்து...

கடற்றொழிலுக்கு போவதாக கூறிச் சென்றவர், மீன் வாடியில் சடலமாக மீட்பு!!

கடற்றொழிலுக்கு செல்வதாக சகோதரியிடம் கூறிச் சென்ற கடற்றொழிலாளி ஒருவர் பருத்தித்துறை சுப்பர் மடத்தடியில் உள்ள மீன்வாடி ஒன்றில் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார். தாளையடி ஆழியவளை பாடசாலை வீதியை சொந்த இடமாகக்...

மனைவியை கத்தியால் குத்திய கணவர் தற்கொலை!!

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கல்கிஸை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 26 வயதுடைய கணவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்....

இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற வயோதிப மாது கைது!!

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து தங்க நகைகளை எடுத்துச் செல்ல முயன்ற பெண் ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணிக்க தயாராகவிருந்த நிலையில் இப் பெண்...

தனது ஆண் உறுப்பை வெட்டி கடலில் வீசிய இளைஞன்!!

தனது ஆண் உறுப்பை வெட்டி களுத்துறை கடலில் வீசிய இளைஞன் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 28 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞன் வெட்டி வீசிய ஆண் உறுப்பு தேடிப்பெற முடியாத...

11 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் தலைமறைவு!!

நோட்டன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தெப்பட்டன் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பாடசாலை சென்று வந்த சிறுமி வீட்டிலிருந்த வேளை இளைஞன் ஒருவர் பாலியல் துஸ்பிரயேகம் செய்துள்ளார். 11...

நான்கு வயது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முதியவரை அடித்துக் கொன்ற தந்தை!!

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை சிறுமியின் தந்தை கொலை செய்துள்ளார். அரணாயக்க, வில்பல பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நான்கு வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியை...

பிரிட்டனில் மிகப் பெரிய மார்பகத்தைக் கொண்ட பெண்; கைத்தட்டுவதற்கு முடியாமல் திணறல்..

பிரித்தானியாவைச் சேர்ந்த டெப்பி டெல்மர் என்ற பெண் பிரிட்டனின் மிகப் பெரிய மார்பகங்களைக் கொண்டாக பெண்ணாக மாறியுள்ளார். இராணுவ வீரரின் மனைவியும் 2 பிள்ளைகளின் தாயான டெப்பி டெல்மர் தனது மார்பகங்களை சிலிக்கன் சிகிச்சைகள்...

டக்ளஸ்,கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் -ஜனாதிபதி ஆணைக்குழு

தமிழ் மக்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், மூவருக்கு...

யாழ்.: தம்பிக்கு மாம்பழத்தை கொடுத்து விட்டு, 13 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்..

தம்பிக்கு மாம்பழத்தைக் கொடுத்து ஏமாற்றி விட்டு சகோதரியான 13 வயதுச்சிறுமியை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 25 வயதான இளைஞர் ஒருவரை நெல்லியடிப்பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்...

சிறுமியை காதலித்து, கர்ப்பிணியாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞர்..

சிறுமி ஒருவரைக் காதலித்து, கர்ப்பிணியாக்கிவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை கைதுசெய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஆணமடு - முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியாவார். இவர்...

பொலிஸிடம் சிக்கிய த்ரிஷா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் த்ரிஷா. ஜீன்ஸ், டீ சர்ட் , பெரிய...

திருமணம் செய்து வைக்காத பெற்றோர் மீது ‘கேஸ்’ போடும் மகள்கள்..

சவுதி அரேபியாவில் உரிய நேரத்தில் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கவில்லை எனக் கூறி பேற்றோர் மீது வழக்குத் தொடரும் மகள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'பருவத்தே பயிர் செய்' என்ற...

எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று.. இவருக்கு விந்தனு என்றாலே அலர்ஜி!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வித்தியாசமான அலர்ஜி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது விந்தனு அலர்ஜி. இதனால் இயல்பான முறையில் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் இந்தப் பெண் தவித்து வருகிறார். தற்போது ஆணுறை...

4வது முறையாக உலக கோப்பையை வென்றது ஜெர்மனி!

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது....

விஜய்யின் நன்றியை மறந்த த்ரிஷா!

தமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு பல பேருக்கு அர்த்தம் தெரியாது போல. அதை சமீபத்தில் நிகழ்த்தி காட்டியவர் பிரபல நடிகை த்ரிஷா. தமிழ் திரையுலகில் படங்கள் முன்பு போல் இல்லையென்று, அமெரிக்கா சென்று...

சீனாவில் மனைவியுடன் ஏற்பட்ட விவாதத்தில், பேப்பர் கிளிப்புகளை விழுங்கிய வாலிபர்..

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தின் குவாங்சூ நகரைச் சேர்ந்த 26 வயது வாலிபன் ஒருவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நன்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது மனைவியுடன் ஏற்பட்ட விவாதத்தில் என்ன செய்கின்றோம் என்று தெரியாமலேயே...

செல்பி நிர்வாணப் புகைப்படத்தை, காதலனுக்கு அனுப்புவதற்கு பதிலாக தந்தைக்கு அனுப்பிய மகள்!

இளம் பெண் ஒருவர் தனது நிர்வாண படம் ஒன்றை, தன் காதலருக்கு அனுப்புவதற்க்கு பதிலாக தன் தந்தைக்கு அனுப்பிய விபரீதச் சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் பிறந்து பிரிட்டனின் இங்கிள்வுட் பகுதியில் வாழும் 23...

ப்ரியா ஆனந்துடன் காதல்? மனம் திறந்தார் அனிருத்!

இன்றைய இளைஞர்கள் பலரும் விரும்பும் இசையமைப்பாளர் அனிருத். இவர் இசை பேசப்படுதோ, இல்லையோ, இவரைச் சுற்றி சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. ஆண்ட்ரியாவுடன் காதலில் சிக்கி இப்போது தான் இதில் இருந்து வெளிவந்தார், தற்போது மீண்டும்...

ரஷ்ய உல்லாசப் பயணி மீது பாலியல் சேஷ்டை: ஒருவர் கைது

ரஷ்யாவின் பெண் உல்லாசப் பயணியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் வாழைச்சேனை – பேத்தாழைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபரொருவரை சனிக்கிழமை கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பாசிக்குடாவில்...

இருநாட்களாக இளைஞனுடன் காட்டில் தங்கியிருந்த சிறுமி: இளைஞன் கைது

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். அளவத்துகொடை பொலிஸ் பகுதியைச் சேர்ந்த மேற்படி இளைஞனும் சிறுமியும் காதல் தொடர்பை ஏற்படுத்திக்...

விபசாரத்தில் ஈடுபட்ட ஆறு பெண்கள் உட்பட 16 பேர் கைது

விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆறு பெண்கள் உட்பட 16 பேரை, கட்டுநாயக்க பொலிஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் பிரகாரமே ,ந்த தேடுதல் நடவடிக்கை ஹல்கஸ்தோட்ட பிரதேசத்தில்...

வேறு கம்பெனியின் தயாரிப்பு ரகசியத்தை திருடி விற்றவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஓக்லாந்தில் வசித்து வருபவர் லியு (வயது 56). இரசாயன பொறியாளரான லியு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டுபோன்ட் பெயின்ட் நிறுவனத்தைப் போன்ற சிறிய அளவிலான ஒரு நிறுவனத்தை கடந்த...

காரின் எஞ்சினுக்குள் மலைப்பாம்பு!!

அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் மலைகள் சூழ்ந்த நியூ மெக்சிக்கோ நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள சாண்ட்டா ஃபே பகுதியில் வசிக்கும் ஒரு பெண், கடந்த வியாழக்கிழமை ’ஸ்ட்ராட்’ ஆக மறுத்த தனது காருடன் நீண்ட நேரம்...

சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஹன்சிகாவின் காதல் கதையும் ஓடுகிறதாம்!!!

வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் காதல் குதிரையில் ஏறி பறந்தவர் சிம்பு. அவர்கள் காதலித்தது என்னவோ குறுகிய காலம்தான் என்றாலும், அப்போது அவர்கள் உதடு கடித்து எடுத்துக்கொண்ட அசைவ போட்டோக்கள் இப்போதுவரை இணையதளங்களுக்கு தீனி...

ஹேட்டலில் வரிசையை மீறிய ஒபாமா!!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹோட்டல் ஒன்றில், சிறிது நேரம் வரிசையில் நின்றிருந்தார். பிறகு அவராகவே வரிசையை விட்டு விலகி, முன்னேறிச் சென்று, உணவுப் பண்டங்களை வாங்கினார். இதற்காக மன்னிப்பு கேட்ட அவர், தன் முன்...

மட்டக்குளியில் ஒருவர் அடித்துக் கொலை: பெண் சுட்டுக் கொலை!!

மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (12) அதிகாலை வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை நேற்று (11) இரவு ராவதாவத்த...

வீட்டிலிருந்த பெண் கொலை: பணம் கொள்ளை!!

கட்டுகஸ்தோட்ட, உடுவாவல பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 74 வயதான பெண் ஒருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலிமதலாவ பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண், ஒரு வாரத்துக்கு முன் கட்டுகஸ்தோட்ட...

செவ்வாய்க்கு செல்லும் முதல் ஜோடி என்ற பெருமையைப் பெறக் காத்திருக்கும் அமெரிக்கத் தம்பதியர்!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வசித்துவரும் டாபர் மெக்கல்லம் மற்றும் அவரது மனைவி ஜேன் பாயிண்டர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திவரும் பாரகன் விண்வெளி வளர்ச்சிக்கழகம் ஒரு தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும். தங்கள் நிறுவனத்தின்மூலம்...

பெண் பாதிரியார்களுக்கு அனுமதி கிடைக்குமா? வாக்கெடுப்புக்கு தயாராகும் இங்கிலாந்து திருச்சபை!!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்மானிக்கப்பட முடியாமல் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவான பெண் பாதிரியார்களை அனுமதிப்பது குறித்த முக்கியக் கூட்டம் ஒன்று இன்று இங்கிலாந்து திருச்சபையில் கூடியுள்ளது. இதற்காக பாதிரியார்கள், ஆயர்கள் மற்றும்...

மீண்டும் பழைய ஐஸ்வர்யா ராய் உங்களுக்காக!!

இந்திய சினிமாவே வியந்து பார்க்கு கதாநாயகி ஐஸ்வர்யா ராய். இவர் நடிகர் அபிஷக் பச்சனை திருமணம் செய்த பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார், அதிலும் குழந்தை பிறந்த பிறகு முற்றிலுமாக நடிப்புக்கு முழுக்குப் போட்டார். தற்போது...

இரு மகள்மாரை கிணற்றுக்குள் தள்ளி கொன்ற தாய் தற்கொலை முயற்சி!!

மதுவிற்கு அடிமையான கணவரால் ஏற்பட்ட மன விரக்தியில், மனைவி, தன் இரு மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தேசிங்கு,...

பஞ்சாயத்து தலைவரின் உத்தரவில் 10 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய நபர்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரின் உத்தரவின்பேரில் 10 வயது சிறுமி அவரது பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள ஸ்வாங் குல்குலியா தவ்ரா கிராமத்தைச் சேர்ந்த 25...

குந்தி – பிபி இளம் காதல் ஜோடி தற்கொலை!!

கான்பூரில் பெற்றோர்கள் தங்களது காதலை ஏற்றுகொள்ள மறுத்ததால் இளம் ஜோடி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். கான்பூரில் உள்ள கத்ரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் குந்தி (வயது 18). இவர் 25 வயதுடைய பிபின் என்பவரை...

அஞ்சலி படத்தில் காஜல்அகர்வால் குத்தாட்டம்!!

டிகைகள் பலர் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடி வருகிறார்கள். ஓரிரு நாட்களில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 50 லட்சம் வரையிலும் பணம் பெறுகின்றனர். ரம்பா, ரம்யா, சிம்ரன்...

எனக்கு பிடித்த நடிகர்கள்: மனம் திறந்த திரிஷா!!

வடஅமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் இணைந்து மிசௌரியில் கலை விழா நடத்தின. இதில் சிறப்பு விருந்தினராக திரிஷா அழைக்கப்பட்டு இருந்தார். விழா மேடையில் திரிஷாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சரமாரி கேள்விகள் கேட்டனர். உங்களுடன் நடித்த...

உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர்!!

சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்தியர்களில் ஒருவர் சஞ்சய் ராதாகிருஷ்ணன்(26). மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உலகில் உள்ள கடும் ஆபத்தான மலை சிகரங்களின் மீது எல்லாம் ஏறி பயிற்சி பெற்று வருகிறார்....

தாய், தந்தை பெயரை கையில் பச்சைக்குத்திய சௌந்தர்யா!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார். இதில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தை சினிமா ரசிகர்கள்...