வல்லுறவுகளுக்காக 1000 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் தற்கொலை..!!

அமெரிக்காவில் மூன்று பெண்களை கடத்தி தனது வீட்டில் அடைத்துவைத்து பல வருடங்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆயுட் கால தண்டனையுடன் மேலும் 1000 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஏரியல் கஸ்ட்ரோ எனும் நபர் சிறையில்...

லிவ் யுன்ஷான் இலங்கைக்கு விஜயம்…!!

சீன  கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழுவின் அரசியல் நிலையியற்குழு மற்றும் செயலக உறுப்பினர் லிவ் யுன்ஷான் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது....

வெட்ட தயாராகவிருந்த 20 மாடுகள் மீட்பு: எழுவர் கைது..!!

அனுராதபுரம், கெக்கிராவ, புளியங்குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாடு வெட்டும் நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸார் நேற்றுமாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாடு...

மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24 வது மாநாடு..!!

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24 வது பேரவை மாநாடு இன்று சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஐ.நாவின் அமைப்பின் காரியாலயத்தின் இடம்பெறும் இந்த மாநாடு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டின் நிகழ்ச்சி...

அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியைத் தேடி வலைவீச்சு..!!

பொலநறுவை காலிங்க பிரதேசத்தில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சகோதரர்கள் இடையே நெல் அறுவடையை பங்கு போட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறின் போது, கோபமடைந்த தம்பி பொல்லால் அண்ணனை தாக்கியுள்ளார்....

8வயது சிறுவன்மீது 16 வயது சிறுவர்கள் மூவர் பாலியல் வல்லுறவு..!!

8 வயதும் 11 மாதங்களும் நிரம்பிய சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 16 வயது சிறுவர்கள் இருவர் கற்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி - பள்ளிவாசல்பாடு - நாச்சிக்கள்ளி பகுதியைச் சேர்ந்த...

பாலம் உடைத்து வீழ்ந்ததால் தொழிலாளர்கள் பத்துப் பேர் காயம்..!!

நுவரெலியா, ஹற்றன், தலவாக்கலை, செங்கிலேயர் தோட்டம், கிலேன மேரா (சின்னகொத்தமல்லி) பிரிவில் பாலம் ஒன்று உடைந்து விழுந்தமையினால் 10ற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கிலேன மேரா, பிரிவில் நேற்று முன்தினம்...

‘பொலிஸாருக்கு முழந்தாள் தண்டனை’..!!

பொலிஸாருக்கு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்ட சம்பவமொன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து சென்ற பொலிஸ் அதிகாரியொருவரே பொலிஸ் சார்ஜன்களுக்கு மேற்கண்டவாறு தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் சார்ஜன்கள் இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு அரைமணித்தியாலம் முழந்தாள் இட்டுள்ளனர்....

ஒரு தடவை மாத்திரம் பாலியல் உறவு கொள்ளும் செயலுக்கு உடன்பட மாட்டேன்: அசின்..!!

பொலிவூட்டில் அசின் நடித்த 6 படங்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இவற்றில் 5 படங்கள் 100 கோடி இந்­திய ரூபா­வுக்கு மேல் வசூல்­கு­வித்து வெற்றிபெற்­றன. காவ­ல­னுக்குப் பின்னர் அசின் நடித்த தமிழ் படங்கள் எதுவும் வர­வில்லை.  'பொலிவூட்...

கயல்விழியுடன் திருமண பந்தத்தில் சீமான் இணைவு..!!

நாம் தமிழர் கட்சித் தலைவர், இயக்குனர் மற்றும் நடிகருமான சீமான் மற்றும் கயல்விழியின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் இவர்களது திருமணம் பழ. நெடுமாறன் தலைமை சிறப்பாக...

உலகின் இள வயது விமானியாக 5 வயது சீனச் சிறுவன் சாதனை..!!

சீனாவைச் சேர்ந்த 5 வயதான சிறுவனொருவன் யாருடைய உதவியுமின்றி விமானத்தினைச் செலுத்தி உலகின் மிக இள வயது விமானியாக சாதனை படைத்துள்ளான். டுஓடுஓ என செல்லமாக அழைக்கப்படும் ஐட் எனும் 5 வயதான சிறுவனே...

காப்பாற்றப்பட்ட மாடு முழந்தாளிட்டு வணங்கியது..!!

இறைச்சிக் கடைக்கு வழங்கப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்ட மாடொன்று முழந்தாளிட்டு வணங்கியுள்ளது. மீட்டெடுத்த வர்த்தகரையும் அவரது வீட்டு அங்கத்தவர்களையும் அக்கிராமத்திலுள்ள விஹாரையின் தேரரரையுமே குறித்த மாடு முழந்தாளிட்டு வணங்கியுள்ளது. களுத்துறை மாவட்டம் ஹொரனை, கோணபொலவைச் சேர்ந்த...

புகலிட கோரிக்கையாளர் விடயத்தில் உரிய நடவடிக்கை-டொனி அபோட்..!!

புகலிட கோரிக்கையாளர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பேன் என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள டொனி அபோட் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில்  நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியை ஒப்புக்கொள்வதாக அக்கட்சியின் தலைவரான பிரதமர் கெவின் ரூட்...

இலங்கை இந்திய உறவு பாலம் – பீ.ஜே.பி..!!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பாலம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்தும் இந்திய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளார். தலைமன்னாருக்கம், ராமேஸ்வரத்துக்கும் இடையில் இந்த பாலத்தை நிர்மாணிக்க உத்தேசியக்கப்பட்டுள்ளது. இதன்...

கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் மாயம்..!!

மாத்தறை மாவட்டம் கந்தர, தலல்ல பிரதேச கடற்பரப்பில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற்போயுள்ளார். இரு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளதாக...

கைத்துப்பாக்கி விற்றவரும் வாங்கியவரும் கைது..!!

காலி மாவட்டம் ரத்கம - கம்மலவத்த - கனேகொட பிரதேசத்தில் கைத்துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்துவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

ஜி 20 நாடுகள் மாநாடு.. பன்னாட்டு நிறுவன வரி ஏய்ப்பை தடுக்க பிரகடனம்..!!

ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் வரி ஏய்ப்பை தடுக்க வகை செய்யும் பிரகடனம் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகளவில் பொருளாதாரத்தில் முதல் 20 இடங்களை வகிக்கிற ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் நகரில்...

டயானா படம் முற்றிலும் பொய்யானது -இளவரசி டயானாவின் முன்னாள் காதலர்…!!

இள­வ­ரசி டயா­னாவின் வாழ்க்­கையை சித்­த­ரிக்கும் 'டயானா' திரைப்­ப­டத்தின் கதை முற்­றிலும் பொய்­யா­னது என டயா­னாவின் முன்னாள் காத­லர்­களில் ஒரு­வ­ரான பாகிஸ்தான் மருத்­துவர் ஹஸ்னத் கான் விமர்­சித்­துள்ளார். இள­வ­ரசர் சார்ள்­ஸி­ட­மி­ருந்து விவா­க­ரத்து பெற்ற பின்னர் டயா...

கோழி முட்டை அளவிலான வெள்ளை வைரம்..!!

118 கரட் கோழி முட்டை அள­வு­டைய வைரம் ஒன்று அமெ­ரிக்­காவின் நியூ­யோர்­க்கி­லுள்ள சொதபிஸ் நிறு­வ­னத்­தினால் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. புகழ்­வாய்ந்த சொதிபிஸ் ஏல­விற்­பனை நிறு­வனம் இந்த வெள்ளை வைரத்­தினை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 7ஆம் திகதி விற்­பனை...

அரசியலில் குதிக்க விரும்பும் ஹொலிவூட் நடிகை..!!

எதிர்காலத்தில் அரசியல் வாழ்க்கையில் தான் ஈடுபடக்கூடும் என ஹொலிவூட் நடிகை ஸ்கார்லட் ஜொஹான்ஸன் கூறியுள்ளார். அரசியல் குடும்பமொன்றிலிருந்து தான் வந்ததாகவும் எதிர்காலத்தில் தான் அரசியலில் பெரும் குரலாக விளங்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 28...

குறைவான நேரம் உறங்கும் அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும்..!!

உல­கி­லேயே  அமெ­ரிக்­கர்­களும் ஜப்­பா­னி­யர்­க­ளும்தான் மிகக் குறை­வான நேரம் உறங்­கு­வ­தாக ஆய்­வொன்றின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்ளது. அமெ­ரிக்­காவின் தேசிய உறக்க மன்­றத்­தினால் அமெ­ரிக்கா, கனடா, மெக்­ஸிகோ, பிரிட்டன், ஜேர்­மனி, ஜப்பான் உட்­படப் பல நாடு­களில் இந்த ஆய்வு...

ஆட்கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி கைது..!!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் இலங்கையர்கள் அனுப்பிவந்த குற்றச்சாட்டின் கீழ், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கடற்படையைச் சேர்ந்த லப்டின் கொமாண்டர் தர அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை குற்றப்...

படைத்தரப்பினருக்கு சிறை தண்டனை..!!

இந்த வருடத்தில் இந்தோனேசியாவில் உள்ள சிறைக்கூடத்தில் அதிரடியாக சென்று நான்கு கைதிகளை சுட்டுக்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபனமான நிலையில் எட்டு பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த எட்டு படையினருக்கும் ஆறு வருடம் முதல் 11...

ஊருக்குள் யானை புகுந்ததால்அல்லோல கல்லோலம்..!!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, அலவக்கரைப் பிரதேசத்திற்குள் இன்று அதிகாலை யானைகள் உட்பிரவேசித்ததால் தாம் பீதியுடன் பொழுதை கழித்ததாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் கிரமாத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த ...

உலகில் மிகப்பெரிய எரிமலை பசிபிக் பெருங்கடலின் அடியில் கண்டுபிடிப்பு..!!

உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில்...

கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க கோர்ட்டு நீதிபதியாக இந்தியர் நியமனம்..!!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி வக்கீல் சுனில் ஆர்.குல்கர்னி (41). இவரை வடக்கு கலிபோர்னியாவில் உள்ள சாந்தா கலாரா கவுன்டி சுப்பீரியர் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்து மாநில கவர்னர்...

அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் பிரதமர் கெவின் ருத் தோல்வி அடைவார்..!!

ஆஸ்திரேலியாவின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமான மாதிரிக் கருத்துக் கணிப்பு ஒன்றை சிட்னியின் டெய்லி டெலிகிராப் பத்திரிகை நேற்று நடத்தியது. இதில், தொழிற்சங்க கட்சி, கன்சர்வேடிவ் கட்சி என்ற...

கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரையின்போது பொலீசார் அடாவடி..!!

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைகள் இன்று இடம்பெற்றிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரப்...

இரத்தினக் காதணியை விழுங்கிய சேவல்: மீட்டெடுக்க 8 வருடங்கள் காத்திருப்பு..!!

இங்கிலாந்தைச் பெண்ணொருவர் வளர்க்கும் சேவலொன்று அவரது அவரது தோளில் நிற்கும் போது அவர் அணிந்திருந்த இரத்தினங்களிலான காதணியொன்றை விழுங்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பேர்க்ஷெயாரில் வசிக்கும் 38 வயதான கிளெயர் லெனன் என்ற...

நவாஸ்செரீப் வீட்டுக்கு ரூ.950 கோடியில் குண்டு துளைக்காத சுவர்..!!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் வீட்டுக்கு ரூ.950 கோடியில் குண்டு துளைக்காத பாதுகாப்பு சுவர் கட்டப்படுகிறது. பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து...

325 கிலோ எடையுள்ள முதலையை பிடித்த குழு..!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று 330 கிலோ (727 இறாத்தல்) எடையுடைய முதலையொன்றை பிடித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி நதியில் அண்மையில் பிடிக்கப்பட்ட இம்முதலை 13 அடி நீளமானது.  மசிசிப்பி மாநிலத்தில் பிடிக்கப்பட்ட முதலைகளில் இதுவே...

சோனியாவுக்கு வாழ்த்து அனுப்பிய நவாஸ் ஷெரீப்..!!

பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா மீது கடந்த மாதம் 26–ந்தேதி நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சோனியா காந்திக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர்...

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக நிரூபித்தால் தாக்குதலுக்கு ஒத்துழைப்போம்-புதின் அறிவிப்பு..!!

ரசாயன ஆயுதங்களை ஏவி அதிபர் பஷர் அல் ஆசாத் பொதுமக்களை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறார். இந்த தாக்குதல் தேவையற்றது...

மகனின் கைத்தொலைபேசியை திருடி மருமகளின் தாயாருக்கு விற்பனை செய்த பெண் கைது..!!

தனது மகனின் கைத்­தொ­லை­பே­சியைத் திருடி தனது மரு­ம­களின் தாயா­ருக்கு விற்­பனை செய்­த­வ­ரையும் அதை கொள்­வ­னவு செய்த மரு­ம­களின் தாயா­ரையும் கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கண்டி கட்­டு­கஸ்­தோட்ட பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்­றி­லி­ருந்து 31,100 ரூபா பெறு­ம­தி­யான...

செயற்கைக் கருவூட்டல் முறையில் ஆஸ்திரேலியன் மருத்துவர்கள் சாதனை..!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலி என்ற பெண் கருப்பையில் தோன்றிய புற்றுநோய் காராணமாக தாயாகும் பாக்கியத்தை இழந்தார். அவருக்கு செயற்கைக் கருவூட்டல் முறையில் முயற்சி செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.வலிக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை செய்தபோது...

ஆனையிறவில் விபத்து படைவீரர் பலி; 7பேர் காயம்..!!

ஏ9 பிரதான வீதியில் ஆனையிறவு உப்பளத்திற்கு அண்மையில்  இரவு இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் 7பொது மக்கள் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து தனியார் பேருந்து மற்றும் இராணுவத்தின் உழவியந்திரம்...

கணவர் திடீர் கைது.. ஷார்ஜாவில் 3 குழந்தைகளுடன் தவிக்கும் பெண்..!!

ஷார்ஜா நேஷனல் பெயிண்ட் பகுதியில் வாடகை வேன் ஓட்டி வந்த சுதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்துவிட்டதால் அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் தவிப்புக்குள்ளாகியுள்ளார். தமிழகம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதீஷ். இவர்...

ஈராக்கில் ஷியா குடும்பத்தினர் மீது தாக்கு: 16 பேர் பலி..!!

ஈராக்கில் சன்னி-ஷியா பிரிவினைவாத குழுக்களிடையே மோதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. இந்நிலையில் இன்று இரவு தலைநகர் பாக்தாத்தின் கிழக்கு பகுதியிலுள்ள லடிபியா நகரில் ஷியா குடும்பத்தினரை குறிவைத்து ஆயுதம் ஏந்தியவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 16...

ஐ.நா தலைமையகம் முன்பாக இலங்கை இளைஞர் தீ மூட்டி தற்கொலை..!!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கு முன்னால், இலங்கையர் ஒருவர் தமக்கு தாமே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் நேரப்படி, நேற்று...