இத்தாலியில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பணிப்பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை

இத்தாலியில் கொலை செய்யப்பட்ட வவுனியா கற்குளத்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு எடுத்துவருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தாலியில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 37வயதுடைய பொன்னுசாமி விஜயலட்சுமி கடந்த 17ம்திகதி கொலைசெய்யப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் சர்வதேசவலையமைப்பு இயங்கிவருவதாக இலங்கை குற்றச்சாட்டு

கடந்தவருடம் விடுதலைப்பலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டுள்ளபோதிலும் சர்வதேச வலயமைப்பின் நடவடிக்கைகள் தொடர்வதாக இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது விடுதலைப்பலிகள் அமைப்புக்கு சொந்தமான பல கப்பல்கள் சட்டவிரோதமாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரேஸிலுக்கான இலங்கை தூதுவர்...

செல்போன் பதுக்கிய குற்றத்திற்காக ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளியான நளினி `பி’ வகுப்புக்கு மாற்றம்

ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளியான நளினி சிறையில் இருந்தபடி தனது செல்போன் மூலம் இங்கிலாந்துக்கு 8 முறையும், இலங்கைக்கு ஒரு முறையும், சென்னைக்கு 5 முறையும் மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு 22 முறையும்...

யுத்தம் முடிந்தும் நாட்டில் சமாதானம் நிலவுவதாக கருதமுடியாது -நாடாளுமன்றில் சம்பந்தன்

நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை நாம் வரவேற்கிறோம் எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் சமாதானம் ஏற்பட்டு விட்டது எனக்கருதமுடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் 7வது பாராளுமன்றத்தின்...

பாலவர்ணம் சிவகுமார் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் -நீதிமன்றம் அறிவித்துள்ளது

பம்பலப்பிட்டிய பகுதியில் சித்தசுயாதீனமற்ற பாலவர்ணம் சிவகுமார் என்ற இளைஞர் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சந்தேக நபர்கள் குறித்த நபரை கடலில் மூழ்கடிக்கச் செய்துள்ளதாக நீதவான் சுட்டிக் காட்டியுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை...

யாழில் பாலியல் வல்லுறவு கைதான சந்தேகநபர் கைவிலங்கை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளார்

மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக கைதான பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்...

எதிர்வரும் மாதங்களில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

எதிர்வரும் மாதங்களில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றம், நேற்று கூடியபின்னர், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

இலங்கையிலிருந்து 75பேரை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு சுற்றிவளைப்பு

இலங்கையிலிருந்து 75பேரை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகை இன்றுஅதிகாலை மலேசியா கடலில் வைத்துப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். மலேசிய பொலிஸார் அவர்களை தரையிறங்குமாறு வற்புறுத்தியும் அவர்கள் மறுப்புத் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. தாம் மலேசியாவில்...

ரணில் விக்கிரமசிங்க மங்கள சமரவீர சந்திப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிறீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவுக்குமிடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன்போது தேசியப்பட்டியல் உறுப்பினர், தெரிவுஇடம்பெற்ற வேளையில், தமது தரப்புக்கு ஒரு உறுப்புரிமை...

விரைவில் அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் -அமெரிக்கா வலியுறுத்து

விரைவில் அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து இன ஐக்கியத்தை வலுப்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அமெரிக்கா ...

உரிமைகளை மதிக்காவிடின் மக்கள் வீதியில் இறங்குவர் -எதிர்கட்சி தலைவர்

அரசாங்கம் எதிர்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி பாராளுமன்றத்திற்கு தெரிவான ஒவ்வொரு  உறுப்பினரினதும் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் இல்லையேல் உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

விடுதலைப்புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் கைது

விடுதலைப்பலிகளின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு தண்டனை வழங்கப்படாத நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்

ஊடகவியலாளர் படுகொலைச் சம்பவங்களுக்கு தண்டனை வழங்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் படுகொலை சம்பவங்களுக்கு தண்டணை வழங்காத நாடுகளின் வரிசையில் ஈராக் முன்னிலை வகிக்கிறது என நியூயோர்க்கை மையமாக கொண்டியங்கும் ஊடகவியலாளர்களைப்...

எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரதும் உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும்-ரணில்

அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மட்டுமன்றி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான ஒவ்வொரு உறுப்பினரதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் வீதியில் இறங்குவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான...

75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு

உரிய அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சுமார் 75லட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளும், உதிரிப் பாகங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக கொண்டுவர முயற்சிக்கப்பட்ட வேளையில் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப் பயணிகளின்...

இலங்கை மருத்துவருக்கு நியுஸிலாந்தில் கௌரவிப்பு

இலங்கையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் நியுசிலாந்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார் நாகலிங்கம் ராசலிங்கம் என்ற 73வயதான மருத்துவரே இவ்வாறு நியுஸிலாந்து அதிகாரிகளினால் கௌரவிக்கப்பட்டுள்ளார் அகதிகள் மற்றும் புலம்பெயர் சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் நோக்கில்  நியுஸிலாந்து...

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகத் தீர்மானம்

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்;. ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலுக்கு முன்பு வழங்கியிருந்த உறுதிமொழிக்கமைய தேசியப்பட்டியல் ஆசனமொன்றை...

ரிஎம்விபியின் மட்டு உள்ளுராட்சி மன்றங்களில் நிர்வாக மோசடிகள்..

சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி நடத்திவரும் உள்ளுராட்சி மன்றங்களில் நிதி மற்றும் நிர்வாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது. நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடுகள், அரச வாகன...

மாறுபட்ட கருத்துடையோர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா

இந்நாட்டில் மாறுபட்ட கருத்துடையவர்கள் மாறுபட்ட சிந்தனையுடையவர்கள் பலர் இருக்கலாம் அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் எனக்கூறி கைதுசெய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று தெரிவித்தார். 7வது நாடாளுமன்ற முதலாவது அமர்வு இன்று...

ருக்மன் சேனாநாயக்க கட்சித் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார்

ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் ருக்மன் சேனாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரன் என்பது குறிப்பிடதக்கது. ஐக்கிய...

புதிய அரசாங்க அமைச்சரவை நாளை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் நாளை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெறவுள்ளது இந்தமுறை 40க்கம் குறைவான அமைச்சர்களே அமைச்சர்கள் குழுவில் இடம்பெறுவார்கள் என அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன கடந்த அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுக்கள்...

இலங்கை பிரதமராக ஜெயரத்னே பதவியேற்பு- சபாநாயகர் ராஜபக்சே அண்ணன்

ராஜபக்சேவின் தீவிர விசவாசியும், இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.எம்.ஜெயரத்னே, இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார். அதேபோல சபாநாயகராக ராஜபக்சேவின் அண்ணன் சமல் ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். சுதந்திராக் கட்சியில் ராஜபக்சேவுக்கு அடுத்த நிலையில்...

வன்னிக்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் கைது..

போலியான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வன்னிக்கு நுழையமுற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் நேற்றுமாலை வவுனியா- தாண்டிக்குளம் சோதனை சாவடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியாவிலிருந்து ஆட்டோவில் பயணித்த இவர் விசாரணையின் பொருட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இரகசிய...

பார்வதி அம்மையாரை வைத்து ஈழ ஆதரவு பிரசாரம் செய்ய திட்டமிட்டோமா? -வைகோ மறுப்பு

பார்வதி அம்மையாரை வைத்து தமிழ் ஈழ ஆதரவு பிரசாரம் செய்யும் எண்ணம் துளி அளவும் எங்களுக்கு இல்லை. இதை நான் இந்த தமிழ் மண்ணில் ஆணையிட்டு சொல்கிறேன் என்று ம‌திமுக பொது‌‌ச் செயல‌ாளர் வைகோ...

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை.. -காட்டிக் கொடுத்த செல்போன்!

கடந்த 45 நாட்களாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை செல்போன் தான் காட்டிக் கொடுத்துள்ளது. 32 வயதான நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் லீலைகளில் ஈடுபட்ட வீடியோ வெளியானதையடுத்து தலைமறைவானார். அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்திய...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பூட்டானுக்கான விஜயம்..

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை பூட்டானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சரவை நியமித்ததன் பின்னர் ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். பூட்டானில் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகும்...

சவூதி அரேபியாவின் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்துள்ளவர்களிடையே மோதல், இலங்கையர் பலி

சவூதி அரேபியாவின் ஜேடார் கந்தஹார் பாலத்திற்கடியில் தஞ்சமடைந்து இருப்பவர்களிடையே இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியப் பிரஜைகளுக்கும் இலங்கையர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி அது கொலையில் முடிந்துள்ளதாக ஜேடார் நகரிலுள்ள இலங்கைத்...

சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர் தெரிவு, எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்

ஏழாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சமல் ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டார். பிரதமர் டி.எம். ஜயரத்ன சமல் ராஜபக்ஸவின் பெயரை முன்மொழிந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அதனை வழிமொழிந்தார். இதனடியடுத்து பிரதி...

ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்

எரிமலை வெடித்ததால், ஐரோப்பிய நாடுகளில் ரத்து செய்யப்பட்ட விமானப் போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது. இந்தியாவில், ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகியவை, இன்று முதல் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன.ஐஸ்லாந்து நாட்டில் ஐஜாப்ஜலஜோக்குல்...

வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபா ஒதுக்கீடு

இடம்பெயர்ந்த மக்கள் வடக்கில் மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் 10கோடி ரூபாவை ஒதுக்கியிருப்பதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட 50மீனவர்களுக்கு இந்நிதி வழங்கப்படவூள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (more…)

நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு கட்டானையில் திறப்பு

நாட்டின் முதலாவது பொலிஸ் கல்லூரி எதிர்வரும் 26ம் திகதி நீர்கொழும்பு கட்டானை பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவையை மேலும் செயற் திறன் மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்கில் பாதுகாப்புச்செயலாளர் கோதாபயா ராஜபக்ஷவின் ஆலோசனைக்கேஏற்ப...

இலங்கையின் பிரதமராக ஜெயரத்னே பதவியேற்றார்

இலங்கையின் புதிய பிரதமராக ஜெயரத்னே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில், பார்லிமென்ட் தேர்தல் கடந்த 8ம் தேதி நடந்தது. இதில், அதிபர் ராஜபக்ஷேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு மொத்தமுள்ள 225 இடங்களில், 144...

இமாச்சலப் பிரதேசத்தில் 2 சீடர்களுடன் நித்யானந்தா கைது!

இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது சீடர்களான நித்ய பக்தானந்தா மற்றும் கோபால் சீலம் ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில்...

புதிய பலாலி கட்டளைத் தளபதி நியமனம்..

யாழ்ப்பாணம் பலாலி விமானப்படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக குரூப் கப்டன் அத்துல கலுஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். குரூப் கப்டன் நிஷேன் அபேசிங்க கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி முதல் மேற்படி பதவியை...

இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம்..

முதன் முறையாக யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்தியாவில் 15லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்திய சுயதொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். சேவாலங்கா நிறுவனத்துடன்...

யாழ். இளவாலைச் சிறுவன் கதிர்காமம் மாணிக்க கங்கையில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் கதிர்காம மாணிக்க கங்கையில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எட்டு வயதுடைய இராமச்சந்திரன் லக்ஸன் என்பவரே கதிர்காம மாணிக்க கங்கையில் நீராடுகையில், இவ்வாறு மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் பெற்றோருடன்...

செல்போனில் லண்டன், கனடாவுக்கு பேசினாரா நளினி?

சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களைத் தடை செய்து சிறை அதிகாரிகள் தொல்லை செய்வதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி புகார் கூறியுள்ளார். நேற்று வேலூர் பெண்கள் சிறை...

35பேர் கொண்ட புதிய அமைச்சரவை டி.எம்.ஜயரட்ண புதிய பிரதமர்..

இலங்கையில் புதிய நாடாளுமன்றம் நாளை கூடிய பின்னர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை 35பேர்கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் எனத் தெரிய வருகிறது. புதிய அமைச்சரவையில் பிரதமர் பதவி ஆளும்தரப்பின் சிரேஷ்ட உறுப்பினரான டி.எம்.ஜயரட்ணவுக்கு வழங்கப்படும்...

மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் பிள்ளைபிடி..

யாழ்ப்பாணத்தில் பிள்ளைபிடிக்காரர்களின் செயற்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக மானிப்பாய் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்து மானிப்பாயிலுள்ள நலன்புரி முகாமில் வசிக்கும் 13வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று கறுப்புவானில்...