ஊடகத்தின் அச்சக எரிப்பைக் கண்டித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்
சண்டே லீடர் பத்திரிகை அச்சகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஐந்து ஊடக அமைப்புக்கள் நேற்று முன்தினம் நண்பகல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. பத்திரிகை அச்சம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்...
தவசிகுளம் கொலைவழக்கில் வேப்பங்குளம் இராணுவத்தினர் கைது செய்யப்படும் சாத்தியம்
வவுனியா தவசிகுளம் ஐவர் கொலை வழக்கில், கொல்லப்பட்ட ஒருவரது மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் வேப்பங்குளம் இராணுவத்தை கைது செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உண்டாவென வன்னிப் பிராந்திய இராணுவத் தளபதிக்கும் வவுனியா பிரதிப் பொலிஸ்...
மாதவனுக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்!!
ஒரு வழியாக நடிக்க வந்து விட்டார் கலைஞானி கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். மாதவனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஸ்ருதி. கமல்ஹாசனின் இரு மகள்களில் மூத்தவரான ஸ்ருதி ஹாசன் சமீப...
பாக். தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடந்த இரண்டு தற்கொலைப் படை தாக்குதல்களில் 25 பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராவல்பிண்டியில் 2 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்தன. உள்ளூர் நேரப்படி காலை 7.45...
கல்யாண ஆசை காட்டி கைவிட்டவர் கைது
திண்டுக்கல் அருகே பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி மோசம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஏ வெள்ளோடு அருகே கரட்டழகன் பட்டியை சேர்ந்தவர் முருகன். அரவது மகள் உஷா ( 20...
இலங்கை தயக்கத்துடன் எதிர்ப்பு
பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு இலங்கை எதிராகவே வாக்களிக்குமென்று வெளி விவகார பிரதி அமைச்சரான ஹுசைன் பைலா வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். வியாழக்கிழமை உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின்...
துபாயில் பெண்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
துபாயில் பெண்களுக்காக பெண் பயிற்சியாளர்களால் நடத்தப்படும் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பர்துபாய்...
பாதையில் ஏறுவதில் ஏற்பட்ட தகராறினால் இளைஞரை சுட்டுக் கொன்ற ஊர்காவல்படை வீரர்
கிண்ணியாத் துறையின் வெள்ளைமணல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படைவீரரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. பிரிமா மா ஆலையின் பணியாளராகப் பணியாற்றும்...
ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜொன் ஹோவார்ட் தோல்வி
ஆஸ்திரேலியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தையும் அதனை வழிநடத்த ஒரு புதிய தலைமுறையையும் தெரிவு செய்துள்ளார்கள். இன்று சனிக்கிழமை நடந்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சியாக இருந்துவந்த தொழிற்கட்சி பெருவாரி வித்தியாசத்தில் வெற்றிபெற்று பழமைவாத பிரதமர் ஜொன்...
மனைவி சுட்டுக்கொலை; சந்தேகத்தில் புத்தளம் இராணுவ கட்டளைத்தளபதி கைது
புத்தளம் மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சந்தன ரூபசிங்கவின் மனைவி வியாழக்கிழமை நள்ளிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். களனி சப்புகஸ்கந்தவிலுள்ள இவர்களது வீட்டிலேயே நள்ளிரவு 12 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. படுக்கையறையில் கணவனும் மனைவியும் இருந்தபோது...
தேர்தலுக்கு முன்னர் நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவார்?
நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பும் முயற்சிகளை மேற்கொள்வாரென அவரது கட்சி தெரிவித்துள்ளது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் அறிவிப்பும்...
பிரான்ஸில் துக்ளக் இதழுக்கு தீவைத்து மகிழ்ந்த புலிப்பினாமிகள்..!
பிரான்ஸில் புலிகளின் புனாமிகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் பிரபல 'துக்ளக்" சஞ்சிகை தமிழ்ச்செல்வனின் செயற்பாடு தொடர்பாக செய்தி வெளியிட்டதால் அச்சஞ்சிகையை தீவைத்து எரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பரிசிலுள்ள லாச்செப்பல் என்னுமிடத்தில் வி.எஸ்.ஒ எனும் வர்த்தக நிலையத்திற்கு...
சொத்துக்காக பெற்ற மகளையே கள்ளக் காதலன் மூலமாக கடத்திய தாய்…!
சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 19ம் திகதி கடத்தப்பட்ட இலங்கைப் பெண் மீட்கப்பட்டுள்ளார். சொத்திற்காக பெற்ற தாயே மகளைக் கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இலங்கை வவுனியா...
மற்ற குரங்குகளை “போட்டு தாக்கியதால்’ சிறை தண்டனை அனுபவிக்கிறது “பின்டூ”
"பின்டூ" என்ற ஏழு வயது குரங்குக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அது தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளது. செய்த குற்றம், சக குரங்குகளை தாக்கியது தான்.மும்பை பைகுல்லா வனவிலங்கு பூங்காவில் வளர்ந்து வந்தது...
ரீமா முத்தம்.. கார்த்தி வெட்கம்
ரீமாசென்5 ரீமா சென் கொடுத்த தித்திக்கும் முத்தத்தில் சிக்கி திணறி, வெட்கிப் போய் விட்டாராம் பருத்தி வீரன் கார்த்தி. பருத்தி வீரனுக்குப் பிறகு கார்த்தி கலக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கும் இப்படத்தில்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… ***உலகத்தில் அதிஉயரமான கட்டிடங்கள் இவை!!!!!
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
காமன்வெல்த் அமைப்பிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்
காமன்வெல்த் அமைப்பில் இருந்து பாகிஸ்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் அமைப்பில் 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இருந்து ஒரு நாட்டை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையை எடுப்பது, காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் நடவடிக்கை...
கடத்தப்பட்ட மனைவியை மீட்டுத்தரக் கோரி நீதிமன்றத்தில் கணவன் வழக்கு
கடத்தப்பட்ட தனது காதல் மனைவியை மீட்டுத் தரக் கோரி கணவன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். விருநகர் ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்தவர் முத்துபாண்டி. இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் துணை...
படமாகும் ரஜினி சொன்ன பாபா கதை!
பாபா' வை மறக்க முடியாது. அப்படியே மறந்தாலும் 'பாபா' படத்தையொட்டி ரஜினி சொன்ன கதையை ஒருபோதும் மறக்க இயலாது. பாபாஜி இரண்டாயிரம் வருடங்களாக இமயமலையில் வாழ்ந்து வருவதாகவும், இயேசு பாபாஜியிடம் குருகுலம் கற்றதாகவும் சொன்னார்...
இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் யார்? பிரிட்டன் பள்ளி விளக்கம்
பிரிட்டனில் அரசு நிதியுதவியுடன் செயல்பட உள்ள இந்து பள்ளி ஒன்று, "இந்து மதத்தை பின்பற்றுபவர்கள்' யார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் இந்த விளக்கம் இடம்...
அஜீத் படத்தில் தீபிகா?
இந்தியில் அணலை மூட்டியுள்ள தீபிகா படுகோன், தமிழுக்கும் வரப் போவதாக ஜிலுஜிலு தகவல் ஒன்று கோலிவுட்டை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளது. அழகுப் புயல் தீபிகாவின் வரவால், பாலிவுட்டில் பல கிளாமர் புயல்களுக்கு, பய சுனாமி...
இந்த வார ராசிபலன் (23.11.07 முதல் 29.11.07 வரை)
மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: மகிழ்ச்சியான வாரமாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைந்து சமுதாயத்தில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து...
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர்: கைதிகளின் நலனில் அக்கறை
நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் சேம நலன்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இனங்கண்டு கொள்ளவென, 31 சிறைச்சாலைகளுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்குள்ள பிரச்சினைகளை...
கோடம்பாக்கத்தில் விபசாரம் ஆந்திர இளம்பெண்கள் மீட்பு, 2 புரோக்கர்கள் கைது
விபசார தடுப்பு பிரிவு போலீசார், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது, அந்த வீட்டில் இருந்து வெளியில் வந்த விபசார புரோக்கர் சாய்ராம் (எ) ஈஸ்வர், இந்த வீட்டில் 2 பெண்கள்...
நடிகை கணவர் முன்ஜாமீன் மனு
நடிகை காவேரி புகார் மீதான வழக்கில், முன்ஜாமீன் கோரி ஒளிப்பதிவாளர் வைத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் வைத்தி கூறியிருப்பதாவது: நான் நான்கு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன். என் மீது நடிகை காவேரி...
உத்தமர்களை நினைவு கூறுவோம்……(பகுதி- 1, 2, 3)
எமது விடுதலைப் போராட்ட ஆரம்ப காலம் தொட்டு புலிப்பாசிசம் கொண்டுள்ள அதிகாரவெறி எம்தேசத்தை மயான பூமியாக்கி கொண்டிருப்பதோடு புலிப்பாசிசம் காவு கொண்ட எம்மவர்களை எம் தேசத்து வரலாற்றில் இருந்து நீக்கி புதிய வரலாறு எழுத...
முஷரப்புக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி: மீண்டும் ஜனாதிபதியாக பதவி ஏற்க தடை நீங்கியது
பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு எதிரான வழக்குகளில் கடைசியாக எஞ்சி இருந்ததும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் 2-வது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு இருந்த தடை நீங்கியது. பாகிஸ்தானில் கடந்த...
பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார் பிரதமர்
பயங்கரவாத செயற்பாடுகளும் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் வௌ;வேறானவையென்றும் அவற்று அரசாங்கம் இரு வௌ;வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பாராளமன்றத்தில் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கும்வரை அதற்கெதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை ஓயப்போவதில்லை....
ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண், நடிகர் ஷாருக்கான்: இங்கிலாந்து பத்திரிகை கணிப்பு
லண்டனில் இருந்து `ஈஸ்ட்ரன் ஐ' என்ற பத்திரிகை வெளியாகிறது. இப்பத்திரிகை, 2007-ம் ஆண்டுக்கான ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண் யார்? என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டு உள்ளது. அம்முடிவில், 42 வயதான இந்தி...
அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழ்?
"அப்பாக்களின் பராமரிப்பில் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகும் நிலை ஏற்படக்கூடும்" என்று, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அம்மாக்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பாதிப்பை அறிய பிரிட்டனில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது....
23 விடுதலைப்புலிகள் பலி; இலங்கையில் ராணுவம் தீவிர தாக்குதல்
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் நேற்றும் பல பகுதிகளில் கடும் மோதல் நடந்தது. வடமேற்கு மன்னார்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
ஈராக்கில் அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது; 2 வீரர்கள் பலி; 12 பேர் காயம்
ஈராக்கில், தலைநகர் பாக்தாத்துக்கு அருகே உள்ள சல்மான் பாக் என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. தீவிரவாதிகள் தாக்கியதால் இது வீழ்த்தப்படவில்லை என்பது மட்டும்...
“அதிகாரத்தை பகிர்ந்து கொடுங்கள்” இலங்கைக்கு இந்தியா அறிவுரை
தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. உகாண்டா நாட்டில் உள்ள கம்பாலாவில் காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் பிரணாப்...
ஊடகவியலாளர் ஆர்தர் வாமணன் கைதானமை உரிமை மீறல் என மனுத்தாக்கல்
சண்டேலீடர் பத்திரிகை ஆர்தர் வாமணன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சட்டவிரோதமாகும் என்று குறிப்பிட்டு அடிப்படை உரிமைமீறல் மனுவொன்று இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஜீ.ஜீ.அருட்பிரகாசத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில்...
நான் கர்ப்பிணி இல்லை நடிகை காவேரி பேட்டி
எனது கணவரின் இரண்டாவது திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கர்ப்பிணியாக இருப்பதாக வெளியான செய்தி தவறானது,'' என்று நடிகை காவேரி கூறினார். நடிகை காவேரி நேற்று கூறியதாவது: கேமராமேன் வைத்தியுடன்...
இலங்கையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு
இலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில்...
மீண்டும் மம்பட்டியான்!
தமிழ் ரசிகப் பெருமக்கள் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத படங்களில் ஒன்று மலையூர் மம்பட்டியான். இருபது வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் என்ற சாதாரண நடிகர், மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வர முக்கிய காரணமாக...
10 நிமிடத்தில் வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு, ஆண்களுக்கு புது அறுவை சிகிச்சை
ஆண்களுக்கு பத்தே நிமிடத்தில், வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அறுவை சிகிச்சை மூலம், குழந்தை பெற்றக் கொள்ளவும் முடியும். தற்போது ஆண்களுக்கு வாசக்டமி முறையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை...