பாபிலோனாவின் ‘புது’ அவதாரம்!
கவர்ச்சிக் கலக்கல் பாபிலோனாவை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் புத்தம் புதுக் கோலத்தில் பார்த்த பயணிகள் சற்றே ஆச்சரியப் பார்வை பார்த்தனர். திருடர்கள் உஷார் என்ற பிரசாரத்துடன் பாபிலோனா அங்கு விசிட் அடித்ததுதான் காரணம்....
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
புளொட் சிரேஸ்ட உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து புளொட் விடுத்துள்ள அறிக்கை (விபரமான செய்தி)
புளொட் சிரேஷ்ட உறுப்பினர்களை இலக்கு வைத்து காத்திருந்த புலிகள் கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நேற்று முன்தினம் இரவு வவுனியா முருகனூரில் புளொட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களான சிதம்பரப்பிள்ளை செல்வராஜா மற்றும் இருதயம் வேதராசா...
பாகிஸ்தானில் 257 உஸ்பெகிஸ்தான் நாட்டினர் கைது
பாகிஸ்தான் நாட்டில் சாமன் பகுதி என்பது ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்கு அனுமதி இல்லாமல் வசித்த வெளிநாட்டினர் 257 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டத்துக்கு புறம்பாக குடியேறி உள்ள வெளிநாட்டினரை கைது செய்வதற்காக வீடுதோறும்...
தாமதமாக குழந்தை பெறுபவர்கள் சிறந்த தாய்
தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள், இளம் தாய்மார்களைவிட சிறந்த தாயாக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் எலிசபெத் கிரிகோரி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:...
கணவரை பிடித்த ஷோபனா!
ஒரு வழியாக கணவரைக் கண்டுபிடித்து விட்டார் ஷோபனா. இன்டர்நெட் மூலமாக இந்த இணைப்பு நடந்துள்ளதாம். பழம்பெரும் நடிகை பத்மினியின் குடும்பத்தைச் சேர்ந்த ஷோபனா, கமல்ஹாசனுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம்...
யுனெஸ்கோ உயர் நிர்வாக அதிகார சபையின் பிரதிநிதியாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவு
யுனெஸ்கோ உயர் நிர்வாக அதிகார சபையின் பிரதிநிதிகளில் ஒருவராக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்ததுடன், இதற்கு இலங்கையின் மீது யுனெஸ்கோ வைத்துள்ள கௌரவமும் விசுவாசமுமே காரணமெனவும் தெரிவித்தார்....
எமது விடியலை தேடிய பாதையெங்கும் விதை விதைத்த விருட்சங்களில் ஒன்று வீழ்ந்துவிட்டது! -EPDP
மரியாதை செலுத்துகின்றோம்!! "தோழர் கந்தசாமி சற்குணவதி!" 83 இன் ஆரம்ப நாட்கள்..... இந்த விருட்சத்தின் கீழ் நாங்கள் இளைப்பாறினோம். அச்சு வேலி சொந்த ஊர் கல்வயலில் குடும்ப விருட்சமாக இவர் விழைந்ததால் அன்று நாம்...
முல்லைத்தீவு விமானத் தாக்குதலில் இருவர் படுகாயம்; வீடுகள் சேதம்
முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை முற்பகல் விமானப் படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் இரு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரைப் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் இருபொதுமக்கள் காயமடைந்துள்ளனர். சஞ்சீவன் (வயது...
கிளேமோர் குண்டு தொடர்பாக கைதான 2 தமிழ் பெண்களின் அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றால் நிராகரிப்பு
வீட்டு வளவினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழ் பெண்கள் இருவரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாதென உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்துவிட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர்...
பீகாரில் திருடனை கட்டி இழுத்துச் சென்ற சம்பவம்: டிஸ்மிஸ் ஆன 2 போலீசாரும் நிரபராதிகள்; சட்டமன்ற விசாரணைக் குழு அறிவிப்பு
பீகாரில் திருடனை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவத்தில் டிஸ்மிஸ் ஆன 2 போலீசாரும் நிரபராதிகள் என்று சட்டமன்றக் குழு அறிவித்து உள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் உள்ளது நாத் நகர்....
அர்ஜென்டினா ஜனாதிபதி தேர்தலில் அதிபர் மனைவி வெற்றி பெற்றார்: நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு பெற்றார்
அர்ஜென்டினா நாட்டு ஜனாதிபதி தேர்தலில் இப்போதைய அதிபரின் மனைவி கிறிஸ்டினா பெர்னான்டஸ் வெற்றி பெற்றார். அவர் தான் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் ஆவார். அர்ஜென்டினா நாட்டின் இப்போதைய அதிபராக இருப்பவர் நெஸ்டடர்...
டி.வி.பேட்டியின்போது கோபப்பட்ட பிரஞ்சு அதிபர்
பிரான்சு நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி. இவரை அமெரிக்க நாட்டு சி.பி.எஸ். டி.வி.சார்பில் அதன் நிருபர் பேட்டி கண்டார். அவர் சமீபத்தில் தான் தன் மனைவி சிசிலியாவை சமீபத்தில் விவாகரத்து செய்தார். இந்த சம்பவத்தை...
அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் பிரபாகரனை விடுதலை வீரரென தெரிவிப்பு: நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை
அண்மையில் அவுஸ்திரேலியாவில் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகளாக இருந்து அந்த நாட்டின் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழர்கள் மீதான வழக்கு விசாரணை மெல்போர்ன் நீதிமன்றத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது...
2009-ம் ஆண்டில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணம்: காதலியை கைப்பிடிக்கிறார்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ராணுவப்பயிற்சி முடிந்த பிறகு 2009-ம் ஆண்டு தன் காதலி கதே மிடில்டனை திருமணம் செய்து கொள்கிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதிகளின் மூத்த மகன் வில்லியம். இவர் ராணுவத்தில் அதிகாரியாக...
கணவரோடு சேரவிடாமல் தடுத்ததோடு “மலடி’ பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்: போலீசில் பெண் புகார்
சென்னை: பன்னிரென்டு ஆண்டுகளாக முதலிரவே நடக்க விடாமல் தடுத்ததோடு, "மலடி' என்று பட்டம் கொடுத்து கணவருக்கு வேறு திருமணம் செய்து வைத்த மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனைவி...
அரண்மனை குடும்பத்திடம் `செக்ஸ் – போதை’ பிளாக்மெயில்! : 100 ஆண்டில் முதன் முறையாக பகீர்!!
"அரண்மனை குடும்பத்தை சேர்ந்த ஒருவர், தவறான செக்ஸ் வைப்பதை நாங்கள் படம் பிடித்துள்ளோம். போதை மருந்து சாப்பிடுவதையும் படம் பிடித்துள்ளோம். இந்த வீடியோ வெளியே பரப்பாமல் இருக்க 50 லட்சம் ரூபாய் தர வேண்டும்!"...
சுவிஸில்: குற்றவாளிகளில் அரைவாசிப்பேர் வெளிநாட்டவர்!!
கடந்த ஆண்டு நாடு தழுவியரீதியிலான புள்ளிவிபரங்களின்படி நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் 49 வீதத்தினர் அதாவது கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் வெளிநாட்டவர்கள் என்று சுவிஸ் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வதிகரிப்பு வீதத்தில் கூடுதலான இடத்தை பிடித்திருப்பது...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
குஜராத் கலவரத்தின்போது ஒரே குடும்பத்தில் 7 பேர் எரித்துக்கொலை: 8 பேருக்கு ஆயுள் தண்டனை
குஜராத் கலவரத்தின்போது ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த 2002-ம் ஆண்டில் மாதத்தில்...
இளைஞர்களின் “கவர்ச்சி’ பொருளாக மாறிவரும் ருத்ராட்சம்
இளைஞர்கள் மத்தியில் ருத்ராட்சம் "கவர்ச்சி' பொருளாக மாறிவருகிறது. பல ஆபரணங்களுடன் சேர்த்து ருத்ராட்சத்தை அணிய இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பூசாரிகள் கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்திருப்பது போல்,...
சில்லறைத் தட்டுப்பாடு: சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ. 6 கோடி நாணயங்கள்!
தமிழகத்தில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 6 கோடி மதிப்பிலான நாணயங்களை அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் ெபரும் சில்லறைத்...
கொலம்பியாவில் குண்டுத் தாக்குதல் மூன்று படையினர் உயிரிழப்பு
கொலம்பியாவின் கேந்திர நிலையமான பசுபிக் துறைமுகப் பகுதியில் கெரில்லாக்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 2 கடற்படையினரும் தரைப்படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் தேர்தல் நடைபெறவுள்ளதாக இதேவேளை, அந்நாட்டின் பலபாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.பத்து...
காட்டுத் தீயினால் சூழலுக்கு அதிகளவில் கேடு அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை
கலிபோர்னியாவில் பரவிய பாரிய காட்டுத் தீயினால் வளிமண்டலம் அதிகளவில் மாசுபட்டிருப்பதன் காரணமாக அப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களை மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக அதிகளவில் மாசுபடுத்தப்பட்டுள்ள வளிமண்டலம் வழமைக்குத் திரும்பும் வரை...
தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்கா அங்கீகாரம்
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை அமெரிக்க நாடாளுமன்றம் முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. இது, இந்தியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை அங்கீகரிப்பது தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் (செனட்) கொண்டு வரப்பட்ட தீர்மானம், 358...
சீனாவுடன் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம்: தவறை திருத்தியது கூகிள்
சீனாவுடன், இந்தியாவின் அருணாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்த்து வரைபடம் வெளியிட்ட, கூகிள் வெப் சைட் நிறுவனம், அதற்கு வருத்தம் தெரிவித்து, திருத்திக் கொள்ள முன்வந்துள்ளது. இந்தியாவின் எல்லை மாநிலம் அருணாச்சல் பிரதேசம்; சீனாவை ஒட்டி...
ஈராக் மீதான துருக்கியின் படை நடவடிக்கை கடுமையான விளைவுகளை தோற்றுவிக்கும்
ஈராக்கின் வடபகுதியைத் தளமாகக் கொண்டியங்கும் குர்திஸ் போராளிகளுக்கெதிராக துருக்கி தரைவழித் தாக்குதலை ஆரம்பிக்குமானால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்து'மென ஈராக்கின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொஸ்யர்ஷ ஷபாறி எச்சரித்துள்ளார். செய்திச் சேவையொன்றுக்கு கருத்துத் தெரிவித்த ஷபாறி...
வவுனியாவில் புளொட் உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொலை…!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட அங்கத்தவர்கள் இரண்டு பேர் நேற்றிரவு வவுனியாவில் வைத்து புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தின் பிரதேசமான ஆசிகுளத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான...
கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்!!
கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன இரு படகில் ஒன்றை இலங்கை கடற்படையினர் மீட்டு நான்கு மீனவர்களை பாதுகாப்பாக ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர். மாயமான படகு மற்றும் நான்கு மீனவர்களை தேடி ஒரு குழுவினர்...
கர்நாடகா கவர்னர் முன் 126 எம்.எல்.ஏ.,க்கள் மெஜாரிட்டியை நிரூபித்தது பா.ஜ.,-ம.ஜ.த., அணி
கர்நாடக அரசியலில் நிலவி வரும் பரபரப்பு நேற்றும் தொடர்ந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், பா.ஜ., மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 126 பேர்,...
மெகா ஸ்டாருக்கு மகளாக இருப்பதை விட சாதாரண குடும்பத்தில் வாழ ஆசைப்படுகிறேன்: சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா பேட்டி
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா வீட்டை விட்டு வெளியேறி காதலர் ஷிரிஷ் பரத்வாஜை ரகசிய திருமணம் செய்தார். ஐதராபாத்தில் தலைமறை வாக இருந்த அவர்கள் டெல்லி கோர்ட்டில் ஆஜராகி பாது காப்பு...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 3 தமிழர்களும் விடுதலை
நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 3 தமிழர்கள் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 3 தமிழர்களும் பத்திரமாக இருப்பதாகவும், நாளை அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச்...
டார்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சர்வதேச மத்தியஸ்தர் குழு தீவிர முயற்சி
டார்பூர் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக லிபியாவில் இடம்பெற்று வரும் பேச்சுக்களில் சாதகமானதொரு நிலைப்பாட்டை அடைவதற்கு சர்வதேச மத்தியஸ்தர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப் பேச்சுக்களை பகிஷ்கரித்துள்ள முக்கிய போராளிக் குழுக்கள் சூடான் அரசுடனான...
சர்வதேச நிறுவன வாகனம் மூலமே புலிகள் அநுராதபுரத்துக்கு ஆயுதம் கொண்டு வந்தனர்
அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது புலிகள் இயக்கத்தினர் தீவிரதாக்குதல்களை மேற்கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு அனுராதபுரம் விமானப்படைத்தளத்தை தாக்குதவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான வெடிகுண்டுப்...
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆனார் முகேஷ் அம்பானி
மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ், வாரன் பபெட் உள்ளிட்ட உலக மகா கோடீஸ்வரர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. உலகின்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...
தமிழகத்திற்கு இலங்கை முக்கியத்துவம்: புலிகள் ரகசிய இடத்தில் குண்டுவீச்சு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, இனப் பிரச்னைக்கு தீர்வு காணும் போது, தமிழகமும் கருத்தில் கொள்ளப்படும் என்று இலங்கை கூறியுள்ளது. இதற்கிடையே, புலிகளின்...
முகச் சீரமைப்பு சத்திர சிகிச்சை துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற முதல் இந்திய மருத்துவர்
இந்தியாவில் முதல்முறையாக தாடைமூட்டு அறுவைச் சிகிச்சையில் ஆராய்ச்சி மேற்கொண்டு புதியதோர் அணுகுமுறையை நிலைப்படுத்தியதற்காக டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் பி.எச்.டி. பட்டம் வழங்கியது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா...
நடிகை சுஜிதா திடீர் கல்யாணம்
விளம்பரப் பட இயக்குநர் தனுஷுக்கும், நடிகை சுஜிதாவுக்கும் பொள்ளாச்சியில் திருமணம் நடந்தது. மலையாளத்தைச் சேர்ந்த நடிகை சுஜிதா சிறு வயதிலேயே நடிக்க வந்தவர். முந்தானை முடிச்சுப் படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வந்ததே ஒரு குட்டிப்...