தமிழகத்திற்கு இலங்கை முக்கியத்துவம்: புலிகள் ரகசிய இடத்தில் குண்டுவீச்சு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, இனப் பிரச்னைக்கு தீர்வு காணும் போது, தமிழகமும் கருத்தில் கொள்ளப்படும் என்று இலங்கை கூறியுள்ளது. இதற்கிடையே, புலிகளின்...

முகச் சீரமைப்பு சத்திர சிகிச்சை துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற முதல் இந்திய மருத்துவர்

இந்தியாவில் முதல்முறையாக தாடைமூட்டு அறுவைச் சிகிச்சையில் ஆராய்ச்சி மேற்கொண்டு புதியதோர் அணுகுமுறையை நிலைப்படுத்தியதற்காக டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் பி.எச்.டி. பட்டம் வழங்கியது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா...

நடிகை சுஜிதா திடீர் கல்யாணம்

விளம்பரப் பட இயக்குநர் தனுஷுக்கும், நடிகை சுஜிதாவுக்கும் பொள்ளாச்சியில் திருமணம் நடந்தது. மலையாளத்தைச் சேர்ந்த நடிகை சுஜிதா சிறு வயதிலேயே நடிக்க வந்தவர். முந்தானை முடிச்சுப் படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வந்ததே ஒரு குட்டிப்...

காதலன் வீட்டு முன் காதலி விஷம் குடித்து தற்கொலை

காதலன் வீட்டு முன்பு காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தாழையூத்து அருகே உள்ள அலங்காரபேரி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை. இவரது மகள் மெர்சி. இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில்...

புலிகளின் விமானங்கள் விரைவில் வீழ்த்தப்படும்! -பாதுகாப்புச் செயலாளர் நம்பிக்கை

புலிகளின் விமானங்களை எமது விமானப் படையினர் விரைவில் வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை செய்து விட்டு அனைவருக்கும் அறிவிப்போம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அரச தொலைக்காட்சி சேவையொன்றுக்கு...

3 நெல்லைத் தமிழர்கள் நைஜீரியாவில் கடத்தல்

நைஜீரியாவில் உள்ள எண்ணை நிறுவனத்தில் பணியாற்றி வரும் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த 3 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க ரூ. 200 கோடி தர வேண்டும் என தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனராம். இதனால்...

தீபாவளிக்கு துணி எடுக்க முடியாததால் தற்கொலை

தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க முடியாததால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூர் வாசக சாலையை சேர்ந்தவர் மனோகரன். கூலித்...

ஐந்து மடங்கு சம்பள உயர்வு!: ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு… இளைஞர்களை கவர புதிய திட்டம்

ராணுவத்தில், இளம் அதிகாரிகள், பைலட்கள் வெளியேறாமல் இருக்க, அவர்களுக்கு ஐந்து மடங்கு சம்பள உயர்வு அளிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பள கமிஷன் பரிசீலித்துவருகிறது. தனியார் நிறுவனத்தில், எக்கச்சக்க சம்பளம் கிடைப்பதால், ராணுவத்தில்...

பேருந்தில் ரூ.3 லட்சம் மதிப்பு நகைகள் கொள்ளை

மதுரையில் பேருந்தில் சென்றவரிடம் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ராஜபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் கோவையில் உள்ள ஒரு பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பஸ்சில் மதுரை வந்த நந்தகுமார்...

ஈபிடிபி முக்கியஸ்தர் அன்ரி காலமானார்..!

ஈபிடிபியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் மாதர் அணி அமைப்பாளருமான திருமதி கந்தசாமி சற்குணவதி அவர்கள் காலமானார். ஈழத்தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் நீண்ட கால பங்குபற்றலை வெளிப்படுத்திய கந்தசாமி சற்குணவதி அவர்கள் முன்னைய...

ரிஎம்விபிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகளும், சலசலப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன என்கிறார் ரிஎம்விபியின் அரசியல்துறைப் பொறுப்பாளர்

கடந்த ஓரிரு வாரங்களாக ரிஎம்விபிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகளும், சல சலப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஜனநாயக அரசியல் கட்சியில் தனி மனித கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதும் முழுமையான இடருண்டு. அதனை யாரும் தடைசெய்ய...

கன்னியாகுமரியில் கடும் கடல் சீற்றம்-வீடுகள் இடிந்தன

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் பருவ மழையால் கடல் சீற்றமும் அதிகரித்துள்ளது. இதில் கடலோரத்தில் 4 வீடுகள் இடிந்ததுடன், கடற்கரை சாலைகளும் துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு...

பாஸ்போர்ட் மோசடி-டிராவல்ஸ் ஏஜெனட், புரோக்கர் உள்பட மூவர் கைது

நண்பனின் ரேசன் கார்டை பயன்படுத்தி, புகைப்படத்தை மாற்றி மோசடி பாஸ்போர்ட் பெற முயன்றவரும் டிராவல்ஸ் ஏஜென்ட்டும் புரோக்கரும் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராஜன். பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர்...

இலங்கையில் 923 எச்.ஐ.வி. நோயாளர்கள்

25 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயின் காரணமாக உலகத்தில் மரணமாகியுள்ளனர். வைரஸ் ஒன்றின் காரணமாக இந்த நோய் பாலியல் உறவு மூலமே பரவுகின்றது. இவ்வாறு வவுனியா சுகாதார திணைக்களத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரி டாக்டர்...

“டிவி” பார்த்தபடி சாப்பிடும் குழந்தைகளுக்கு கோளாறு

குழந்தைகள், "டிவி' பார்த்துக் கொண்டே சாப்பிடுவதால், அவர்களுக்கு சாப்பிடுவதில் கோளாறுகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த மின்னெசொடா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள்:குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில், "டிவி' பார்ப்பது,...