துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ கேர்ணலுக்கு விளக்கமறியல்…!!

தனது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இராணுவ கேர்ணல் பிரதீப் குமார நெத்தசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

டூத் பேஸ்டில் இருக்கும் இந்த ரகசியம் தெரியுமா…!!

ஆதிகாலத்தில, வேப்பங்குச்சில, ஆலங்குச்சில பல்லு விளக்குன நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் கல்லைய்யும் நறநற மென்னு சாப்பிட்டாங்க. ஆனா, நாம அப்படியா..? காலையில் எழுந்ததும் நம்மில் பெரும்பாலானவர்கள் முழிப்பது டூத்பேஸ்ட்களின் முகத்தில் தான். அத்தகைய...

உங்களுக்கு தெரியுமா: கொட்டாவி ஏன் வருகிறது?

நமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம். மேலும் கொட்டாவியானது, நமக்கு வரும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும் இதனால் கொட்டாவியை தொற்றுச் செயல்...

நிர்வாணமாக நடித்ததைப் பற்றி பதில் சொன்ன ராதிகா அப்டேட்! வீடியோ

நிர்வாணமாக நடித்ததைப் பற்றி பதில் சொன்ன ராதிகா அப்டேட். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர்…!!

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (01) சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார். இந்திய மன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே பிரதமர் சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார். இதன்பிரகாரம்...

வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை…!!

நாட்டின் வடக்கு கடற் பிரதேசத்தில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்காலப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம்...

வலயக் கல்வி அலுவலகத்தில் தீ…!!

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதுஎவ்வாறு இருப்பினும் இந்த தீ விபத்தால் உயிராபத்துக்கள்...

இடி மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான 323 மான்கள்… கலங்க வைக்கும் காணொளிக் காட்சி…!! வீடியோ

நோர்வே நாட்டில் உள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது நோர்வே நாட்டின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில்...

எதிர்பாராத நேரத்தில் திடீரென மண்ணில் புதையுண்ட கற் குவியல்: அதிர்ச்சியில் மக்கள்…!!

கினிகத்தேனை - பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரமும், அருகில் இருந்த கற் குவியலும் சரிந்து நில தாழிறக்கத்தால் முற்றாக மண்ணில் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை...

அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் ஹிருணிகா…!!

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவரது...

இன்று இலங்கை வரும் பான் கீ மூன், வடக்கு முதல்வருடன் வெள்ளியன்று சந்திப்பு…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று புதன்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இன்று இலங்கை வரும் இவர் எதிர்வரும் 2ம் திகதி...

காதல் ஜோடிக்கு ஊரே சேர்ந்து கொடுத்த வினோத தண்டனை..!! வீடியோ

இன்று காதல் என்ற பெயரில் அரங்கேறும் நிகழ்வுகள் பெற்றோர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்துகிறது. விபரமறியா வயதில் காதல் என்ற வார்த்தையால் தனது வாழ்க்கையினை தானே கேள்விக் குறியாக்கிக் கொள்கின்றனர். இங்கு காதலர் இருவர்களை கையும்...

உடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு, கற்றாழை ஜூஸ் குடியுங்கள்…!!

நம் முன்னோர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்ததால் தான் அவர்கள் நோய்களின் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் நம்முடைய உணவுப் பழக்கமானது நம் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும்...

இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிச்சவங்களுக்கு நிச்சயம் ஒரு சல்யூட் போட்டே ஆகணும்…!! வீடியோ

தற்போதெல்லாம் விவசாயம் செய்பவர்கள் கூட தமது வேலைகளை இலகுவாக்குவதற்காக பல்வேறு நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். இப்படியாக பட்டப்படிப்பு படித்தவர்களை விடவும் சாமர்த்தியமான கண்டுபிடிப்புக்களையெல்லாம் இந்த விவசாயிகள் உருவாக்கியுள்ளனர். அதே போலவே பிரம்மாண்டமான வாழைத்தோட்டம் ஒன்றில்...

சைதாப்பேட்டையில் கோவில் குளத்தில் குளித்த வாலிபர் பலி…!!

நெற்குன்றத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர் சிறுவயதில் சைதாப்பேட்டை பகுதியில் குடியிருந்தார். எனவே தனது பழைய நண்பர்களை பார்த்து பேசி மகிழ விரும்பினார். அதற்காக சைதாப்பேட்டை வந்த அவர் நண்பர்களுடன் அங்குள்ள காரணீஸ்வரர் கோவில் குளத்தில்...

சென்னையில் ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வேன் பணத்துடன் கடத்தல்: ரூ.15 லட்சம் கொள்ளை போனதாக தகவல்…!!

சென்னையில் இன்று மாலை ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக வேனில் பணம் கொண்டு செல்லப்பட்டது. வடக்கு கடற்கரை காவல் நிலையம் அருகே சென்றபோது வேனை மர்ம நபர்கள் வழி மறித்தனர். பின்னர் வேனில் பாதுகாப்புக்கு...

மைத்திரி வைத்திருப்பது பிரம்மாஸ்திரமா?

மாத்தறையில் நடந்த ஐ.தே.க - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த எச்சரிக்கை தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும், சூடான...

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய, “சிவராசன்” ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள், ஆதாரங்களுடன்!! -10)

நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை வந்திருந்த காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளைப் பற்றித்தான். நளினிக்கு இலங்கைத் தமிழர்கள் மீதும் விடுதலைப்...

பிரிட்டனில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் கிர்தின் நித்தியானந்தம்…!!

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் கிர்தின் நி்த்தியானந்தம். மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் தான். இதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் செல்களின்...

உயிர் காக்கும் வைத்தியரின் கவனயீனம்! யாழில் விபத்து…!!

கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் கார் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ள போதும் உயிர்ச் சேதம் எதுவும் இடம்...

நடுவீதியில் வைத்து வெள்ளை வானில் வந்தோரால் முன்னாள் போராளி விலங்கிட்டு கைது…!!

கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த கிளிநொச்சி...

ஆண்களின் மச்ச பலன்கள்…!!

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள்...

ஐஸ்கிரீம் விற்கிறதுல கூட இவங்கட திறமையைப் பாருங்க…!! வீடியோ

உலகில் வியக்கும் படியான பல நபர்கள் உள்ளனர். பிறர்களின் கவனம் நம் மீது வரவேண்டும் என்ற காரணத்திற்காக எது செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர் பலர் உண்டு. இன்னும் சொல்லபோனால் கடை...

காணிக்கை பெட்டியில் கைவரிசையை காட்டிய சிறுவர்கள்…!!

யாழ்பாணத்தில் உள்ள தம்பகொலப்பட்டுன விகாரையில் உள்ள நிதி சேகரிப்பு பெட்டியில் இருந்து (காணிக்கை பெட்டியில்) பணம் திருடிய குற்றத்திற்காக சிறுவர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் இருவரும் 13 மற்றும் 14...

வவுனியாவில் புத்தர்சிலைகள் உடைப்பு…!!

கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் இருந்த புத்தர் சிலைகள் இன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது, கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ்...

வெளிநாட்டவருக்கு கஞ்சா விற்பனை! பொலிஸார் சுற்றிவளைப்பு…!!

மட்டக்களப்பு - நாவலடிசந்தி பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.ஐ.அப்துல் வஹாப் தெரிவித்தார். மட்டக்களப்பு - கொழும்பு...

3 வருடங்களில் டெங்கு முற்றாக ஒழிக்கப்படும்…!!

3 வருடங்களில் இலங்கையில் இருந்து டெங்கு நோயினை முற்றாக ஒழிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தொற்று அல்லாத நோயினை கட்டுப்படுத்துவதற்காக அதிக முன்னுரிமைகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொற்றா நோய்களின்...

காலையில் என்ன சாப்பிடலாம்?

அதிகாலை கண் விழித்தவுடன் சில ஆரோக்கியமான வழிகளை பின்பற்றினால் தான் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம். விழித்தவுடன் சுத்தமான தண்ணீர் இரண்டு டம்ளர் அருந்தினால் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குழந்தைகளுக்குப்...

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு விஷேட ரயில் சேவைகள்…!!

யாழ்.நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் விஷேட ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பயணிகளின் வேண்டுகோளின் பேரில் இந்த விஷேட சேவை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம்...

டிரெக்டரில் சிக்கி 16 வயது பிள்ளை பரிதாபமாக பலி…!!

சியம்பலாண்டுவ - நுகெவெவ - ஹடஓய பகுதியில் டிரெக்டர் வண்டியொன்றில் சிக்கி 16 வயது பிள்ளை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (29) இரவு ஹடஓய பகுதியிலிருந்து நுகெவெவ பகுதிக்கு டிரெக்டர் வண்டியொன்றில் செல்லும் போது...

இரட்டை கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை…!!

தங்காலை கடற்கரையில் இடம்பெற்ற இரண்டு கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு பேருக்கு தங்காலை உயர் நீதிமன்றம் நேற்று மரணத் தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. இந்த கொலை சம்பவம் 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்ட தாத்தா சிக்கினார்…!!

மாத்தறையில் இருந்து அக்கரஸ்ஸ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பெண்களிடம் முறைகேடான முறையில் நடந்துக் கொண்ட முதியவரை (70) அக்குரஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த முதியவரிடம் இருந்து...

வீதியில் சென்ற பெண்கள் பரிதாபமாக பலி…!!

குருநாகல் - மாவத்துகம பிரதேசப் பகுதியில் இடம் பெற்ற வேன் விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை குருநாகல் பகுதியில் இருந்து கெப்படிகல நோக்கி பயணித்த வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து...

வைத்தியசாலையில் பெண் துஸ்பிரயோகம் – பயிலுநர் சட்டவைத்திய அதிகாரி இடைநிறுத்தம்…!!

களுபோவில போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 'பயிலுநர் சட்டவைத்திய அதிகாரி பயிற்சிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இந்த பயிலுநர்...

கார் வைத்திருப்பவர்களே இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது. ஒவ்வொரு...

மரத்தை வெட்டி சைக்கிளை திருடிய திருடன் காணொளி இணைப்பு…!!

சைக்கிள்களை பாதுகாப்பதற்கு அவற்றிற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட பூட்டுக்களை பயன்படுத்துவார்கள். அப்படி இருந்தும் தூக்கிச் சென்று பூட்டை உடைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த சூட்சுமத்தை உணர்ந்த நபர் ஒருவர் தனது சைக்கிளை மரத்துடன் இணைத்து பூட்டு...

இரு மனம் உடைந்தால் நடப்பது என்ன?

இரு மனமும் இணைந்தால் அதை திருமணம் என சொல்லுவதுண்டு.ஆனால் அந்த மனங்களுக்கிடையே மனக்கசப்பு வந்து பெரிய விவகாரமாகிவிட்டால், அது விவகாரத்திலே தான் சென்று முடியும் என்பது உறுதி.இதற்கு முக்கிய காரணம் புரிதல் இல்லாததே எனவும்...

பெல்ஜியம் குற்றவியல் நிறுவனத்துக்கு தீ வைப்பு…!!

பெல்ஜியம் நாட்டின் தேசிய குற்றவியல் நிறுவனம் பிரசல்ஸ் நகரில் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் இங்கு புகுந்த மர்மநபர்கள் அங்குள்ள ஆய்வகத்துக்கு தீ வைத்தனர். தீ மளமளவென பரவியதால் சிறிது நேரத்தில்...

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும்…!!

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டின் கடன் சுமை மேலும் குறைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், எதிர்வரும் ஆண்டுக்காக...