ஊமை யுவதி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவர் சிக்கினார்..!!

வீரகுல, வல்கம்முல்ல பிரதேசத்தில் 21 வயதுடைய பேச முடியாத ஊமை யுவதி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 07ம் திகதி குறித்த யுவதி நான்கு...

திருப்பரங்குன்றம் அருகே கைக்குழந்தையுடன், தாய் தீக்குளித்து தற்கொலை..!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே புதுகுளம் 2–வது பிட் சன்னாசி கோனார் காம்பவுண்டை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயசித்ரா என்ற கவிதா (வயது28). இவர்களது மகன்கள் அரி(5), சரதேசன் (1½). நேற்றிரவு வழக்கம்போல் கவிதா...

கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகளின் கழுத்தை பிளேடால் அறுத்த சித்தி..!!

திருப்பூர் வீரபாண்டி சீனிவாச நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவரது முதல் மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு நதியா (7), ஸ்ரீஷா (5) என்ற மகள்களும், ஜெயராஜ் (4) என்ற...

கொடுங்கையூர் வியாபாரி கொலையில் கால்சென்டர் ஊழியர் கைது..!!

கொடுங்கையூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சேகர். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கொடுங்கையூர் ரேகாநகரை சேர்ந்த கால்சென்டர் ஊழியர் சதீஷ் ஓட்டிவந்த பைக்...

இஸ்ரேலில் அமெரிக்க சுற்றுலா பயணி குத்திக்கொலை…!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான எல்லைப்பிரச்சினை தொடர்ந்து வலுத்து வருகிறது. பாலஸ்தீனர்கள் தினந்தோறும் இஸ்ரேலர்களை கார்களால் மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி உள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது பாதுகாப்பு...

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச் சூடு: 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி…!!

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சி நடந்த பார்ட்டி ஹாலில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள வில்கின்ஸ்பர்க் நகரில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலையில்...

அதிசயம்! ஆனால் உண்மை. நான்கு கன்று குட்டிகளை ஈன்ற பசு..!!

கனடா- சஸ்கற்சுவானின் தென்கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் ஐந்து வயது பசு ஒன்று ஆரோக்கியமான நான்கு கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒவ்வொன்றும் 23கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளன. முதல்...

ஸீகா வைரஸிற்கான தடுப்பு மருந்து மிகவும் தாமதமாகும்..!!

லத்தீன் அமெரிக்காவில் தற்போது பரவிவருகின்ற ஸீக்கா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உதவ முடியாத அளவுக்கு அதற்கான தடுப்பு மருந்துகள் மிகவும் தாமதாகவே உருவாக்கப்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மிகவும் முன்னேற்றம் கண்டுள்ள...

9 ஆசனங்கள் கொண்ட வேனுக்குள் 33 சிறார்கள்..!!

சீனாவில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான வேன் ஒன்றை நிறுத்தி சோத­னை­யிட்ட போக்­கு­வ­ரத்து பொலிஸார், 9 ஆச­னங்கள் மாத்­திரம் கொண்ட அந்த வேனில் 33 சிறார்கள் அடைக்­கப்­ பட்­டி­ருந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர். சீனாவின் கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள அன்­ஹுயி மாகா­ணத்தின்...

மருந்தாகும் மாதுளம்…!!

முதுமையை தடுக்கும் தன்மை. புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை எதிர்க்கும் தாவர சத்துகள்.உடலுக்கு ஆரோக்கியத்தையும், இளமையையும் தரும் ஆற்றல்.போன்றவைகளெல்லாம் மாதுளம்பழத்தில் நிறைந்திருக்கிறது. இதனை தெய்வீக பழம் என்றும் கூறுவார்கள். காரணம், இல்லற இன்பத்துக்கான சக்தியை...

உடலுறவின் பின் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்…!!

கருத்தரிக்க என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எல்லாம் உறவில் ஈடுபட வேண்டும் என நிறைய டிப்ஸ் அறிந்திருப்பார்கள். அதே போல தேவையற்று கருத்தரிப்பதை தடுக்கவும் என்னென்ன செய்ய வேண்டும் என பலர் அறிந்து வைத்திருப்பார்கள்....

மார்ச் 13ம் திகதி தேசிய துக்க தினம்…!!

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. கீழே...

வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள்…!!

இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார். தற்போது, வறுமை, போசாக்கின்மை,...

தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞனின் கை துண்டிப்பு..!!

ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் தனது வலது கையை முழங்கையுடன் இழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண் நாவலர் வீதி ஐந்து சந்திப்பகுதியைச் சேர்ந்த யசுரூதீன் சயின் மொஹமட் (வயது 19)...

கிளிநொச்சியில் உலக சிறுநீரக தினம்..!!

ஆண்டு தோறும் மார்ச் மாதம் 2ஆவது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம், இன்று வியாழக்கிழமை (10) கடைப்பிடிக்கப்படுகின்றது. சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் அது...

வீதியில் நிர்வாணமாக திரிந்த நபர்..!!

பனிபடர்ந்த நகரொன்றில் நிர்வாணமாக திரிந்த நபர் ஒருவர், நிர்வாண கோலத்தில் வங்கியொன்றுக்குள்ளும் நுழைய முயன்ற சம்பவம் கஸகஸ்தானில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சுச்சுசின்ஸ்க் எனும் நகரில் இந் நபர் நிர்வாணமாக திரிவதை கண்ட பலர் அவரை...

சீனாவில் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு 18 நாள் பெண் குழந்தையை விற்ற தந்தைக்கு சிறை…!!

சீனாவின் புஜியான் மாகாணத்திலுள்ள டோங்கான் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அத்தாட்சியாக திருமணமே செய்யாமல் கள்ளத்தொடர்பின் மூலம் ஒரு பெண்குழந்தையை அந்தப்பெண் பெற்றெடுத்தாள். அந்தக்...

வெவ்வேறு ஆண்கள் மூலம் வியட்நாம் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்…!!

வியட்நகரில் உள்ள ஹனோய் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளுக்கு தற்போது 2 வயதாகிறது. இரட்டையர்களாக இருந்தாலும் இருவரின் உடல் மற்றும் முக அமைப்புகள் வித்தியாசமாக உள்ளன. ஒரு குழந்தைக்கு...

கொடூரமான உணவுப் பஞ்சம்; பசியைப் போக்க கால்நடை தீவனத்தை தின்னும் சிரியா குழந்தைகளின் அவலநிலை…!!

உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பச்சிளம்தளிர்கள் பட்டினியால் இறந்து வருவதாகவும், இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு, மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை...

அமெரிக்காவில் தனக்கு தானே தலையில் சுட்டுக்கொண்ட சிறுமி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சேக்ரா மெண்டோ பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென அவள் துப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டுக் கொண்டாள். ‘டமார்’ என வெடிச்சத்தம் கேட்டதும்...

இந்தோனேசியாவில் முழுமையாக தெரிந்த சூரிய கிரகணம்..!!

இந்தோனேசியாவில் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. இதனால் பகல் இருட்டாக மாறியது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இன்று...

ஜன்னல் மீது உதைத்தவர் குருதி வெளியேறியதனால் உயிரிழப்பு..!!

ஜன்னல் கண்ணாடியொன்றினால் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் நபரொருவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று மீரிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஜன்னல் மீது தாக்குதல் நடத்தியதாலேயே குறித்த நபருக்கு வெட்டுக்காகயம் ஏற்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம்...

வாக­னத்தின் மீது ஏறி, நிர்­வாண கோலத்தில் நட­னமா­டிய பெண்..!!

அமெ­ரிக்க ஹுஸ்டன் நக­ரி­லுள்ள 290 நெடுஞ்­சா­லையில் பாரிய கொள்­கல வண்­டி­யொன்றின் மேற்­ப­கு­தியில் நிர்­வாணக் கோலத்தில் நட­ன­மா­டிய பெண்ணால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. அந்தப் பெண்ணால் செலுத்­தப்­பட்டு வந்த வாகனம் காரொன்­றுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தை­ய­டுத்து, அவர்...

மும்பையில் முதன் முதலில் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு பிரசவம்..!!

மும்பை மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஹர்ஷா சவுதா ஷா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரேல் கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று...

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம்..!!

பலரும் வெந்­தயம் தலை­மு­டியின் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்த மட்டும் தான் பயன்­படும் என்று நினைக்­கின்­றனர். ஆனால், இந்த வெந்­தயம் சரு­மத்­திற்கும் பல நன்­மை­களைத் தரும் என்­பது தெரி­யுமா? ஆம், வெந்­த­யத்தைக் கொண்டு சரு­மத்தில் ஏற்­படும் பல...

மீனின் வயிற்றில் கிடைத்த முத்துப் புதையல்! (VIDEO)

அணிகலன்களுக்கு ஆசைப்படாத பெண்களே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த சங்கதிதான். அதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களான வைரம், பவளம், மரகதம், கோமேதகம், முத்து போன்ற இயற்கை வளத்தை தங்கத்தில் பதித்து அணிந்துகொள்வதில் பெண்களுக்கு உள்ள...

பார்பி பொம்மை விற்பனைக்கு வந்த நாள்..!! (மார்ச் 9- 1959)

பார்பி பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 1959-வது வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு நவ நாகரிக பொம்மை. பில்ட் லில்லி என்னும் ஒரு ஜெர்மன் பொம்மையை இதற்கான அடிப்படை ஊக்கமாகக்...

முல்லைத்தீவு:கத்திக் குத்து சம்பவம்;மூவர் படுகாயம்..!!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த மூவர் வியாபாரிகள் என்பதுடன் இதன் காரணத்தை கண்டித்து ஒட்டிசுட்டான் வர்த்தக சங்கம் கதவடைப்பு...

வடக்கு, கிழக்கில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு..!!

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு 14 மாதங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நீதிக்கான பயணக் குழுவின் சட்ட ஆலோசகர் டொமினிக் தெரிவித்தார். சர்வதேச...

திருப்பத்தூர் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கேரளாவுக்கு தப்பி ஓட்டம்..!!

மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி அருகே உள்ள வெள்ளாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 37). இவர் கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் திருமணமாகி 15...

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 7 விஷயங்கள்…!!

பொதுவாகவே சமூகத்தில் ஆண் தான் குடும்பத்தை தூக்கி நிறுத்த வேண்டும், ஆண் தான் மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண் தான் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி, கூறி...

திருச்செங்கோட்டில் மாணவன் சாவு: பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு…!!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பழனிச்சாமியின் மகன் சூர்யா (வயது 10). இவன் கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த...

சேலம் அருகே வெடிச்சத்தம்: வீட்டுச் சுவர்களில் விரிசல்– ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது- பொதுமக்கள் பீதி…!!

சேலம் அருகே உள்ளது மேட்டுப்பட்டி தாதனூர். இந்த ஊரை சுற்றிலும் சிறிய கிராமங்கள் நிறைய உள்ளது. இந்த ஊரில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இந்த சத்தத்தால்...

மலேசிய விமானம் மாயமான இரண்டாம் ஆண்டு நினைவு தினம்: உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி…!!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் 239 பேருடன் மலேசிய விமானம் மாயமானது. இந்த துயர நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து...

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட கவர்னரின் மகன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு..!!

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட கவர்னரின் மகன் காணாமல் போய் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் டசீர், கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு...

ராசிபுரம் அருகே மினி லாரி கவிழ்ந்து மாணவன் உள்பட 2 பேர் பலி…!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என சுமார் 50 பேர் மல்லசமுத்திரம் அருகேயுள்ள காளிப்பட்டி பக்கமுள்ள...

தந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை…!!

கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் 4–வது தெருவில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 38). தொழிலாளி இவரது தந்தை கடந்த 4 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சக்திவேல் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில்...

ஆஸ்திரேலியாவில் உயிருடன் எலியை சாப்பிடும் வாலிபர்…!!

ஆஸ்திரேலியாவில் உள்ள பாரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் மாத்யூ மலோனி (24). இவர் உயிருள்ள எலியின் தலையை கடித்து கொன்று தின்கிறார். அக்காட்சியை வீடியோ ஆக எடுத்து ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் ஒளிபரப்பி வருகிறார். அந்த...