செக்ஸ் வீடியோ வெளியானதால் எனது வாழ்க்கையே தடம்புரண்டு விட்டது: அமெரிக்க கோர்ட்டில் ஹல்க் ஹோகன் புலம்பல்…!!

தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக கருதப்படும் ’WWE’ மல்யுத்தப் போட்டிகளில் முன்னர் ஜாம்பவானாக விளங்கிவந்த ஹல்க் ஹோகனின் அந்தரங்க வீடியோ கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது 62 வயதாகும் ஹல்க்,...

மனைவி என்னை விட்டு பிரிந்தால் விமானத்தை மோத விட்டு பயணிகளை கொல்வேன்: விமானி மிரட்டல்..!!

‘மனைவி என்னை விட்டு பிரிந்தால் விமானத்தை மோத விட்டு 200 பயணிகளை கொல்வேன்’ என விமான அதிரடி மிரட்டல் விடுத்தார். இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து ஜப்பானுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயாராக...

அமெரிக்காவின் தடையை மீறி கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்…!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடை என்ற கடிவாளம் சமீபத்தில் விலக்கப்பட்ட நிலையில் தனது நாட்டின் ஆயுத வல்லமையை அண்டை நாடுகளுக்கு பறைசாற்றும் விதமாக கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் ஏவுகணையை ஈரான்...

பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்…!!

பெண்களும் ஆசையும் உடன்பிறவா சகோதரிகள். மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. ஆனால், பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் அதிகரிக்கும் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது....

உடலை குளுமையாக்கும் முலாம் பழம்…!!

உடலை குளுமையாக்கும் முலாம் பழம்…! ‘பருவகாலத்துக்கு ஏற்ப இயற்கை நமக்கு அளிக்கும் சில பழங்களைத் தவிர்த்து, எப்போதும் எங்கேயும் கிடைக்கும் ‘எவர்க்ரீன்’ பழங்களுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது...

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்…!!

நாளை மார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரியகிரகணம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல 6.50 வரை மட்டும் தெரியும். சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க...

அந்தரத்தில் தொங்கிய 60 சுற்றுலா பயணிகள்: ஹெலிகொப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்பு..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கேபிள் கார்’ விளையாட்டில் ஈடுப்பட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 60 சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் அந்திரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் வாலைஸ் மாகாணத்தில்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரின் உடல் மா ஓயாவில் மீட்பு..!!

மாவனெல்லை – கிரிங்கதெனிய பிரதேசத்தில் மா ஓயாவில் இருந்து நேற்று மீட்கப்பட்ட சடலம் கல்வதுர பிரதேசத்ததை சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. இவர் கடந்த மார்ச் 2ம் திகதி...

வல்வெட்டித்துறை மாணவி வல்லுறவு! வழக்கின் தீர்ப்பு இந்த வாரம்..!!

வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவர் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன. சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளும் முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இந்த வாரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையைச்...

கடனை அடைக்க பேஸ்புக் மூலம் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்ற கணவர்..!!

மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (வயது 30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறினார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண்...

சில சுவையூட்டிகளை தடைசெய்ய நடவடிக்கை..!!

சிறுநீரக நோயை கட்டுப்படுத்த விரைவாக வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வது அவசியம் என்பதால், நாட்டில் சிறுநீரக நோய் தொடர்பில் அறிக்கையை பெற்றுத் தருமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதார...

ஜனாதிபதி அடுத்த மாதம் ஏறாவூர் விஜயம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஏப்ரல் முதலாம் திகதி ஏறாவூருக்கான விஜத்தை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆயிரக்கணக்கான வறிய...

4 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி கொலை செய்த நபர் கைது..!!

4 வயது சிறுமியை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்த நபரொருவர், காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் இந்த கொலையை செய்த குறித்த நபர், மஹாராஸ்டிரா மாநிலத்தில்...

கற்பழிப்பில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கற்பழிப்பில் இருந்து தப்பிக்க முயன்று 2-வது மாடியில் இருந்து குதித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஹவுராவில் நேற்று...

செல்போன் கடையில் திருடிய என்ஜினீயரிங் பட்டதாரி கைது…!!

திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சக்தி என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27–ந்தேதி இந்த கடையின் மேற்கூரையை உடைத்து 81 செல்போன்களை மர்ம நபர் திருடிச்சென்றான். இதுகுறித்து திருப்பூர்...

அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்…!!

பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன்(94) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. அமெரிக்காவின் 40-வது அதிபராக 1981-89 ஆண்டுகளுக்கிடையே ரொனால்ட்...

ஊழல் வழக்கில் ஈரான் கோடீசுவரருக்கு மரண தண்டனை..!!

ஈரானை சேர்ந்தவர் பாபக் சஞ்சானி (41). எண்ணை ஏற்றுமதியாளரான இவர் கோடீசுவரர் ஆவார். இவர் முன்னாள் அதிபர் முகமது அகமதின் ஜாத் ஆட்சி காலத்தில் எண்ணை ஏற்றுமதியில் வங்கி கணக்கில் மோசடி செய்தார். இதன்...

மெக்சிகோ: டயர் பஞ்சராகி தறிகெட்டு ஓடிய பஸ் விபத்துக்குள்ளாகி 7 பேர் பலி..!!

அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவுக்கு இடையில் அமைந்துள்ள தன்னாட்சி உரிமைபெற்ற நாடான மெக்சிகோவில் டயர் பஞ்சராகி தறிகெட்டு ஓடிய பஸ் சாலையை விட்டு விலகிச்சென்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். வடமேற்கு மெக்சிகோவில் உள்ள...

பாகிஸ்தான் கோர்ட்டில் தற்கொலைப்படை தாக்குதல் – 8 பேர் பலி…!!

வடமேற்கு பாகிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள சர்சாடா மாவட்ட கோர்ட்டில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உடல் சிதறி பலியாகினர். இன்று காலை நீதிமன்றம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த வேளையில் உடலில்...

துருக்கி அருகே குடியேறிகள் வந்த படகு கவிழ்ந்து 18 பேர் பலி…!!

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற...

சீனாவில் ஊழலில் சிக்கிய 3 லட்சம் அதிகாரிகள் கைது…!!

சீனாவில் சமீப காலமாக லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளது. எனவே, அதை ஒழிக்க அதிபர் ஸி ஜின்பிங் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சம் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் சிக்கினார்கள். அவர்களில்...

மின்கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: திருமாவளவன் கோரிக்கை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 1500–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ளவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்குவதற்காக அதிகாரிகள் நேரில் சென்று...

எதற்காக கருணைக்கிழங்கு சாப்பிட வேண்டும்…!!

மூட்டுவலி, முதுகு தண்டு வலி. மூலநோய் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் அன்றாடம் கருணைக்கிழங்கை சேர்த்து வந்தால் நன்மை கிடைக்கும். கருணைக் கிழங்கு.சத்துக்கள் விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம்,...

வவுனியா மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலையும், கொலைக் குற்றவாளியை தப்பவைக்க முயற்சித்த “லங்காஸ்ரீ” இணையத்தளமும்: அதிர்ச்சித் தகவல்கள்.!!

13வயதுச் சிறுமி ஹரிஷ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தவர் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தம்பியான “லங்காஸ்ரீ” இணையத்தளத்தின் (குழுமம்) உரிமையாளர் சிவஞானம் ஸ்ரீகுகனின் நெருங்கிய உறவினர் என்கின்ற நம்பகமான தகவல்...

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்..!!

கோடையில் உடலில் நீர்வறட்சி அதிகம் ஏற்படும். எனவே இதனைப் போக்கும் வகையில் இக்காலங்களில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களான தர்பூசணி, அன்னாசி, முலாம் பழம், ஆரஞ்சு போன்றவற்றைக் காணலாம். இதில் குறிப்பாக பெரும்பாலானோர் விரும்பி...

அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற தகுதியை நான்சி ரீகன் நிலைநாட்டினார்: ஒபாமா இரங்கல்…!!

பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன்(94) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. அமெரிக்காவின் 40-வது அதிபராக 1981-89 ஆண்டுகளுக்கிடையே ரொனால்ட்...

தந்திரமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற பெண்..!!

தொடர்மாடியிலுள்ள வீடொன்றுக்குள் தந்திரமாக புகுந்து கத்தியை காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிட முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொட்டாஞ்சேனை சென். லூசியஸ் ஒழுங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த விசித்திர சம்பவம் குறித்து...

மகள் திருமண விழாவில் உற்சாக துப்பாக்கிச் சூடு: போலீஸ் கான்ஸ்டபிள் பரிதாப பலி…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் வசதி படைத்த செல்வந்தர்களின் திருமண விழாக்கள் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வெற்றி ஊர்வலங்கள் போன்றவற்றில் சிலர் உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி...

சிவன் கோயிலில் பாறை விழுந்து 3 பக்தர்கள் உடல் நசுங்கி பலி…!!

சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள -சின்ட்வாரா மாவட்டத்தின் ஹராய் நகர்புறத்தில் இருக்கும் ஒரு குகைக்கோயிலில் இன்று...

குடிபோதையில் வந்ததால் கணவரை கொலை செய்த மனைவி..!!

நிட்டம்புவ ஒர்ச்சன்ட் பிரதேச வீடொன்றினுள் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 37 வயதான நபராவார். தான், தனது கணவரின் தலைக்கு...

அம்புலன்ஸ் வண்டியை செலுத்த முயற்சித்த பல்கலைக்கழக மாணவன் கைது..!!

பந்தயம் ஒன்றின் அடிப்படையில் அம்புலன்ஸ் வண்டியை செலுத்திய சட்டதுறை மாணவன் குருந்துவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்வமானது இன்று காலை கொழும்பு ஆனந்தா-நாலந்தா கிரிக்கெட் தொடரின் நன்கொடை சேகரிப்பு குழு செயற்பாட்டின் போது...

ஓடும் பஸ்சில் விடைத்தாள் திருத்திய பெண் விரிவுரையாளர்: பயணிகள் ஆச்சரியம்..!!

பஸ்சில் பயணம் செய்யும் போது பி.யு.சி. முதலாம் ஆண்டுக்கான விடைத்தாளை பெண் விரிவுரையாளர் ஒருவர் திருத்திய ருசிகர சம்பவம் சக பயணிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாக பஸ்சில் பயணம் செய்யும்போது புத்தகம் படிப்பது,...

உடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை…!!

உடலுறவும் என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறக்கும். உடலுறவில்...

ஈராக்கில் சோதனை சாவடியில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 29 பேர் பலி..!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சோதனைச் சாவடி ஒன்றினை குறி வைத்து நடைபெற்ற கார்வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 29 பேர் கொல்லப்பட்டனர். பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஹில்லா பகுதியில் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இந்த...

காதலிக்க மறுத்த மாணவி உயிரோடு எரித்துக் கொலை…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் சாத்தப்பரு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி வெங்கடேஸ்வரம்மா. இருவரும் கூலி தொழில் செய்கிறார்கள். இவர்களது மகள் இந்துமதி பிளஸ்–2 படித்து வருகிறார். இதே பகுதியில் கூலி...

கார்-பஸ் மோதலில் தர்மசாலா யாத்திரைக்கு சென்ற 4 பேர் பலி…!!

கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை ஓம்னி காருடன் லாரி மோதிய விபத்தில் தர்மசாலாவுக்கு யாத்திரைக்கு சென்ற ஐந்து பேர் பலியாகினர். தட்சின கன்னடா மாவட்டத்தின் ஹலியால் பகுதியை சேர்ந்த யாத்திரை குழுவினர் சென்ற மாருதி...

தேனி அருகே 10–ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்…!!

தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஏழ்மையில் வசிக்கும் மக்கள் தங்கள் பெண்குழந்தைகளுக்கு உரிய வயதுக்கு முன்னரே திருமணம் செய்து வைக்கின்றனர். சமூகநல ஆர்வலர்கள் இதுபோன்ற திருமணங்களை அவ்வப்போது தடுத்த போதிலும்...

விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து தப்பிய 3 இளம்பெண்கள் கோவை ரெயில் நிலையத்தில் மீட்பு…!!

கோவை ரெயில் நிலையம் முன்பு இன்று அதிகாலை 3 மணியளவில் இளம்பெண்கள் 3 பேர் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார் இளம்பெண்களிடம் விசாரணை...

திருச்செங்கோடு அருகே 4–ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு…!!

திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மகன் சூர்யா (வயது 10). கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான்....