கொடூரமான உணவுப் பஞ்சம்; பசியைப் போக்க கால்நடை தீவனத்தை தின்னும் சிரியா குழந்தைகளின் அவலநிலை…!!

உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பச்சிளம்தளிர்கள் பட்டினியால் இறந்து வருவதாகவும், இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு, மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை...

அமெரிக்காவில் தனக்கு தானே தலையில் சுட்டுக்கொண்ட சிறுமி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சேக்ரா மெண்டோ பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென அவள் துப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டுக் கொண்டாள். ‘டமார்’ என வெடிச்சத்தம் கேட்டதும்...

இந்தோனேசியாவில் முழுமையாக தெரிந்த சூரிய கிரகணம்..!!

இந்தோனேசியாவில் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. இதனால் பகல் இருட்டாக மாறியது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியஒளி மறைக்கப்படுகிறது. அதுவே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இன்று...

ஜன்னல் மீது உதைத்தவர் குருதி வெளியேறியதனால் உயிரிழப்பு..!!

ஜன்னல் கண்ணாடியொன்றினால் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் நபரொருவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று மீரிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஜன்னல் மீது தாக்குதல் நடத்தியதாலேயே குறித்த நபருக்கு வெட்டுக்காகயம் ஏற்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவம்...

வாக­னத்தின் மீது ஏறி, நிர்­வாண கோலத்தில் நட­னமா­டிய பெண்..!!

அமெ­ரிக்க ஹுஸ்டன் நக­ரி­லுள்ள 290 நெடுஞ்­சா­லையில் பாரிய கொள்­கல வண்­டி­யொன்றின் மேற்­ப­கு­தியில் நிர்­வாணக் கோலத்தில் நட­ன­மா­டிய பெண்ணால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. அந்தப் பெண்ணால் செலுத்­தப்­பட்டு வந்த வாகனம் காரொன்­றுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தை­ய­டுத்து, அவர்...

மும்பையில் முதன் முதலில் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு பிரசவம்..!!

மும்பை மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 29 வயது பெண் ஹர்ஷா சவுதா ஷா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரேல் கே.இ.எம். மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று...

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம்..!!

பலரும் வெந்­தயம் தலை­மு­டியின் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்த மட்டும் தான் பயன்­படும் என்று நினைக்­கின்­றனர். ஆனால், இந்த வெந்­தயம் சரு­மத்­திற்கும் பல நன்­மை­களைத் தரும் என்­பது தெரி­யுமா? ஆம், வெந்­த­யத்தைக் கொண்டு சரு­மத்தில் ஏற்­படும் பல...

மீனின் வயிற்றில் கிடைத்த முத்துப் புதையல்! (VIDEO)

அணிகலன்களுக்கு ஆசைப்படாத பெண்களே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த சங்கதிதான். அதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களான வைரம், பவளம், மரகதம், கோமேதகம், முத்து போன்ற இயற்கை வளத்தை தங்கத்தில் பதித்து அணிந்துகொள்வதில் பெண்களுக்கு உள்ள...

பார்பி பொம்மை விற்பனைக்கு வந்த நாள்..!! (மார்ச் 9- 1959)

பார்பி பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 1959-வது வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு நவ நாகரிக பொம்மை. பில்ட் லில்லி என்னும் ஒரு ஜெர்மன் பொம்மையை இதற்கான அடிப்படை ஊக்கமாகக்...

முல்லைத்தீவு:கத்திக் குத்து சம்பவம்;மூவர் படுகாயம்..!!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த மூவர் வியாபாரிகள் என்பதுடன் இதன் காரணத்தை கண்டித்து ஒட்டிசுட்டான் வர்த்தக சங்கம் கதவடைப்பு...

வடக்கு, கிழக்கில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு..!!

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு 14 மாதங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நீதிக்கான பயணக் குழுவின் சட்ட ஆலோசகர் டொமினிக் தெரிவித்தார். சர்வதேச...

திருப்பத்தூர் அருகே பெற்ற மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கேரளாவுக்கு தப்பி ஓட்டம்..!!

மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி அருகே உள்ள வெள்ளாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 37). இவர் கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் திருமணமாகி 15...

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 7 விஷயங்கள்…!!

பொதுவாகவே சமூகத்தில் ஆண் தான் குடும்பத்தை தூக்கி நிறுத்த வேண்டும், ஆண் தான் மனைவியை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண் தான் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி, கூறி...

திருச்செங்கோட்டில் மாணவன் சாவு: பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு…!!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பழனிச்சாமியின் மகன் சூர்யா (வயது 10). இவன் கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த...

சேலம் அருகே வெடிச்சத்தம்: வீட்டுச் சுவர்களில் விரிசல்– ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது- பொதுமக்கள் பீதி…!!

சேலம் அருகே உள்ளது மேட்டுப்பட்டி தாதனூர். இந்த ஊரை சுற்றிலும் சிறிய கிராமங்கள் நிறைய உள்ளது. இந்த ஊரில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இந்த சத்தத்தால்...

மலேசிய விமானம் மாயமான இரண்டாம் ஆண்டு நினைவு தினம்: உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி…!!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் 239 பேருடன் மலேசிய விமானம் மாயமானது. இந்த துயர நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து...

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட கவர்னரின் மகன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு..!!

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட கவர்னரின் மகன் காணாமல் போய் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் டசீர், கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு...

ராசிபுரம் அருகே மினி லாரி கவிழ்ந்து மாணவன் உள்பட 2 பேர் பலி…!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என சுமார் 50 பேர் மல்லசமுத்திரம் அருகேயுள்ள காளிப்பட்டி பக்கமுள்ள...